Aarilirunthu Arubathu Varai

Aarilirunthu Arubathu Varai - Image

கண்மணியே காதல் என்பது

Movie Aarilirunthu Arubathu Varai Music Ilaiyaraaja Year 1979 Lyrics Panchu Arunachalam Singers

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

பாலும் கசந்தது பஞ்சணை வந்தது காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ

வாழ்க்கையே வேஷம்

Movie Aarilirunthu Arubathu Varai Music Ilaiyaraaja Year 1979 Lyrics Panchu Arunachalam Singers Jeyachandran

வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..

அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பாலைதானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..

மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதற்க்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

(வாழ்க்கையே வேஷம்..)

ஆண் பிள்ளை என்றாலும்

Movie Aarilirunthu Arubathu Varai Music Ilaiyaraaja Year 1979 Lyrics Panchu Arunachalam Singers S. Janaki

ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ
மூத்த பிள்ளை
காவல் என்றானே
காத்து நிர்க்கும்
வீரம் கொண்டானே

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ

டீபத்தை யீட்ற்றினான்
பாபத்தை ஓட்ட்டினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்
தேன் ஈயை போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்
காலங்கள் மாரும்
நெரங்கள் மாரும்
காலங்கள் மாரும்
நெரங்கள் மாரும்
நம்பிக்கை
உள்ளத்தில்
பூவாக மாரும்

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ

எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தெடவும்
சின்னன்சிரு கிள்ளை இவன்
துணிந்தான் அம்ம
யீன் என்று கேட்ட்கவும்
நான் என்று கூரவும்
போருப்புடனே பெருன்சுமையை
சுமந்தான் அம்ம
நெஞ்சுக்குள் டெய்வம்
வாழ்கின்ற கோய்ல்
நெஞ்சுக்குள் டெய்வம்
வாழ்கின்ற கோய்ல்
என்னாளும்
துணைஉண்டு
நீ வாழ வேண்டும்

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்
ஆண் பிள்ளை என்றாலும்
சான் பிள்ளை தான் அன்றோ

மூத்த பிள்ளை
காவல் என்றாெஸ்
காத்து நிர்க்கும்
வீரம் கொண்டானே

பரிதாபம்
அந்தோ பரிதாபம்
பரிதாபம்
அந்தோ பரிதாபம்