Events & Functions
NDTV Award
Manoramma 50
Sivaji Silver Jubilee
TN Award 2005
"Chennai 28" 100 Days
Chandramukhi 804 Days
Solli Adipen Audio Release
Imsai Arasan 100 Days
CM Karunanithi Felicitation
Sivaji Statue
Poi Audio
Paarijatham's Audio
Sivaji Poojai
CM 200th Day
Thiruvasagam Release
Gilli S J
K.Balachander
CM Audio Release
Aiswarya Marriage
JJ VCD Control
CM Poojai
Election 2004
Samy S J
G.V. Memorial
Gurudev Birthday
Cauvery Fast
Baba Audio Release
Star Night Show
TN Award 1999
Boys Poojai
Thenali S J
Padaiyappa S J
CE Award 96
Baasha S J
Pethrayudu Function
Thirupathy Function
Ejamaan Function
CM JJ Felicitation - 1992
Mandapam Opening
Manithan S J
Shankar Guru 100days
Rajini's Marriage

  Join our Official Superstar Fan Group

  Picture Gallery

Video Gallery

Kuselan USA Updates

Functions & Events

கே.பி.சார் நாடகம் இயக்கினால் நானும் கமலும் நடிக்கத் தயார் - ரஜனி திடீர் அறிவிப்பு

 

(9 Jan 2005)




டைரக்டர் கே.பாலசந்தருக்கு சென்னையில் நேற்று நடந்த விழாவில் -உழைப்பால் உயர்ந்த மாமேதை† என்ற விருதினை ரஜpனிகாந்த், கமல்ஹhசன் இணைந்து வழங்கியபோது எடுத்தபடம். அருகில் ராஜம் பாலசந்தர், பாரதிராஜh, அபிராமிராமநாதன், மோகன்ஷர்மா, ராஜ; டி.வி. நிர்வாகிகள் உள்ளனர்.

சென்னை, ஏப். 10- கே.பாலச்சந்தர் நாடகம் இயக்கினால் தானும், கமல்ஹhசனும் நடிக்கத்தயார் என்று ரஜpனிகாந்த் கூறினார்.

திரையுலகில் 41 ஆண்டுகள் கலைச் சேவை புரிந்த டைரக்டர் கே.பாலசந்தருக்கு -உழைப்பால் உயர்ந்த மாமேதை† என்ற விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ரோட்டரி சங்கம் (மத்திய சென்னை) இந்த விருதினை வழங்கியது. ஏற்கனவே இந்த விருது சிவாஜp, ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஆகிய இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் கே.பாலசந்தருக்கு விருது வழங்கும் இந்த விழாவில் நடிகர்கள் ரஜpனிகாந்த், கமல்ஹhசன் ஆகியோர் கலந்துகொண்டு அவருக்கு அந்த விருதினை வழங்கி கவுரவித்தார்கள்.

பின்னர் ரஜpனிகாந்த் பேசியதாவது„-

கொஞ்சம் திறமை இருந்தால்போதும் நீங்கள் கே.பாலசந்தர்சாரை சந்தித்து, அவர் மனசு வைத்தால் நீங்களும் இந்த அரங்கில் முன்வரிசையில் உட்கார முடியும். அதுதான் அவரது மாஜpக் டச். ஒரு விழாவில் கவிஞர் வாலி சொன்னார். நான் எம்.எஸ்.வியை சந்திப்பதற்கு முன் சோற்றுக்கு அலைந்தேன். எம்.எஸ்.வி.யை சந்தித்தபிறகு சோறு சாப்பிட நேரமில்லை என்று. அதேமாதிரிதான் இந்த நான். வாழ்க்கையை பார்த்து பயந்தவன் இந்த சிவாஜpராவ். பாலசந்தர்சாரை சந்தித்தபிறகு அவர் என் பெயரை ரஜpனின்னு மாத்திவச்ச பிறகு வாழ்க்கை என்னை பார்த்து பயந்தது. அதுதான் பாலசந்தர் டச். அவரிடம் எத்தனையோ கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய மகான் 130 வருடம் வாழ்ந்தார். அவரிடம் நீங்கள் இப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்ன காரணம் என்றhர்கள். அதற்கு அந்த மகான் சொன்னார். வாழ்க்கையில் 3 ஒழுக்கத்தை கடைபிடித்தால்போதும் நீங்களும் அப்படி வாழ முடியும். அந்த 3 ஓழுக்கம் ஒன்று பிசிக்கல்(உடல்ரீதியான ஒழுக்கம்), மோரல் (உள்ள ரீதியான ஒழுக்கம்), ஸ்பிரிட்சுவல்(மத ரீதியான ஒழுக்கம்).

உடல் ரீதியான ஒழுக்கம் என்பது உன் உடலை பற்றி தெரிந்துக்கொண்டு, அதில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சீர்செய்து கொள்ள வேண்டும், மோரல் என்பது பெத்த அப்பா, அம்மாவை நன்றhக பார்த்துக்கொண்டு, தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ஜhஸ்தியாகவும் இல்லாம, கம்மியாகவும் இல்லாம, கரெக்டா செய்யணும், ஸ்பிருட்சவல் என்பது நீ இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அந்த மதத்தின் கொள்கைகளை சரியாக கடைபிடித்து வாழ்வது. இந்த மூணும் சரியாக இருந்தால் நீயும் அப்படி வாழலாம். இங்கு பேசியவர்கள் பாலசந்தர்சார் பெயரில் நாடக அகாடமி தொடங்கணும், இன்ஸ்டிடியூட் தொடங்கணும் என்றhர்கள். அவர் நாடகம் என்ற தாய்வீட்டிலிருந்து சினிமா என்ற பெண்ணை மணந்துகொண்டு அங்கேயே ரொம்ப நாள் இருந்துவிட்டார். அவர் மறுபடியும் நாடகத்துக்கு வரவேண்டும். அவர் மறுபடியும் தாய் வீடான நாடகத்துக்கு வந்து இயக்கினால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னைப்போல் கமலும் நடிக்க வருவார். மற்ற நடிகர்களும் வருவார்கள். நாடகத்துக்கு புதுவாழ்வு கிடைக்கும். நீங்களும் சந்தோஷமாக இருப்பீங்க, நானும் சந்தோஷமா இருப்பேன்.

இவ்வாறு பேசினார்.

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

Visitors Since January 2007

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information



 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View