Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 64)                         

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''


"ஸ்டைல் மன்னன்'' ரஜினிகாந்த், குணச்சித்திர வேடம் ஏற்று, வெற்றிக்கொடி நாட்டிய படங்களில் ஒன்று "தர்மதுரை.''

`ராசி கலாமந்திர்' தயாரித்த படம் இது. ரஜினிக்கு ஜோடி கவுதமி. வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, ராஜசேகர் டைரக்ட் செய்தார். இசை: இளையராஜா.

இந்தப் படத்தில், ரஜினியின் தந்தையாக பிரபல மலையாள நடிகர் மது நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் தம்பிகளாக நிழல்கம்ரவி, சரண்ராஜ், விஜய்பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

"அப்பாவியாய் இருப்பது தவறில்லை. மற்றவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையை தொலைக்கும் அளவுக்கு அப்பாவியாய் இருப்பதுதான் தவறு'' என்பதை கதைக் கருவாக்கியிருந்தார்கம்.

சொந்த சகோதரர்களுக்காக தன் வாழ்வை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட ரஜினி, தனது பிற்பகுதி வாழ்க்கையிலாவது மீண்டாரா? என்பதை அழுத்தமான காட்சிகளுடன் தந்திருந்தார், டைரக்டர் ராஜசேகர்.

கதை

தம்பிகளுக்காக எதையும் செய்யும் ஒரு அப்பாவி அண்ணன் ரஜினி. தம்பிகம் இந்த அப்பாவி அண்ணனை தங்கம் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொம்கிறார்கம்.

ஆனால் இது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. "பாசமாக இரு; ஆனால் ஏமாளியாக இருக்காதே!'' என்று ரஜினிக்கு அவ்வப்போது எடுத்துச்சொல்கிறார். ஆனால் ரஜினி கேட்பதாக இல்லை. "நான் வாழ்வதே தம்பிகளுக்காகத்தான்'' என்கிறார்.

"உன் தம்பிகம் சுயநலக்காரர்கம். அவர்களை நம்பி ஏமாந்து போகாதே'' என்று மறுபடியும் எச்சரிக்கிறார். ரஜினி அதைக் கேட்கவில்லை.

இதனால் "என் மரணத்துக்குப் பிறகுதான் நான் கூறுவதன் உண்மையை உணர்வாய். அப்போதாவது சுதாரித்துக் கொண்டு, உன்னைக் காப்பாற்றிக் கொம்'' என்கிறார், அப்பா.

காலம் விரைகிறது. ரஜினிக்கும் திருமணமாகிறது. மனைவி கவுதமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அப்பா இறந்து போகிறார்.

இதன் பிறகுதான் விதி விளையாடுகிறது. ரஜினியின் தம்பிகளில் ஒருவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலையாளி ஆகிவிடுகிறார். ஜெயிலுக்குப் போனால் மனைவி, குழந்தைகம் நிர்க்கதியாகி விடுவார்கம் என்று பயப்படும் அவர், தனது அண்ணன் ரஜினியிடம் தன்னைக் காப்பாற்றும்படி கண்ணீர் விடுகிறார்.

கொலைக்குற்றம் என்றதும் தயங்கும் ரஜினியிடம், "லட்சங்களை வாரியிறைத்து உன்னை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவோம். எனக்காக ஜெயிலுக்குப் போ அண்ணா'' என்று வேண்டுகிறார், தம்பி. மற்ற இரண்டு தம்பிகளும், ரஜினியிடம் கெஞ்சுகிறார்கம். அதனால், செய்யாத குற்றத்தை தான் செய்ததாகக் கூறி பழியை ஏற்கிறார், ரஜினி. அவரை போலீஸ் கைது செய்கிறது. கோர்ட்டு அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கிறது.

தம்பிகளிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. தம்பிகளின் துரோகத்தை தெரிந்து கொம்கிறார், ரஜினி.

