Dharmadurai
மாசி மாசம்
Movie |
Dharma Durai |
Music |
Ilaiyaraaja |
Year |
1991 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
K. J. Yesudas, Swarnalatha |
ஆண் : மாசி மாசமாளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே!
பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!
ஆண் : பூவோடு ஆ..ஆ..ஆ.. தேனாட!
பெண் : தேனோடு ஓ..ஓ..ஓ.. நீயாடு!
ஆண் : ஓ.. ஓ.. மாசி மாசமாளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே!
பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!
(இசை) சரணம் - 1
பெண் : ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க
பொறுங்க பொறுங்க
ஓஹோஓஓஓ....
ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க
கிறங்கி உறங்க
ஓஹோஓஓஓ....
பெண் : வெப்பம் படருது படருது!
வெட்கம் வளருது வளருது!
ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே!
ஒட்டும் உறவிலே உறவிலே!
பெண் : ஓ......ஓஓஓஓஓஓ......ஓஓ..
ஆண் : மாசி மாசமாளன பொண்ணு
மாமன் எனக்குத்தானே!
பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!
(இசை) சரணம் - 2
பெண்குழு : ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. (இசை)
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. (இசை)
பெண்குழு : ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ ..ஆ.. ஆ.. ஆ..
ஆ ..ஆ.. ஆ.. ஆ..
ஆண் : காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓஹோஓஓஓ....
பெண் : ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து
முடிக்க முடிக்க ஓஹோஓஓஓ....
ஆண் : கொடிதான் தவழுது தவழுது!
பூப்போல் சிரிக்குது சிரிக்குது!
பெண் : உறவும் நெருங்குது நெருங்குது!
உலகம் மயங்குது உறங்குது!
ஓ.................ஓஓஓஓஓஓஓ.......ஓஓஓ..
ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே!
பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!
ஆண் : பூவோடு ஆ..ஆ..ஆ.. தேனாட!
பெண் : தேனோடு ஓ..ஓ..ஓ.. நீயாடு!
மாசி மாசமாளன பொண்ணு மாமன் எனக்குத்தானே!
பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!
அண்ணன் என்ன
Movie |
Dharma Durai |
Music |
Ilaiyaraaja |
Year |
1991 |
Lyrics |
Vairamuthu |
Singers |
K. J. Yesudas |
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
***
ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்
வந்ததிங்கு வேதனையும் சோதனையும் தான்
நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில் தான்
பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்
வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி
எந்தன் நெஞ்சம் இங்கு நெஞ்சமல்லடி
காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசை என்ன
நேருக்கு நேர் இன்று ஏய்த்திடும் மோசம் என்ன
ஊருக்கு ஞாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன
உண்மையை கொன்றப் பின் நெஞ்சுக்கு நீதி என்ன
போகும் பாதை தவறானால்
போடும் கணக்கும் தவறாகும்..ஓ..ஓ..ஓ
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
***
தந்தையின் சொல் இன்று மந்திரம் தான் என்று
கண்டதடி பிள்ளை எந்தன் உண்மை உள்ளமே
எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்
இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
பட்டது பட்டது என் மனம் பட்டதடி
சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி
விட்டது விட்டது கைகளும் விட்டதடி
கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி
வானம் பார்த்து பறக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே..ஓ..ஓ..ஓ
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சந்தைக்கு வந்த
Movie |
Dharma Durai |
Music |
Ilaiyaraaja |
Year |
1991 |
Lyrics |
Vaali |
Singers |
S. Janaki, S. P. Balasubramaniam |
ஆண் : சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
ஆண் : சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
பெண்குழு : ம்..ம்..ஹும்... ம்..ம்..ஹும்...
(இசை) சரணம் - 1
ஆண் : காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன்னழகில்
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
பெண் : மானா மதுரையிலே மல்லிகை பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்குனியே கை தேர்ந்த மச்சானே
ஆண் : தாமரையும் பூத்திருச்சு , தக்காளி பழுத்திருச்ச
தங்கமே உன் மனசு இன்னும் பழுக்களையே
பூ போலகோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
பெண் : இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிகொள்ளு மாமா
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
பெண் : சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
பூ போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
பெண் : சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
பெண்குழு : உழுஉழு உழுஉழு....வந்தது வந்தது பொங்கல் என்று இங்கு
மங்கள கும்மி கொட்டுங்கடி
எங்கெங்கும் மங்களம் பொங்கிடவே இங்கு
மங்கையர் எல்லோரும் வாருங்கடி
மங்கள குங்குமம் கையில் கொண்டு
அம்மனை பாடிட வாருங்கடி
அம்மனை பாடிட வாருங்கடி
தந்தன தோம் சொல்லி பாடுங்கடி உழுஉழுஉழுஉழு....
ஆண்குழு : தந்தகர தந்தந்தோம்.. தந்தகர தந்தந்தோம்...ஆ...
