Annai Oru Aalayam

Annai Oru Aalayam - Image

அம்மா நீ சுமந்த பிள்ளை

Movie Annai Oru Aalayam Music Ilaiyaraaja Year 1979 Lyrics Singers

அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
அன்னை சொன்ன வார்தய் என்
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தொன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்...

அப்பனே அப்பனே

Movie Annai Oru Aalayam Music Ilaiyaraaja Year 1979 Lyrics Singers

அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே (இசை)
அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா நான்
பாடவா பாட்டுப் பாடி ஆட வா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
அடங்கப்பனே அப்பனேபுள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா நான்
பாடவா பாட்டுப் பாடி ஆட வா

வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தையெல்லாம் கத்துக்கிறேன்
வேறென்ன செய்ய வேண்டும் ஒத்துக்கிறேன்
இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டு கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா

அட அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா

பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனும் நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை
காட்டில் உன்னை கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் நல்ல பிள்ளை ராஜா

அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா

ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்த பிள்ளை தவிக்கிறேன்
நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
பெத்த மனம் பித்து பிடித்தது
பிள்ளை நலம் எண்ணி கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன்
என்னை நம்பு ராஜா

அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே (இசை)
போடவா தோப்புக்கரணம் போடவா நான்
பாடவா பாட்டுப் பாடி ஆட வா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா நான்
பாடவா பாட்டுப் பாடி ஆட வா

நதியோரம்

Movie Annai Oru Aalayam Music Ilaiyaraaja Year 1979 Lyrics Singers

நதியோரம்.........
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம்.........
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம்.........
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ.. துகில்தானோ..
சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள.. - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம்.........
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் நல்ல
முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம்.........
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல