ஓ… காதல் என்னை
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹம்சலேகா
பெண் : ஓ… காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ…
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும்
மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண் : ஓ… காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ…
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை
பெண் : கைகள் ஏந்தி
வந்தேன் கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும்
கருணை இல்லையா
ஆண் : பாலை போல
கல்லும் வெள்ளை
இல்லையா பருகி பார்க்க
சொன்னால் பாவம் இல்லையா
பெண் : நான் இன்று சீதை
என்று தீ குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று
காண வேண்டும் பின்னாலே
ஆண் : போதும் போதும்
பெண்ணே புன்னகை என்பது
காதலின் பல்லவி ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
ஆண் : என்னை கொல்லதானா
இளமை வந்தது எந்த நாளில்
அம்மா பருவம் வந்தது
பெண் : புருவம் வந்த போதே
பருவம் வந்தது புடவை
மாற்றும் போது கர்வம்
வந்தது
ஆண் : ஸ்ரீராமன் வில் வளைத்து
சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து
ராமன் கொண்டால் இப்போது
பெண் : தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம் ஒன்று தான்
ஒன்று தான் ஐ லவ் யூ ஐ
லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
பெண் : கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
ஆண் : தீயில் வேகும்
போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஐ லவ் யூ
பெண் : ஐ லவ் யூ
பெண் : ஓ… காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ…
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும்
மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண் : ஓ… காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ…
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை
பெண் : கைகள் ஏந்தி
வந்தேன் கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும்
கருணை இல்லையா
ஆண் : பாலை போல
கல்லும் வெள்ளை
இல்லையா பருகி பார்க்க
சொன்னால் பாவம் இல்லையா
பெண் : நான் இன்று சீதை
என்று தீ குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று
காண வேண்டும் பின்னாலே
ஆண் : போதும் போதும்
பெண்ணே புன்னகை என்பது
காதலின் பல்லவி ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
ஆண் : என்னை கொல்லதானா
இளமை வந்தது எந்த நாளில்
அம்மா பருவம் வந்தது
பெண் : புருவம் வந்த போதே
பருவம் வந்தது புடவை
மாற்றும் போது கர்வம்
வந்தது
ஆண் : ஸ்ரீராமன் வில் வளைத்து
சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து
ராமன் கொண்டால் இப்போது
பெண் : தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம் ஒன்று தான்
ஒன்று தான் ஐ லவ் யூ ஐ
லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
பெண் : கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
ஆண் : தீயில் வேகும்
போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஐ லவ் யூ
பெண் : ஐ லவ் யூ
சேலை கட்டும்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹம்சலேகா
பெண் : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஹோ ஓஹோஹோ
ஆண் : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஹோ ஓஹோஹோ
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து
இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள்
கூறுங்கள்
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
குழு : ………………………..
பெண் : ஓ..கூந்தலுக்குள்ளே
ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே
கிடையாது சட்டங்கள்
ஆண் : ஹா ஆ ஆயிரம்
உண்டு என்னோடு
மச்சங்கள் ஆயினும்
என்ன நெஞ்சோடு
அச்சங்கள்
பெண் : ஆனந்த சங்கமத்தில்
அச்சம் வருமா பூக்களை
கிள்ளுவதால் ரத்தம் வருமா
ஆண் : இது போல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
பெண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
குழு : ………………………
ஆண் : ஓ..காதல்
வெண்ணிலா கையோடு
வந்ததோ கண்கள் ரெண்டுமே
கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ..மோகமந்திரம்
கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம்
பெண்ணோடு உள்ளதோ
ஆண் : மீனுக்குத் தூண்டில்
இட்டாய் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய்
வானம் வந்தது
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ
மணமோ மலருக்குள் இல்லை
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து
இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள்
கூறுங்கள்
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
பெண் : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஹோ ஓஹோஹோ
ஆண் : ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோ
ஹோ ஓஹோஹோ
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து
இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள்
கூறுங்கள்
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
குழு : ………………………..
பெண் : ஓ..கூந்தலுக்குள்ளே
ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே
கிடையாது சட்டங்கள்
ஆண் : ஹா ஆ ஆயிரம்
உண்டு என்னோடு
மச்சங்கள் ஆயினும்
என்ன நெஞ்சோடு
அச்சங்கள்
பெண் : ஆனந்த சங்கமத்தில்
அச்சம் வருமா பூக்களை
கிள்ளுவதால் ரத்தம் வருமா
ஆண் : இது போல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
பெண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
குழு : ………………………
ஆண் : ஓ..காதல்
வெண்ணிலா கையோடு
வந்ததோ கண்கள் ரெண்டுமே
கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ..மோகமந்திரம்
கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம்
பெண்ணோடு உள்ளதோ
ஆண் : மீனுக்குத் தூண்டில்
இட்டாய் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய்
வானம் வந்தது
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ
மணமோ மலருக்குள் இல்லை
பெண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுகொரு வாசம்
உண்டு கண்டுகொண்டேன்
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண் : வானத்து
இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள்
கூறுங்கள்
பெண் : இதுபோல்
இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை
ஆண் : இவளின்
குணமோ மணமோ
மலருக்குள் இல்லை
அன்னை மடியில் (Female)
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
உறவை உயிராய் நினைந்து
வருவாய் திருவாய் மலர்ந்து
கண்கள் பொங்குமே நீர் நிறைந்து
பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
பெண் : மலர்கள் மாறலாம் நதிகள் மாறலாம்
மண்ணும் மாறலாம் மகனே
மனித ஜாதியின் உறவு என்பதில்
மாற்றம் இல்லையே மகனே
பெண் : தோளில்தானடா தூளிக் கட்டிக் கொண்டேன்
சொந்தம் என்று நான் மார்பில் இட்டுக் கொண்டேன்
பாச மழையிலே நாம் நனைந்தோம்
பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து…….
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
உறவை உயிராய் நினைந்து
வருவாய் திருவாய் மலர்ந்து
கண்கள் பொங்குமே நீர் நிறைந்து
பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
பெண் : மலர்கள் மாறலாம் நதிகள் மாறலாம்
மண்ணும் மாறலாம் மகனே
மனித ஜாதியின் உறவு என்பதில்
மாற்றம் இல்லையே மகனே
பெண் : தோளில்தானடா தூளிக் கட்டிக் கொண்டேன்
சொந்தம் என்று நான் மார்பில் இட்டுக் கொண்டேன்
பாச மழையிலே நாம் நனைந்தோம்
பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து…….
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
அன்னை மடியில் (Male)
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
ஆண் : ……………………………………
ஆண் : அன்னை என்பவள் அருகில் வந்ததுமே
பிள்ளை அறியவே இல்லையே
பிள்ளை அன்னையை அறிந்த வேளையில்
அன்னை உணரவே இல்லையே
ஆண் : ஓரக் கண்ணிலே உயிரைச் சுமந்தவள்
உன்னை தேடியே உலகில் அலைந்தவள்
சேரும் இடத்திலே சேர்ந்து விட்டால்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
ஆண் : வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும்
வகுத்த நெறியடா மகனே
வாழை விழுவதும் கன்று அழுவதும்
வாழ்க்கை முறையடா மகனே
ஆண் : அன்னம் தந்தவள் அனலில் வேகிறாள்
அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்
சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
ஆண் : ……………………………………
ஆண் : அன்னை என்பவள் அருகில் வந்ததுமே
பிள்ளை அறியவே இல்லையே
பிள்ளை அன்னையை அறிந்த வேளையில்
அன்னை உணரவே இல்லையே
ஆண் : ஓரக் கண்ணிலே உயிரைச் சுமந்தவள்
உன்னை தேடியே உலகில் அலைந்தவள்
சேரும் இடத்திலே சேர்ந்து விட்டால்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
ஆண் : வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும்
வகுத்த நெறியடா மகனே
வாழை விழுவதும் கன்று அழுவதும்
வாழ்க்கை முறையடா மகனே
ஆண் : அன்னம் தந்தவள் அனலில் வேகிறாள்
அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்
சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சலனம்
ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
தொண்டைக்குள்ளே ஒரு விக்கல்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஹம்சலேகா பாடலாசிரியர் : அறியப்படவில்லை
பெண் : தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் மன்மதரே
தண்ணிக் குடுக்குறியா வெள்ளிச்
சொம்பு எடுக்குறியா…..
ஆண் : தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே
தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே
ஆண் : தண்ணிக் குடுக்குறியா
வெள்ளிச் சொம்பு எடுக்குறியா….. அம்மம்மோ
தண்ணிக் குடுக்குறியா
வெள்ளிச் சொம்பு எடுக்குறியா…..
பெண் : கன்னி பொண்ணு ஏங்குதய்யா கனவு போதுமா
நீ கண்ணடிக்கிற வேகத்துல கர்ப்பம் ஆகுமா
ஆண் : பதுங்கி பதுங்கி ஒதுங்குறியே பழக்க தோஷமா
அடி பத்து மணிக்கு மேல என்ன பத்தினி வேஷமா
பெண் : முந்தி முந்தி வந்து தந்தி அடிக்குது
பந்தி நடத்தணும் பாண்டியரே
முந்தி முந்தி வந்து தந்தி அடிக்குது
பந்தி நடத்தணும் பாண்டியரே
தின்னக் குடுக்கட்டுமா
அந்த தீபம் இருக்கட்டுமா
தின்னக் குடுக்கட்டுமா
அந்த தீபம் இருக்கட்டுமா
ஆண் : என் தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே
ஆண் : இந்த பாடு தந்தது யார் எந்த சாமியோ
அடி இருபத்தாறு குழந்தை பெத்தும்
இன்னும் தாய்மையோ
பெண் : கட்டில் பாதி தேஞ்சுப் போச்சு
கயிறு தாங்குமோ
நான் வருஷம் ரெண்டு புள்ளப் பெத்தா
வயிறு தாங்குமோ
ஆண் : தொட்டில் குழந்தைக்கு புட்டி இருக்குது
கட்டில் தவிக்குது கண்மணியே
தொட்டில் குழந்தைக்கு புட்டி இருக்குது
கட்டில் தவிக்குது கண்மணியே
ஆண் : ஏடு சொல்லி இருக்கு
இன்னும் எட்டு புள்ள எனக்கு
ஏடு சொல்லி இருக்கு
இன்னும் எட்டு புள்ள எனக்கு
பெண் : ஹான் தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் மன்மதரே….
பெண் : ஹே கமான்…..
ஆண் : ……………
பெண் : ஹஹான் நாட்டி
பெண் : இத்தன புள்ளைகள் பொறந்தும்
ஒடம்பு ஈடு கொடுக்குது
அந்த இங்கிலிபீசுக்காரிக்கிட்ட என்ன இருக்குது
ஆண் : பட்ட சரக்க போட்டு போட்டு வாயும் புளிக்குது
அந்த பாரீன் சரக்கு மேலே கொஞ்சம் பக்தி பொறக்குது
பெண் : குட்டி பயல்கள முட்ட விட்டு உம்ம
முட்டி உடைக்கிறேன் மன்னவரே
குட்டி பயல்கள முட்ட விட்டு உம்ம
முட்டி உடைக்கிறேன் மன்னவரே
சின்னத்தனம் என்னங்க
வெளித் திண்ணையிலே படுங்க…
ஆண் : அய்யோ…..
பெண் : சின்னத்தனம் என்னங்க
வெளித் திண்ணையிலே படுங்க…
பெண் : தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் மன்மதரே
தண்ணிக் குடுக்குறியா வெள்ளிச்
சொம்பு எடுக்குறியா…..
ஆண் : தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே
தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே
ஆண் : தண்ணிக் குடுக்குறியா
வெள்ளிச் சொம்பு எடுக்குறியா….. அம்மம்மோ
தண்ணிக் குடுக்குறியா
வெள்ளிச் சொம்பு எடுக்குறியா…..
பெண் : கன்னி பொண்ணு ஏங்குதய்யா கனவு போதுமா
நீ கண்ணடிக்கிற வேகத்துல கர்ப்பம் ஆகுமா
ஆண் : பதுங்கி பதுங்கி ஒதுங்குறியே பழக்க தோஷமா
அடி பத்து மணிக்கு மேல என்ன பத்தினி வேஷமா
பெண் : முந்தி முந்தி வந்து தந்தி அடிக்குது
பந்தி நடத்தணும் பாண்டியரே
முந்தி முந்தி வந்து தந்தி அடிக்குது
பந்தி நடத்தணும் பாண்டியரே
தின்னக் குடுக்கட்டுமா
அந்த தீபம் இருக்கட்டுமா
தின்னக் குடுக்கட்டுமா
அந்த தீபம் இருக்கட்டுமா
ஆண் : என் தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் அஞ்சுகமே
ஆண் : இந்த பாடு தந்தது யார் எந்த சாமியோ
அடி இருபத்தாறு குழந்தை பெத்தும்
இன்னும் தாய்மையோ
பெண் : கட்டில் பாதி தேஞ்சுப் போச்சு
கயிறு தாங்குமோ
நான் வருஷம் ரெண்டு புள்ளப் பெத்தா
வயிறு தாங்குமோ
ஆண் : தொட்டில் குழந்தைக்கு புட்டி இருக்குது
கட்டில் தவிக்குது கண்மணியே
தொட்டில் குழந்தைக்கு புட்டி இருக்குது
கட்டில் தவிக்குது கண்மணியே
ஆண் : ஏடு சொல்லி இருக்கு
இன்னும் எட்டு புள்ள எனக்கு
ஏடு சொல்லி இருக்கு
இன்னும் எட்டு புள்ள எனக்கு
பெண் : ஹான் தொண்டைக்குள்ளே ஒரு விக்கல் எடுக்குது
தண்ணிக் குடிக்கணும் மன்மதரே….
பெண் : ஹே கமான்…..
ஆண் : ……………
பெண் : ஹஹான் நாட்டி
பெண் : இத்தன புள்ளைகள் பொறந்தும்
ஒடம்பு ஈடு கொடுக்குது
அந்த இங்கிலிபீசுக்காரிக்கிட்ட என்ன இருக்குது
ஆண் : பட்ட சரக்க போட்டு போட்டு வாயும் புளிக்குது
அந்த பாரீன் சரக்கு மேலே கொஞ்சம் பக்தி பொறக்குது
பெண் : குட்டி பயல்கள முட்ட விட்டு உம்ம
முட்டி உடைக்கிறேன் மன்னவரே
குட்டி பயல்கள முட்ட விட்டு உம்ம
முட்டி உடைக்கிறேன் மன்னவரே
சின்னத்தனம் என்னங்க
வெளித் திண்ணையிலே படுங்க…
ஆண் : அய்யோ…..
பெண் : சின்னத்தனம் என்னங்க
வெளித் திண்ணையிலே படுங்க…