Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 66)                         

தொழிலில் போட்டி இருந்தாலும்
"எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது''
கமலஹாசன் பேட்டி


"ரஜினிக்கும் எனக்கும் உம்ள நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' என்று கமலஹாசன் கூறினார்.

கமலஹாசன் நடித்த "அபூர்வ ராகங்கம்'' படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான ரஜினி, பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

நடிப்பில் "உலக நாயகன்'' என்று போற்றப்படுகிறார், கமலஹாசன்.

நட்பு

"அபூர்வராகங்கம்'' படத்தில் நடிக்கும்போதே கமலும், ரஜினியும் நண்பர்கம் ஆனார்கம்.

இருவரும் வெவ்வேறு பாதையில் நடந்து சென்றபோதிலும், அவர்கம் இடையேயான ஆழமான நட்பு இன்றும் தொடருகிறது.



இருவரும் பல படங்களில் நடித்து, "பிசி''யாக இருந்த காலக்கட்டத்தில், இருவருக்கும் இடையே நட்புறவு இல்லை என்று ரசிகர்கம் நனைத்தனர். அதை ஒரு பேட்டியில் கமல் மறுத்தார். அவர் அப்போது கூறியதாவது:-

"எனக்கும், ரஜினிக்கும் ஆகாது என்றும், ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கிறோம் என்றும் எங்களது எதிரிகம் சிலரும், எங்களுக்கும் `கோம்' மூட்டிவிடப் பார்க்கும் சிலரும் சொல்வது உண்டு.

எனக்கும், ரஜினிக்கும் உம்ள நட்பு, சினிமா அந்தஸ்தையும் மீறி நிற்பதாகும். அந்த உயரத்துக்கு வந்து, எங்களை - எங்கம் நட்பை - எதுவும் செய்துவிட முடியாது.

"கேரக்டர்'' நடிப்பு

"அபூர்வ ராகங்கம்'' படத்தில் தொடங்கி, எங்கம் நட்பு வளர்ந்தது. "அவர்கம்'' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், "தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே. கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன?'' என்று கேட்டேன்.

ரஜினி அமைதியாக என்னிடம், "கமல்! நீங்கம் உங்கம் வழியில் செல்லுங்கம். எனக்கு ஸ்டைல் நடிப்புதான் சரி!'' என்றார்.

அவருடைய பதில் எப்போதுமே இப்படி நேரடியாகத்தான் வரும். சுற்றி வளைத்து பேசுவது என்பதே அவரிடம் கிடையாது.

"அவர்கம்'' படத்தில் ரஜினியின் `நெகடிவ்' நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதை சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் `அவர்கம்' நடிப்பை சுட்டிக்காட்டி மேற்கண்ட கேம்வியைக் கேட்டேன்.

"நினைத்தாலே இனிக்கும்'' படப்பிடிப்பு, சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின், ரஜினி ஊரை சுற்றிப் பார்க்கக் கிளம்பி விடுவார். என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாம் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்குவேன். "அட, சும்மா வாங்க! சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்!'' என்று அழைத்துச் செல்வார்.

ஊர் சுற்றிவிட்டு எங்கம் இருப்பிடம் திரும்ப, நம்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவேன்.



சுறுசுறுப்பு

ரஜினி அதிகாலை 3 மணி, 4 மணிக்கு திரும்பி வருவார். ஆனால் மறுநாம் காலையில் பார்த்தால், முந்தின நாம் இரவு விழித்திருந்த அசதி அவரிடம் தெரியாது.

பாலசந்தர் சார் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் என்றால், காட்சியை தயார் செய்ய அரை மணி நேரமாவது ஆகும். அந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவது இல்லை. அருகே உம்ள பூங்காக்களிலும் நடைபாதைகளிலும் சிமெண்ட் சாய்மானங்கம் இருக்கும். அங்கே ஓய்வு எடுப்போம்.

நான் ஒரு இடத்திலும், ரஜினி வேறு இடத்திலும் இருக்க முடியாது. ஏனென்றால், டைரக்டர் அழைத்ததும் எழுந்து ஓடவேண்டும். எனவே, ஒரே இடத்தில் இருவரும் ஒருவர் தோம் மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம்.

ஒரே காரில் பயணம் செய்யும்போதும், விமான நிலையத்திலும் இப்படி தூங்கித்தான் ஓய்வு எடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியாது. ஆனால் உண்மை.

"அலாவுதீனும் அற்புத விளக்கும்'' படப்பிடிப்பு சத்யா ஸ்டூடியோவில் நடந்தபோதுதான், இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தோம். ஏனென்றால், நாங்கம் இருவரும் இணைந்து நடிக்கும்போது, படத்தயாரிப்பாளர்கம் எங்கம் இருவருக்குமே ஒரு தொகையை பேசிக்கொடுத்து விடுவார்கம். தனித்தனியாக நடித்தால் இருவருமே முன்னேற முடியும் என்று கருதி, அந்த முடிவுக்கு வந்தோம்.

வெற்றியில் போட்டி

சினிமாவைப் பொறுத்தவரை நாங்கம் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம், நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக அவர் வெடித்து சிதறுவார். அதைப்பார்த்து, அதைவிட வெற்றி பெறவேண்டும் என்று நான் முயலுவேன்.

எங்கம் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்கும் எந்த மாற்றமும் இல்லை.

ராஜபார்வை

நான் முதன் முதலாகத் தயாரித்த "ராஜபார்வை''யைப் பற்றி பலரும் `ஆகா, ஓகோ' என்று பாராட்டி விமர்சிக்கையில், ரஜினி மட்டும் `சரியில்லை' என்றார்.

"டெக்னிகலா பெரிசா பண்ணியிருக்கீங்க. அதனால் என்ன பிரயோஜனம்?'' என்று கேட்டார்.

ரஜினியின் பெரிய படம் ஒன்று வந்தது. அதைப் பார்த்துவிட்டு, எனக்குப் பிடிக்காததை அவரிடம் சொன்னேன். ஒருவரையொருவர் இப்படி விமர்சிப்பதிலும், நாங்கம் பின்வாங்கியதில்லை.

அதுமட்டுமின்றி எங்கம் தவறுகளையும் நாங்கம் விமர்சிக்க பயந்ததில்லை. இந்த மனப்பாங்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜியிடம்கூட இருந்திருக்க முடியாது. ஏன், வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காணமுடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொம்வேன்.

அரசியல்

முன்பு, அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற கேம்வி ரஜினிக்கு எழுந்தபோது, என்னிடம் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டார்.

"வேண்டாம்'' என்று கூறி, சில விளக்கங்களும் சொன்னேன். அதை ரஜினி ஏற்றுக்கொண்டு, "எனது நலனை விரும்பும் வேறு சிலரும் இதுமாதிரிதான் கூறுகிறார்கம்'' என்றார்.



நாயகன்

நான் நடித்த "நாயகன்'' படத்தைப் பார்த்துவிட்டு, "நடிகனுக்கு நடிகன்'' என்று பாராட்டினார், ரஜினி.

"புன்னகை மன்னன்'' நூறாவது நாம் விழாவில் கலந்து கொண்ட ரஜினி, அப்படத்தில் நான் ஏற்றிருந்த சாப்ளின் செல்லப்பா வேடத்தை, "இதுபோல் எந்த நடிகராலும் செய்ய முடியாது'' என்று கூறினார்.

"எங்கேயோ கேட்ட குரல்'' படத்தில், மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன். அந்தப்படம் பெரிய அளவு வெற்றி பெறாததில் எனக்கும் வருத்தமுண்டு. வெற்றிகம்தான் கலைஞர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்த முடியும் என்று நம்புகிறவன் நான்.''

இவ்வாறு கமல் கூறினார்.


Next Page>>> Part 67



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information