பெண்குழு : தானன தானன தானன னா..
ஆண்குழு : தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம்...ஆ...
பெண்குழு : தானன தானன தானன னா..
ஆண்குழு : தந்தகர தந்தந்தோம் தந்தகர தந்தந்தோம் தானனா..தந்தந்தந்...
(இசை) சரணம் - 2
பெண் : ஆளான நாள் முதலாய் உன்னைத்தான் நான் நினைச்சேன்
நூலாகத்தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
ஆண் : பூ முடிக்கும் கூந்தலிலே எம் மனசை நீ முடிச்சே
நீ முடிச்ச முடிப்பினிலே என் உசிறு தினம் தவிக்க
பெண் : பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
ஆண் : இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா
ஆண் : சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி
பெண் : சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன்
ஆண் : முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
பெண் : சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி
ஆண் : ஓ..ஹொய்..குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
இருவர் : தந்தன்னா தந்தா னன்னே..தானதந்த தானே னானே
தந்தன்னா தந்தா னன்னே..தானதந்த தானே னானே (இசை)
ஒண்ணு ரெண்டு
Movie |
Dharma Durai |
Music |
Ilaiyaraaja |
Year |
1991 |
Lyrics |
Vaali |
Singers |
Mano, S. Janaki |
ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஹ..நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
பெண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
பெண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
***
பெண்குழு : பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா
பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா
ஆண் : முத்தாரம் சூடி மோகரசம் தேடி பூபோல வா
ஓய்யாரதேரில் உல்லாசம் காண நீ ஓடி வா
பெண் : தேவாரம் பாடி தேவ சுகம் தேடி
கண்ணா நீ வா
ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில்
வண்டாக வா
ஆண் : மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே
பெண் : அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே
ஆண் : மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே
பெண் : அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே
ஆண் : ஆசை கொண்டாடும் பொது
போதை தள்ளாடும் தேவி
இப்போ கெஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹே
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹே
பெண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஆண் : அட நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா ஹ..
பெண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
ஆண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
***
ஆண் : ஹாய் அக்கம் பக்கம் பார்த்து யக்கா யக்கா வாக்கா
பெண்குழு : யா யா யா யா யா யா யாயா
ஆண் : விக்காத ஒரு பூவ முக்க முழம் தாக்க
பெண்குழு : யா யா யா யா யா யா யாயா
ஆண் : அக்கம் பக்கம் பாது யக்கா யக்கா வாக்கா
விக்காத ஒரு பூவ முக்க முழம் தாக்க
சுத்துதடி ஆசை பித்து மனம் ஆச்சு
இத்தனைக்கும் மேல புத்தி கேட்டுப் போச்சு
ஹோய்யரே ஹோய்யரே ஹோய்யரே
ஹோய்யற ஹோய்யற ஹொய்யா
(இசை)
பெண் : கலையான மாலை சூடிக்கொள்ள ஆசை நீ ஓடி வா
பொன்னான மேனி நீ அளந்து பார்க்க ஓடோடி வா
ஆண் : கண்ணால ஜாடை காட்டுகின்ற போதை ஏராளமே
உன்னால பாவி மோகம் தந்ததென்ன தாராளமா
பெண் : கன்னி என்னைச் சேர வேண்டும் பக்கத்திலே
ஆண் : அன்புதந்து ஆள வேண்டும் சொர்க்கத்திலே
பெண் : கன்னி என்னைச் சேர வேண்டும் பக்கத்திலே
ஆண் : அன்புதந்து ஆள வேண்டும் சொர்க்கத்திலே
நாளும் உன்னோடு நானே காதல் கொண்டடுவேனே
இப்போ கொஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா
ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
பெண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஆண் : நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
பெண் : கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
பெண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஆ & பெ : லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா
லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா
ஆண் என்ன
Movie |
Dharma Durai |
Music |
Ilaiyaraaja |
Year |
1991 |
Lyrics |
Vairamuthu |
Singers |
K. J. Yesudas |
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேசம்
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
—
ஒன்னுக்கொன்னு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னும் பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லே
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லே
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும்
ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள்
போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும்
ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள்
போவதென்ன
இதை புரிஞ்சும்
உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா
—
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
—
சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா
சொத்து சுகம் தேவை இல்லே
பந்தம் விட்டு போச்சுதுன்னா
வாழ்வதிலே லாபம் இல்லே
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா
இன்றும் என்றும் சோகமில்லே
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு
காணும் சுகம் ஏதுமில்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும்
இஷ்ட்டபட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு
என்றென்றும் அர்த்தமில்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும்
இஷ்ட்டபட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு
என்றென்றும் அர்த்தமில்லே
இதை புரிஞ்சும்
உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா
—
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேசம்
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
|