தண்டனைக் காலம் முடிந்து வெளிவரும் அவர், மனைவி கவுதமியை ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருப்பதைப் பார்க்கிறார். தன் சகோதரர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, கடுமையாக உழைக்கிறார். படிப்படியாக முன்னேறி, சகோதரர்களை விட உயர்ந்த நிலைக்கு வருகிறார். அவரைப் பொறுத்தவரையில் சகோதரர்கம் விஷயத்தில் `யாரோ ஒருவர்' போல நடந்து கொண்டு அவர்களை ஒதுக்கி விடுகிறார்.

ஆனாலும் அப்படியே இருந்துவிட முடியாமல், சகோதரர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை வருகிறது. அதில் இருந்து தப்பிக்க சகோதரர்கம் அண்ணனின் உதவியை நாடுகிறார்கம். தங்கம் துரோகத்தை மன்னித்து, இக்கட்டான இந்த நேரத்தில் உதவவேண்டும் என்று வேண்டுகிறார்கம்.



ரஜினியின் மனம் மாறுகிறது. சகோதரர்களுக்காக களம் இறங்கி அவர்களின் எதிரிகளை துரத்தியடிக்கிறார். மனம் திருந்திய சகோதரர்கம், ரஜினியை தங்களுடன் சேர்ந்து இருக்கும்படி கேட்டுக்கொம்ள, அதை ஏற்க மறுத்துவிடுகிறார், ரஜினி. தன் வழியில் தன் மனைவி, குடும்பம் என்று வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்.

இந்தக் கதையை விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார், ராஜசேகர்.

பொங்கல் வெளியீடு

பொதுவாக, பொங்கல் தினத்தன்று வெளியிடப்படும் ரஜினியின் படங்கம் பெரிய வெற்றி பெறும் என்று, விநியோகஸ்தர்கம் கருதினார்கம்.

எனவே, 14-1-1991 பொங்கலன்று படம் திரையிடப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், படப்பிடிப்பு வேகமாக நடந்தது. ஆயினும், படம் முடிவடைய கொஞ்சம் தாமதமாகலாம் என்ற நிலை ஏற்பட்டது.

72 மணி நேரம் படப்பிடிப்பு

இதை அறிந்த ரஜினிகாந்த், பட அதிபர்களின் வேண்டுகோளை ஏற்று இரவு - பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 72 மணி நேரம் தொடர்ந்து நடித்தார்!

படப்பிடிப்பு நடந்த அதே வேகத்தில், `டப்பிங்', `ரீ ரிக்கார்டிங்' வேலைகம் மூன்றே நாட்களில் நடந்து முடிந்தன.

திட்டமிட்டபடி பொங்கலன்று படம் திரையிடப்பட்டது.

படம் முழுக்க ரஜினியின் உணர்ச்சிப் பிரவாக நடிப்பை ரசிக்க முடிந்தது. ஜெயிலில் இருந்து வந்த ரஜினி பாடும் "அண்ணன் என்ன தம்பி என்ன! சொந்தம் என்ன பந்தம் என்ன!'' என்ற பாடல் பிரபலமானது. ரஜினிக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருந்தார்.

படம் 25 வாரங்கம் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.

(ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா? - நாளை)

*********

ரஜினி `சுயதரிசனம்'

நம் வாழ்க்கையில் அம்மா, அப்பா, நேரம் ஆகிய மூன்றும் முக்கியம். இந்த மூன்றையும் இழந்து விட்டால், மீண்டும் பெறமுடியாது.

அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்தை நேரத்துக்கு - அதாவது காலத்துக்கு கொடுத்திருக்கிறேன். இன்றைய தினத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இன்றைய தேதி மீண்டும் நம் வாழ்க்கையில் வராது. நேரத்தை நாம் ஏமாற்றக்கூடாது. நேரத்தை நாம் ஏமாற்ற ஆரம்பித்தால், நேரம் நம்மை ஏமாற்ற ஆரம்பித்து விடும்.

நேரத்தை சரியாப் பயன்படுத்தி, நமக்கும், நம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் பயன்படுகிற முறையில் நாம் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.''

- ரஜினிகாந்த்


Next Page>>> Part 65



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information