அம்மா…… நீ சுமந்த பிள்ளை
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் : {மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது} (2)
ஆண் : அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது….
எங்கே எங்கே
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் : {வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ} (2)
ஆண் : மீண்டும் இந்த
மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே….
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே…
எங்கே எங்கே
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் : {மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது} (2)
ஆண் : அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது….
எங்கே எங்கே
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் : {வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ} (2)
ஆண் : மீண்டும் இந்த
மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே….
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே…
எங்கே எங்கே
ஆண் : அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்
அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
அடங்கப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
ஆண் : அடங்கப்பனே அப்பனே
புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
ஆண் : வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன்
வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன்
ஆண் : இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா
ஆண் : அடங்கப்பனே அப்பனே
புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
பெண் : பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனோ நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
பெண் : காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் உள்ள
நல்லபிள்ளை ராஜா
பெண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
ஆண் : ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்கிறேன்
நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
ஆண் : பெத்த மனம் பித்துப் பிடித்தது
பிள்ளை நலம் எண்ணிக் கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன்
என்னை நம்பு ராஜா
ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
அடங்கப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
ஆண் : அடங்கப்பனே அப்பனே
புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
ஆண் : வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்குறேன்
வேறென்ன செய்யவேணும் ஒத்துக்குறேன்
ஆண் : இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
என்னை நானே விட்டுக்கொடுக்கிறேன்
சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா
ஆண் : அடங்கப்பனே அப்பனே
புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
பெண் : பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனோ நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
பெண் : காட்டில் உன்னைக் கண்டு எடுத்தவன்
காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
உன்னைப்போல உள்ளம் உள்ள
நல்லபிள்ளை ராஜா
பெண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
ஆண் : ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
தாயின்றி இந்தப் பிள்ளை தவிக்கிறேன்
நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
ஆண் : பெத்த மனம் பித்துப் பிடித்தது
பிள்ளை நலம் எண்ணிக் கிடக்குது
அன்னை வசம் உன்னை வைப்பேன்
என்னை நம்பு ராஜா
ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
ஆண் : அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே
போடவா தோப்புக்கரணம் போடவா
நான் பாடவா பாட்டுப்பாடி ஆடவா
மலை அருவி மணிக்குருவி
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
உன் முன்னால் பறக்குதய்யா
உன் கண்ணால் சிரிக்குதய்யா
வேல் படைச்சான் விழியில் வச்சான்
அழகா படைத்து வச்சான் அட
அழகா படைத்து வச்சான்
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : காடெல்லாம் பூக்கள் வாசம்
பூமேலே ஈக்கள் வாசம் பாரு…..
நானும் ஒரு காட்டுப் பூவு
நெஞ்சுக்குள் காதல் நோவு தீரு
மலர்ந்திருக்கு கண்ணு
வளர்ந்திருக்கு பொண்ணு
போகாதே….
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : காதார நித்தம் நித்தம்
காலோடு சலங்கை சத்தம்… கேட்க்க
ஊதாப்பூ என்னைக் கண்டு
உன்னாட்டம் வந்த வண்டு…. கேட்க்க
பறக்குதய்யா பார்த்து
ரசிக்கணும் நீ கேட்டு
போகாதே…….
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே….
மனிதர்க்கு எங்கும் வீடு
நான் வாழ இந்த காடு… தானே
உனக்கெதுக்கு வேட்டை
நான் கிழிச்ச கோட்டை
போகாதே….
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
உன் முன்னால் பறக்குதய்யா
உன் கண்ணால் சிரிக்குதய்யா
வேல் படைச்சான் விழியில் வச்சான்
அழகா படைத்து வச்சான் அட
அழகா படைத்து வச்சான்
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : காடெல்லாம் பூக்கள் வாசம்
பூமேலே ஈக்கள் வாசம் பாரு…..
நானும் ஒரு காட்டுப் பூவு
நெஞ்சுக்குள் காதல் நோவு தீரு
மலர்ந்திருக்கு கண்ணு
வளர்ந்திருக்கு பொண்ணு
போகாதே….
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : காதார நித்தம் நித்தம்
காலோடு சலங்கை சத்தம்… கேட்க்க
ஊதாப்பூ என்னைக் கண்டு
உன்னாட்டம் வந்த வண்டு…. கேட்க்க
பறக்குதய்யா பார்த்து
ரசிக்கணும் நீ கேட்டு
போகாதே…….
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் : மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே….
மனிதர்க்கு எங்கும் வீடு
நான் வாழ இந்த காடு… தானே
உனக்கெதுக்கு வேட்டை
நான் கிழிச்ச கோட்டை
போகாதே….
பெண் : ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
நதியோரம்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நதியோரம் ம்ம்ம்ம்……
நதியோரம் நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல….
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…..
ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்….
நதியோரம் நீயும் ஒரு
நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…
பெண் : வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை
மூடுவதென்ன
பெண் : முகில்தானோ துகில்தானோ
முகில்தானோ துகில்தானோ
பெண் : சந்தனக்காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா
நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்…
நதியோரம் ம்ம்….
ஆண் : தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன
ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே
ஆண் : மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
பெண் : நதியோரம் ம்ம்ம்ம்…
நதியோரம் ம்ம்….
ஆண் : நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
பெண் : நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
ஆண் மற்றும்
பெண் :
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
பெண் : நதியோரம் ம்ம்ம்ம்……
நதியோரம் நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல….
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…..
ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்….
நதியோரம் நீயும் ஒரு
நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…
பெண் : வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை
மூடுவதென்ன
பெண் : முகில்தானோ துகில்தானோ
முகில்தானோ துகில்தானோ
பெண் : சந்தனக்காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா
நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்…
நதியோரம் ம்ம்….
ஆண் : தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன
ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே
ஆண் : மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
பெண் : நதியோரம் ம்ம்ம்ம்…
நதியோரம் ம்ம்….
ஆண் : நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
பெண் : நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
ஆண் மற்றும்
பெண் :
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நந்தவனத்தில் வந்த குயிலே
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
ஆண் : காதலிக்கும் உந்தன் கண்ணன்
கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆண் : ஆசையிருந்தால் அச்சம் விடு நீ
தொடை நடுங்கும் பூங்கொடியே
புயலொடு குலவிட மலருக்குத்
துணிவில்லையோ
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
ஆண் : நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
தாளமிடும் யானைக் கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று
மணமாகும் திருநாள் அன்று
ஆண் : காதல் நிலவும்…. கட்டில் உறவும்….
மரங்களின் மேல் பரண்களிலே
எனக்கெனப் பிறந்தவள்
உனக்கிது சரிப்படுமா
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)
ஆண் : பா பாபா பாபா பாபப் பாபா
பா பாபா பாபா பபப் பாபா
பபப் பபப் பாபாபா…
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
ஆண் : காதலிக்கும் உந்தன் கண்ணன்
கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆண் : ஆசையிருந்தால் அச்சம் விடு நீ
தொடை நடுங்கும் பூங்கொடியே
புயலொடு குலவிட மலருக்குத்
துணிவில்லையோ
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
ஆண் : நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
தாளமிடும் யானைக் கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று
மணமாகும் திருநாள் அன்று
ஆண் : காதல் நிலவும்…. கட்டில் உறவும்….
மரங்களின் மேல் பரண்களிலே
எனக்கெனப் பிறந்தவள்
உனக்கிது சரிப்படுமா
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)
ஆண் : பா பாபா பாபா பாபப் பாபா
பா பாபா பாபா பபப் பாபா
பபப் பபப் பாபாபா…
நிலவு நேரம் இரவு காயும்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : …………………
பெண் : நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோ…..ஹா
நிலவு நேரம் இரவு காயும்
பெண் : வான் கொண்ட நீலம் போலே
விழிக்கொண்ட நங்கை நானே
ஆட வா ஆட வா அழைத்தேன் வா
பூ நகை தூவினால் மேனகை
மோகம் அது
வாராதோ…..ஹா
நிலவு நேரம் இரவு காயும்
பெண் : காபோலின் திராட்சை மின்ன
கைக்கொண்டு கொய்தால் என்ன
நாடி வா நாடிகள் துடித்தேன் வா
ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம்
அந்தி பகல்
தோன்றாதோ………ஹா
நிலவு நேரம் இரவு காயும்
ஆண் : …………………..
பெண் : நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோ….
பெண் : …………………
பெண் : நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோ…..ஹா
நிலவு நேரம் இரவு காயும்
பெண் : வான் கொண்ட நீலம் போலே
விழிக்கொண்ட நங்கை நானே
ஆட வா ஆட வா அழைத்தேன் வா
பூ நகை தூவினால் மேனகை
மோகம் அது
வாராதோ…..ஹா
நிலவு நேரம் இரவு காயும்
பெண் : காபோலின் திராட்சை மின்ன
கைக்கொண்டு கொய்தால் என்ன
நாடி வா நாடிகள் துடித்தேன் வா
ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம்
அந்தி பகல்
தோன்றாதோ………ஹா
நிலவு நேரம் இரவு காயும்
ஆண் : …………………..
பெண் : நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோ….