Pudhu Kavithai
வா வா வசந்தமே
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் : வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் : தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
ஆண் : வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் : ஆகாயமே …
எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே ….
எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
ஆண் : சுகம் போகும்
உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்..
வலியும் தீர்ந்தது
வழியும் தெரிந்தது..ஓ
ஆண் : வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
ஆண் : வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
ஆண் : என் வானிலே….
ஒரு தேவ மின்னல் வந்தது
என் நெஞ்சினை……
அது கிள்ளி விட்டு சென்றது
ஆண் : பாவை பூவை
காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை
மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன் ஓ
ஆண் : வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா..
தீபங்களின் திரு விழா..
என்னோடு ஆனந்தம் பாட..
ஆண் : வா வா வசந்தமே
சுகம் தரம் சுகந்தமே
அரே வாரே வா
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : அரே வாரே வா
கரும்பூவே வா
அரே வாரே வா
கரும்பூவே வா
பெண் : கருப்பு கன்னம் தொட்டால்
கிடைக்கும் நெற்றிப் பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால்
கிடைக்கும் நெற்றிப் பொட்டு
மார்பில் மாலைப்போல் ஆட
ஆண் : வாரே வா
இளம்பூவே வா
அரே வாரே வா
இளம்பூவே வா
ஆண் : கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
மார்பில் மாலைப்போல் ஆட
வாரே வா இளம்பூவே வா
பெண் : மீசை எவ்வண்ணம்
அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால்
என் வாக்கு பொய்யில்லை
ராப்பாபாபா
பெண் : மீசை எவ்வண்ணம்
அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால்
என் வாக்கு பொய்யில்லை
ஆண் : ராப்பாபாபா
கண்ணன் கூட என் வம்சம்
வானில் பாரு என் அம்சம்
பெண் : வானில் போகும் மேகங்கள்
வண்ணம் என்ன பாருங்கள்
ஆண் : வெள்ளை மேகம் வண்ணம் மாறி
வந்தால்தானே பெய்யும் மாரி
வாரே வாரே வா
இளம் பூவே பூவே வா
பெண் : அரே வாரே வாரே வாரே வா
கரும் பூவே பூவே வா
ஆண் : கண்ணே உன்பேரை சொன்னால்
நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள்
எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ராப்பாபாபா
ஆண் : கண்ணே உன்பேரை சொன்னால்
நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள்
எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
பெண் : ராப்பாபாபா
ராவில் வாடும் பூக்காடு
நேரம் பார்த்து நீரூற்று
ஆண் : மடியில் சேர்த்து தாலாட்டு
தாகம் தீர்க்கும் தேனூட்டு
பெண் : தோளில் சேர்த்து கண்ணை மூடு
காலை நேரம் ஆடை தேடு
வாரே வாரே வா
கரும்பூவே பூவே வா
ஆண் : அரே வாரே வாரே வாரே வா
இளம் பூவே பூவே வா
பெண் : கருப்பு கன்னம் தொட்டு
ஆண் : இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
பெண் : கருப்பு கன்னம் தொட்டு
ஆண் : இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
பெண் : மார்பில் மாலை போலாட
ஆண் : வாரே வாரே வா
பெண் : கரும் பூவே பூவே வா
ஆண் : அரே வாரே வாரே வாரே வா
பெண் : அரே வாரே வாரே வாரே வா
வெள்ளை புறா ஒன்று (ஜோடி)
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
ஆண் : நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண் : நான் உந்தன் பூ மாலை
ஓஓஓ…………
ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது
கரைகள் என்ன வேலியோ
ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி
பாதை மாற கூடுமோ
பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட
பெண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
ஆஆஆஆ……………….
ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்
காவல் தன்னை மீறுமே
பெண் : காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே
ஆண் : வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண் : கார்கால சிலிர்ப்புகள்
கண்ணோரம் உண்டாக
ஆண் : வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
பெண் : நமது கதை புது கவிதை
ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை
ஓஓஓஓ………………….
ஆண் மற்றும் பெண் : லாலா லலலலா
லாலா லாலா லலலலா
லாலா லலலலா
லாலா லாலா லலலலா
வெள்ளைப் புறா ஒன்று (சோகம்)
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆண் : வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
ஆண் : முதல் எழுத்து தாய் மொழியில்
தலைஎழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்
ஓ ஓ ஓ…………….
ஆண் : வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
ஆண் : பாதச்சுவடு தேடி தேடி
கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே
கண்கள் ஏழை ஆனதே
ஆண் : தலைவிதி எனும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே
வேதங்களே வாழும் வரை
சோகங்களே காதல் கதை
கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்
ஆண் : வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
முதல் எழுத்து தாய் மொழியில்
தலைஎழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்
ஓ ஓ ஓ…………….
ஆண் : வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
ஆண் : நீயும் நானும் சேர்ந்தபோது
கோடை கூட மார்கழி
பிரிந்த பின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி
ஆண் : துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி
போகும் வழி நூறானதே
கண்ணீரினால் சேறானதே
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்
ஆண் : வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
முதல் எழுத்து தாய் மொழியில்
தலைஎழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்
ஓ ஓ ஓ……………………..
ஆண் : வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
|