Veera
![](../mp3/images/Veera.jpg)
கொஞ்சி கொஞ்சி
Movie |
Veera |
Music |
Ilaiyaraaja |
Year |
1994 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
K. S. Chithra, S. P. Balasubramaniam |
(இசை)
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே ஏ ...
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்பத்தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
(இசை)
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
ஸகரிம கபமத பநிதஸ நிரிநி
ஸ்வரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
(இசை)
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி
ஆற்றில் பொன்போல் அலையாட
காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
ஸகரிம கபமத பநிதஸ நிரிநி
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னைப் பாடுவேன்
மனதில் இன்பத்தேனும் ஊறும்
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
மாடத்திலே கன்னி
Movie |
Veera |
Music |
Ilaiyaraaja |
Year |
1994 |
Lyrics |
Vaali |
Singers |
S. P. Balasubrahmanyam, Swarnalatha |
ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு (இசை)
பெண்குழு : மாமா எண்ணெய் தேய்க்கலாமா ஆண்குழு-1: ஓ...ஓ..
பெண்குழு : மாமி காத்திருக்கலாமா
ஆண்குழு-1: ஓ...ஓ..
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு
***
ஆண் : டாலடிக்கிற நல்ல வைர ஆட்டி
போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி ஆ.ஹா..ஓஹோ..ஏஹே ஹேஹே..
பெண் : ஆசை வைக்கிறேள் இப்ப ரொம்ப நன்னா
மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா
ஆண் : பூ நூலே சாட்சி பொம்மனாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நானால்லடி
பெண் : இப்போது பார்ப்பேள் என் பேச்சை கேட்பேள்
பின்னால என்னாவேனோ..
ஆண் : ஆன போதும் இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி வாடின்னா...
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு (இசை)
இரு குழு : ம்..ஹும்..ஹுஹுஹும்..ம்..ஹும்..ஹுஹுஹும்..
ம்..ஹும்..
பெண்குழு : ஆ..ஆ..ஆ...ஆ...
***
ஆண் : அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல் இருப்பியோ ஆஹா..ஓஹோ..ஹா.ஹா.ஹா.
பெண் : சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளே
ஃபாளோ பண்லேனா நீங்க என்னை நச்சரிப்பேளா
ஆண் : மத்யான நேரம் பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ..ஹா..
பெண் : மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள்
மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா
ஆண் : நாளை சங்கதி நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி அணைச்சிக்கலாம்
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு
ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு
பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..
மலை கோயில் வாசலில்
Movie |
Veera |
Music |
Ilaiyaraaja |
Year |
1994 |
Lyrics |
Vaali |
Singers |
Mano, Swarnalatha |
பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே
பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே (இசை)
பெண்குழு : ஓ....ஓ... ஓ...ஓ..
***
பெண் : நாடகம் ஆடிய பாடகன்.. ஓ...
நீ இன்று நான் தொடும் காதலன்..ஓ...
ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்
பெண் : தேர் அழகும் சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா உடன் வாராதா
ஆண் : மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா இசை கூட்டாதா
பெண் : பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்
ஆண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே
ஆண் &
பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே (இசை)
பெண்குழு : ஓ....ஓ... ஓ...ஓ.... ஓ...ஓ....
***
ஆண் : நான் ஒரு பூச்சரம் ஆகவோ..ஓ..
நீள் குழல் மீதினில் ஆடவோ..ஓ..
பெண் : நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ
ஆண் : நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்
பெண் : பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்
ஆண் : மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்
பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
ஆண் : விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே
பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆண் & பெண்குழு : முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆண் & பெண் : மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே...
ஆத்துல அன்னக்கிளி
Movie |
Veera |
Music |
Ilaiyaraaja |
Year |
1994 |
Lyrics |
Ilaiyaraaja |
Singers |
Arun Mozhi |
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன
உனக்கு நா ஒருத்துனா எப்பவும் இருப்பனா
அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு
பூங்கலத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது
பூங்கலத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
வாடி வெத்தல பாக்கு
Movie |
Veera |
Music |
Ilaiyaraaja |
Year |
1994 |
Lyrics |
Vaali |
Singers |
Mano, Chithra |
ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
ஆண் : முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்
ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்
பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
***
பெண் : விடவே மாட்டேன் வா மாமா
ஆண் : ஆ..வரலாமா வரலாமா வரலாமா
பெண் : அது தான் கேட்டேன் தா மாமா
ஆண் : ஹா..தரலாமா தரலாமா தரலாமா
பெண் : ஓஹோ.ஹோ… விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா
நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
ஆண் : ஹா.ஹோஆஹா
பெண் : நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
அட நீயுந்தான் ஏனின்னு கேக்கவில்லை
ஆண் : ஹா.. ஊத காத்து பட்டாலே
பெண் : ஹா..கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா
ஆண் : மாமன்காரன் தொட்டாலே
பெண் : ஹும்.. குளிராதா குளிராதா குளிராதா
ஆண் : ஓ..ஓ..ஓ....ஊத காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
பெண் : ஹா..ஹோ..ஹா..
ஆண் : கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல
பெண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்
ஆண் : ஆ..ஹா….
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ ஹா…
***
ஆண் : புதுசா சுட்ட பணியாரம்
பெண் : ஹா..எடுத்துக்கோ எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்
பெண் : ஹ..கடிச்சுக்கோ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ
ஆண் : ஓ..ஓ..ஓ.. புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
சுட சுட இப்பவே தந்திடணும்
பெண் : ஹா.. ஹோ.. ஹா..
ஆண் : சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கத்தில் வந்திடணும்
பெண் : வெடலப் பொண்ண கண் வச்சு
ஆண் : ஹா.. வளைக்கட்டா வளைக்கட்டா வளைக்கட்டா
பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு
ஆண் : ஆஹா புடிக்கட்டா புடிக்கட்டா புடிக்கட்டா
பெண் : ஓஹோ..ஹோ.. வெடலப் பொண்ண கண் வச்சு
உரசி கொஞ்சம் கை வச்சு
பெண் : வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
ஆண் : ஹா..ஹோ..ஹ.ஹா..
பெண் : வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக முடிச்சுக்கைய்யா
ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்
பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ
ஆண் : ஓ..முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்
பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்
ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்
ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ....
அடி பந்தத்திலே தொங்குகிற
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அடி பந்தத்திலே தொங்குகிற
புடலங்காய்க்கு கல்ல கட்டும்
ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது
ஆண் : அடி தொங்குகிற
காய்க்கு எல்லாம்
கல்ல கட்ட முடியுமாடி
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : அடி சிங்காரம்மா
சிணுக்கி சிணுக்கி
ஒய்யாரமா நடைய கட்டும்
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
குழு : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : ஹான்
ஆண் : அட பொம்பளைங்க போகயில
நிழல பார்த்து
மல்லு கட்டும் ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது
ஆண் : அந்த நிழலுக்கெல்லாம்
புடவ கட்டி
ஆடவைக்க முடியுமாடி
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : ஹான்
குழு : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
யக்கா யக்கா
குழு : பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : எக்கோ
ஆண் : எக்கா எக்கா
ஜும்தலக்கா
ஜும்தலக்கா
அடி எக்கா எக்கா
ஜும்தலக்கா
ஜும்தலக்கா
ஆண் : எக்கா
ஜும்தலக்கா
குழு : எக்கோவ்
ஜும்தலக்கா
குழு : எக்கோவ்
ஆண் : எத்தனையோ கம்ப நட்டு
பந்தல் இட்டு கொடி வளர்த்தா
எவ்வளவோ காய் கிடைக்கும்
மனுஷனுக்கு
அது ஏழை வயத்து பசிய
தீர்க்கும் பலன் கொடுக்கும்
ஆண் : எத்தனையோ கம்ப நட்டு
எத்தனையோ கொடி பறந்தா
கட்சி வரும் கழகம் வரும்
நாட்டுக்குள்ளே
அத காணும் போது கலக்கம்
வரும் வீட்டுக்குள்ளே
ஆண் : அட அந்த கொடி வேணுமா
இந்த கொடி வேணுமா
குழு : எக்கா எக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : ஹான் உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
வளஞ்ச டப்பா நெளிஞ்ச டப்பா
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : அடி பந்தத்திலே தொங்குகிற
புடலங்காய்க்கு கல்ல கட்டும்
ஊரு இது
யம்மா யம்மா ஊரு இது
ஆண் : அடி தொங்குகிற
காய்க்கு எல்லாம்
கல்ல கட்ட முடியுமாடி
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : அடி சிங்காரம்மா
சிணுக்கி சிணுக்கி
ஒய்யாரமா நடைய கட்டும்
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : உன் பொட்டிக்கடை உள்ளிருக்கு
டப்பா டப்பா நெளிஞ்ச டப்பா
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா
ஆண் : எக்கோ
குழு : யக்கா யக்கா
பொட்டி கடை யக்கா யக்கா….
எக்கோஓஒ…ஹோ
முந்தி முந்தி விநாயகரே
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே
ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே
ஆண் : முப்பத்து
முக்கோடி தேவர்களே
முப்பத்து முக்கோடி
தேவர்களே
எப்போதும் உன் துணை
வேண்டுமையா
ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே
ஆண் : முப்பத்து
முக்கோடி தேவர்களே
முப்பத்து முக்கோடி
தேவர்களே
எப்போதும் உன் துணை
வேண்டுமையா
ஆண் : முந்தி முந்தி
விநாயகரே
வந்து வந்தெம்மை
கண் பாருமே
பட்டு பூ பூ
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பெண் : சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ
குழு : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
குழு : 1 2 3 4
Let the music play
When i move my body sway
Up down right around
Feel the rhythm on the ground
1 2 3 4
Swing to the left and
Swing to the right
Lets do hands move
To the music in the grove
1 & 2 & 3 & 4
குழு : ………………………..
பெண் : வாச பூ சரம்
வண்ண பால் குடம்
தேகம் நோகாத
வாழும் பெண்மையை
சூடும் மென்மையை
தென்றல் பாடாதா
பெண் : பார்க்கும் பார்வைகள்
குழு : தாலாட்ட வேண்டும்
பெண் : காதல் வார்த்தைகள்
குழு : நம்மாலே தோன்றும்
பெண் : போடும் போட்டியில்
எட்டு திக்கிலும்
பேர் சொல்லி பூ சூடலாம்
பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பெண் : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பெண் : சத்திரம்
வெண் சித்திரம்
நட்சத்திரம் தோற்றிடும்
முத்தாரபூ பூ பூ
குழு : பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
கட்டு கோப்பு
உடல் கட்டான கோப்பு
பட்டு பூ பூ
பட்டு பட்டான பூ பூ
திருமகள் உன் முகம்
பாடகர் : அருண் மொழி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அஆஹா…ஆஅ…
ஆஆஹா…ஆஅ
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்…ம்ம்…
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்…ம்ம்…
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
அஆஹா…ஆஅ…
ஆண் : ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ…ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட
ஆண் : ஒரு துன்பம் நெருங்காமல்
ஓஒ…ட
வரும் இன்பம் நற்செல்வங்கள்
கூ..ட…ஆ
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்
உன் வரவால் எம்
நலம் ஓங்க வேண்டும்…ம்ம்…
ஆண் : திருமகள் உன்
முகம் காண வேண்டும்…
க ம தநி ச
நி த ம தநி ச
|