Kuselan

Kuselan - Image

சினிமா சினிமா

Movie Kuselan Music G. V. Prakash Kumar Year 2008 Lyrics Vaali Singers

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா

இது போல் இது போல்
வருமா வருமா வருமா

கடவுள் யாருன்னு யார் பார்த்த
அதை கண்ணில் காட்டுது
இந்த சினிமா தான்

கண்ணன் கட்டபொம்மன்
யார் பார்த்தா

அதை கண்ணில் காட்டுது
இந்த சினிமா தான்

எவரும் உழைச்சா உயர்ந்திடலாம் என்று
எடுத்து காட்டுவது சினிமா தாான்

அதுக்கு யார் இங்கு சாட்சியினா
அட வேறு யாரு நம்ம தலைவரு தான்

மொத்த பூமியையும் பத்து ரூபா தந்த
சுத்திக் காட்டுது இந்த சினிமா தான் ஹே

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

பாரு பாரு பட சூட்டிங் பாரு
பலர் வேர்வை சிந்துறாங்க

நூறு கைகள் ஒன்னு சேர வேணும்
ஒரு சினிமா உருவாக

காஃபீ டீயும் தரும் புரடக்சன் பாயும்
இங்கு ரொம்ப முக்கியம் தான்

ஜால்லி நல்ல பல ரைட் போட வேண்டும்
உழைக்கும் வர்கம் தான்

மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை

கோடம்பாக்கம் கலை கோயிலாச்சி
இந்த சினிமா தோளிலே

ஹே க்ரூப் டான்ஸ் இங்கு
கோரஸ் பாட்டு என
குடும்பம் வாழுத்ப்ப

வந்த பேரை என்றும்
வாழ வைக்கும்

இந்த சினிமா சினிமா தான்
ஹே ஹே

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா

இது போல் இது போல்
வருமா வருமா வருமா

ஸூப்பர் ஸ்டார் அதோ பார்
ராஜயோகம் மன்னன்
ஸூப்பர்‌ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு

சிங்கம் னா சிங்கம் தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம்
பல வேஷம் போட்டாரு

அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை

தலைக்கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும் தான்

ஜப்பான் போன ஸூப்பர் ஸ்டாரு
ஜர்மனி போன ஸூப்பர் ஸ்டாரு

அமெரிக்காவிலும் ஸூப்பர் ஸ்டாரு
ஆஃப்ரிக்காவிலும் ஸூப்பர் ஸ்டாரு

பாட்டாளிகளின் படை என கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையில கவனி

காய்கரிகள் விற்க்கும் தாய்க்குலம் தூக்கும்
கூடையில் கூட ஸூப்பர் ஸூப்பர் ஸ்டாரு

கடவுள் யாருன்னு யார் பார்த்த
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்

ஸூப்பர் ஸ்டார் பேரைப் பார்
திரை மீது மக்கள் பார்க்கும்போது
விஸில் வானை பிளக்காதோ

ரசிகர்கள் கூட்டம் தான்
பாலை தேனில் தியேடர்
மீது கொட்டி வாழ்த்துப் பாடதோ

அந்த படையப்பாவின் படை தான்
இந்த பூமி எங்கும் அணி வகுத்திருக்க

என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்

அண்ணன் தொட்டால் விரல் தான் பட்டால்
கவிதை கூட தஞ்சம் ஆகும்

மன்னன் நடிச்ச படத்தை போட்டால்
வருஷம் பூரா ஹௌஸ்ஃபுல் ஆகும்

ஸூப்பர் ஸ்டாரும் சூரியனும்
தான் உலகம் சுற்றி ஒளிருவது உண்டு

இந்தப் பெருமை அண்ணனை தவிர
இங்கே எந்த மனிதனுக்குண்டு தமிழா

கடவுள் யாருன்னு யார் பார்த்த
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்

கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்

எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமா தாான்

அதுக்கு யார் இங்கு சாட்சியினா
அட வேறு யாரு நம்ம தலைவரு தான்

மொத்த பூமியையும் பத்து ரூபா தந்த
சுத்திக் காட்டுது இந்த சினிமா தான் ஹே

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம் ஜி ஆர் சிவாஜி சாரு
என் டீ ஆர் ராஜகுமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா

இது போல் இது போல்
வருமா வருமா வருமா

ஓம் ஜாரரே

Movie Kuselan Music G. V. Prakash Kumar Year 2008 Lyrics Vaali Singers Daler Mehndi, K. S. Chithra & Sadhana Sargam

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

போக்கிரி ராஜா ராஜா பொல்லாதவன் நீ
அண்ணாந்து யாரும் பார்க்கும்
அண்ணாமலை நீ

வீர நீ மாவீறன் தான்
பாயும் புலி

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓ பெண்ணிடம் தில்லு முல்லு
பண்ணதவன் நீ எப்பவும்
தப்புத் தாளம் போடாதவன் நீ

உன்நீடம் சொக்கிப் போனாள் சந்திரமுகி
என்ன திமிரு என்ன துணிவு அட நீ தான்
முரட்டுக் காளை

நான் பெண் மான் சிறு பொன் மான்
இந்த மானுக்கு நீ தான் எஜமான்

காதலில் என்னை வைத்த்து
காதல் புரியும் கண்ணே

வங்கத்தின் நீளம் போலே
வந்தேன் உன் பின்னே

உன்னை போல் பெண்ணைச் சேர
என்ன தவறு செய்தேன்

என்றுமே உன்னை விட்டு
எங்கே செல்வேன்

ஓ நீ இன்றி கூச்சம் தீரும்
வாழும் நான் தான்

நீர் இன்றி தரையில் நீந்தும்
வாடும் மீன் தான்

உன்னுடன் சேர்ந்தே வாழ்ந்தால்
விஷமும் தேன் தான்

என் ஊனும் உயிரும் நீயே
நீயே நீயே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

போக்கிரி ராணி என்றால்
பொல்லாதவன் நான்

அண்பேனும் பாலை வார்க்கும்
அண்ணாமலை நான்

வீர நான் மாவீரன் தான்
பாயும் புலி

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே

எங்கேயும் தில்லு முல்லு
பண்ணதவன் நான்

எப்பவும் தப்புத் தாளம்
போடாதவன் நான்

என்னிடம் சொக்கிப் போனாள்
சந்திரமுகி

என்ன அழகு சின்ன நெழிப்பு
உன் நடை தான் இதை தான்
உடை தான்

உன்னை வெல்லும் பதிலு சொல்லும்
இந்த படையப்பாவின் படை தான்

ஆடவர் கூட்டம் தன்நீல்
அழகன் தமிழன் நீயே

என்னவோ மாயம் செய்து
என்னை கவிள்த்தாயே

அடிமையின் பார்வை பட்டு
அரசி விழுந்து விட்டேன்

ஆதலால் உன்னைத் தீண்ட
ஆசை பட்டேன்

ஓ ஆடையில் சாங்தான் தந்த
தேன் தானோ

ஐந்தடி உயரம் வந்த
தென்றல் தானோ

ஆடையை கட்டிக் கொண்ட
தென்றல் தானோ

நின்றே அடிப்பவன் நான்

ஹே சிலு சிலு தோம் தோம்

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே

கண்மணி காதல் தோணி
ஆற்றோடு ஆட

கண்ணீரில் ஆடாமல் தான்
தண்ணீரில் ஆட

வாழலாம் நீயும் நானும்
முன் போல தான்

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே

காவலில் நம்மை வைத்து
காலங்கள் போக

காண்பவை யாவும்
வண்ணக் கோலங்கள் ஆக

என் உயிர் என்றும் அன்பே
நீ கூடத் தான்

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே

ஓம் ஜாரரே சாரே சாரே
சாரீர சாராரே ஹே

ஓம் சாரா சாரா
சாரே சாரே

சொல்லாம்மா செல்லம்மா

Movie Kuselan Music G. V. Prakash Kumar Year 2008 Lyrics Pa. Vijay Singers Hariharan, Sujatha Mohan

சில்லு சில்லு சில்லு சில்லு
சில்லேலே சில்லேலே
சில்லேலே சில்லேலே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே தானே

குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்கலியே

மழை அச்சோனு பேய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்கலியே

குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்ககலியே

மழை அச்சோனு பேய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்கலியே

பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஏ
காசோட சப்தம் கேக்கலையே

பொய் வார்த்தையிலே பொய் வார்த்தையிலே
பொன் சேர்த்ததிங்கு சில பேரு

யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ
தான் வாழ்வாதிங்கு சில பேரு

என் பார்வாயில நான் போகாயில
நீ கூட வரும் நேரம் தான்

உன் கூட வந்து கை கோர்க்கையில
நான் கூட பணக்காரன் தான்

உனக்கு கீழ தான் உலகம் இருக்குது
உனது கைய நீ நம்பு

உனக்கு மேல தான் வேலை இருக்குது
எனக்கு எதுக்கு வீண் வம்பு

போதும் இது போதும் எனும் மனமே மருந்து
வேணும் இன்னும் வேணும் என்னும் குணமே அடங்கு

எங்க அப்பா அம்மா ஏழை
அந்த கடவுளுக்கும் மேல

இந்த வீடும் உலகம் வாழ வாழ
ஈடு இணையா வேற உலகில்லை தான்

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே

என் வீடு வரி ஏமாத்தும் வரி
யார் போதும் வரி குறியாகும்

என் வாழ்க்கையில சேர் மார்க்கெட்டுல
ஏன் என்னதுன்னு தெரியாது

கருப்பு பணம் எது வெள்ளை பணம் எது
எனக்கு ரெண்டும் கிடையாது

வங்கி கணக்கில வந்த கணக்கு தான்
நமக்கு ஒன்னும் விளங்காது

இன்சூரன்ஸ் இல்லாம வாழும் நமக்கு
இன்ஸ்டால்மெண்ட் வாங்காம இன்பம் இருக்கு

அட மூக்கு மூட்ட தின்னு
தினம் மருந்துக் கடையில நின்னு
நம்ம வாழ்ந்ததில்ல கண்ணு

இந்த வயதிததைக் கட்டி வாழும்
வாழ்க்கை சந்தோஷம்

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே

குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்ககலியே

மழை அச்சோன்னு பெய்ய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்ககலியே

பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி

செல்லு செல்லு செல்லு செல்லு

சாரல் ஓஹ் சாரல்

Movie Kuselan Music G. V. Prakash Kumar Year 2008 Lyrics Singers Shreya Ghoshal

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல்

ஹே வெள்ளி மழைச்சாரல்
என்னை கிள்ளி விட்டுப் போக

ஹ்ம்ம்

பள்ளிக் கூட நாட்கள்
என் பக்கம் வந்து சேர

மயிலே மயிலே மறந்து விடாதே
நானும் உன் இனமே

வெயிலே வெயிலே வந்து விடாதே
அச்சோ அழுகை வருமே

சின்ன சின்ன கப்பல் செய்து
விடுவேன் வீதியிலே

சென்னை செல்லும் அந்தக் கப்பல்
ஏற மறந்தேன் கிளியே

எங்களுக்கு தரும் பருவ மழை
எங்கிருக்கும் இந்த பாச மழை

எங்களுக்கு இது பிடித்த மழை
என் நெஞ்சே ஓஹ் ஏ

இப்படியே எனை இருக்க வீடு
இலைகளிலே ஒரு படுக்கை கொடு
கற்பனையில் இனி மிதக்க விடு என் நெஞ்சே

இரு விரல் திரைக்கதை
அடை மழை தானே

விருதுகள் பெற்றேனே நானே

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூரல்

த்தா தா தாக்கிட்ட தா தா
த்தா தா தாக்கிட்ட தா தாரிகிட தா

த்தா தா தாக்கிட்ட தா தா
த்தா தா தாக்கிட்ட தா தாரிகிட தா

ஸில்கீ ஸில்கீ ஸில்கீ சின்னத் துளிகளிலே
மில்கீ மில்கீ மில்கீ மில்கீ தெரியுது பார் கடலே

குத்தி குத்தி ஊசிக் குத்தி சாரல் சிரிக்கிறதே
ஹே ஹே ஹே

கத்தி கத்தி தவளை எல்லாம்
க ம கம் பாடி வருதே

ஆடைகளுக்கு இன்று விடுமுறையே
குடைகளுக்கும் இனி விடுமுறையே

குழந்தைகளின் இந்த மன நிலையே
கொண்டேனே சைய்யாரே

ஒளிந்திருக்கும் ஓஹ் மனிதர்களே
ஒரு நிமிடம் வந்து நனையுங்களேன்

ஒளி பிறக்கும் உங்கள் மனதினிலே
சொன்னேனே

ஒரு வரி கட்டாமல் இருக்கின்ற போதும்
டெலிவரீ தரும் மழை வாழ்க

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

சாரல் ஓஹ் சாரல் ஓஹ் தூறல்
மழைத் தூறல் ஹேய்

பேரின்பப் பேச்சுக்காரன்

பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூட சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு தானப்பா
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்டாலே நாடே சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு பேரப்பா
பார் போற்றும் பாசக்காரன் அவர் யாரைச் சொல்ல
ஆராய வார்த்தை இல்லை
அவர் போலவே உனைப்பாடவே சுகம் கூடுதே
இதைவிட பெருமை கிடையாதே
ஆண்: பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூட சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு நானப்பா
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்டாலே நாடே சொல்லும் சு10ப்பர் ஸ்டாரு பேரப்பா


தலையில் ஊரைக் காக்கும் சிவனை தெய்வம் என்று சொல்வோமே
ஊரின் தலையைக் காக்கும் இவனை என்றும் நெஞ்சில் வைப்போமே
இறைவனின் காலில் உயிரை வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி போகின்றோமே என்னாலும்
இவன் கையை நம்பி வாழ்வை நல்கும் வாழ்வின் நாட்காட்டி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் ஞானி அண்ணாச்சி
பிறர் களையும் கனவெல்லாம் இவனாலே குறையாதோ
இவன் கருப்புத் தங்கம் வெட்டி எடுக்கும் வரை தெரியாதோ

பேரின்ப....

அடுத்த மனிதன் வளர்ச்சிக் கண்டு மகிழும் மனிதன் உன்போலே
எவனும் இல்லை உலகில் இன்று கலையும் கருவார் நன்றாலே
கொடுத்த கலையை குறையில்லாமல் செதுக்கும் கலையை பெற்றாயே
முழித்த முழியை அழகாய் மாற்றி வறுமை போக்க கற்றாயே
நீ கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சொக்கு போட்டு செய்யும் தொழிலால் வாழ்வை வெல்பவன்
அழகாகும் புகழெல்லாம் உன் கையின் பரிசாகும்
உன் அழகுநிலையம் ஆண்கள் மட்டும் வாழும் அரசாங்கம்

பேரின்ப....