Annamalai

Rajinikanth Annamalai

அண்ணாமல அண்ணாமல

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : தேவா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

பெண் : { அண்ணாமல
அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமல எண்ணி
ஏங்குறேன் } (2)

பெண் : ஆசையிலே
சொக்குதய்யா என்
வயசு உன் மீசையிலே
சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல்
சொல்லும் கண்ணா என்
கொலுசு

ஆண் : அன்னக்கிளி
அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ள இடம்
இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி
நிக்குதடி உம்பின்னழகு
பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

பெண் : அண்ணாமல
அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமல எண்ணி
ஏங்குறேன்

பெண் : நேசம் உள்ள
மாமன் கொஞ்சம்
நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியிலே
விழுந்த முடி என்
மேல் விழட்டுமே

ஆண் : ஈரத்தலை
துவட்டும் துணி என்
மேல் சிந்தட்டுமே
உன் இடுப்பச் சுத்தி
கட்டும் சேல என்னைக்
கட்டட்டுமே

பெண் : அழகான
வீரனே அசகாய
சூரனே கருப்பான
வண்ணனே கலிகால
கண்ணனே

ஆண் : நாடகம்
தொடங்கினால் நான்
உந்தன் தொண்டனே

பெண் : அண்ணாமல
அண்ணாமல

ஆண் : ஹோய்

பெண் : ஆசை
வச்சேன் எண்ணாமலே

ஆண் : ஹைய்யோ

பெண் : அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி
ஏங்குறேன்

ஆண் : பிரம்மனுக்கு
மூடு வந்து உன்னை
படைச்சிட்டான் அடி
காமனுக்கு மூடு வந்து
என்னை அனுப்பிட்டான்

பெண் : சாமிக்குந்தான்
கருணை வந்து அள்ளிக்
கொடுத்துட்டான் நான்
தாவணிக்கு வந்த நேரம்
உன்னை அனுப்பிட்டான்

ஆண் : வாழ்ந்தாக
வேண்டுமே வளைந்தாடு
கண்மணி வண்டாடும் பூவுக்கு
வலிக்காது அம்மணி

பெண் : உலுக்கித்தான்
பறிக்கணும் உதிராது
மாங்கனி

ஆண் : அன்னக்கிளி
அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம்
இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி
நிக்குதடி உம்பின்னழகு
பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த
இந்த சொக்குப் பொடி

பெண் : அண்ணாமல
அண்ணாமல

ஆண் : ஹா
ஹா ஹா

பெண் : ஆசை
வச்சேன் எண்ணாமலே

ஆண் : ஹோ ஓ ஓ

பெண் : அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி
ஏங்குறேன்

ஆண் : இச்சு
இச்சு இச்சு

பெண் : ஆசையிலே
சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா
எம் மனசு உன் காதுக்குள்ளே
காதல் சொல்லும் கண்ணா
என் கொலுசு

ஆண் : அன்னக்கிளி
அன்னக்கிளி அத்தைப்
பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம்
இருக்கா வசதி எப்படி

பெண் : அண்ணாமல
அண்ணாமல ஆசை
வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி
உண்ணாமலே எண்ணி
ஏங்குறேன்

கொண்டையில் தாழம்பூ

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

குழு : பாபபப்ப பாபபப்ப
பப்பபா பாபபப்ப பாபபப்ப
பப்பபா பபப பப்பா பபப
பப்பபா பபப பப்பா பபப
பப்பபா

ஆண் : கொண்டையில்

குழு : தாழம்பூ

ஆண் : நெஞ்சிலே

குழு : வாழைப்பூ

ஆண் : கூடையில்
என்ன பூ

குழு : குஷ்பூ என்
குஷ்பூ ஆ

ஆண் : கொண்டையில்
தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ
என் குஷ்பூ

ஆண் : உன்னாட்டம் பொம்பள
யாரடி இந்த ஊரெல்லாம்
உன்பேச்சு தானடி அல்லி
ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம்
ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி
நீ ரஜினி

பெண் : உண்மைக்கு பேர்
சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின்
கலைஞனே மின்னல் போல
நீ வந்து நின்றால் கூட்டம் கை
தட்டுமே கோடி பூக்கள்
கொட்டுமே

ஆண் : கொண்டையில்
தாழம்பூ நெஞ்சிலே
வாழைப்பூ கூடையில்
என்ன பூ குஷ்பூ
என் குஷ்பூ

குழு : பபபபபா பபபபபா
பபபபபா பபபபபா

ஆண் : பஞ்சுமெத்த கால்
முளைச்சி நடந்து வந்தத
போல நீ சுத்தி வந்து
இழுக்குறியே சும்மா
கெடந்த ஆள ஆ ஆஹா
ஹே ஹே ஆஹா

பெண் : கன்று கண்டா
கயிர் அறுக்கும் காரான்
பசுவ போல நீ எதுக்க
வந்தா வழுக்குதய்யா
இழுத்து கட்டிய சேல

ஆண் : கண்டாங்கி
சேலையாக மாறவா
உன் கண்ணாடி மேனி
தொட்டு மூடவா

பெண் : கல்யாணதாலி
கட்டிபுட்டு கட்டில்
மேலாடு ஜல்லிகட்டு

ஆண் : ஆனி வந்தா தாலி
வந்து கட்டுவேன் சத்தியம்
இன்னும் என்ன பத்தியம்

பெண் : வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி
நீ ரஜினி

பெண் : மின்னல் போல
நீ நடக்கும் சுறுசுறுப்ப
பாத்து ஜன்னல் திறந்து
கொண்டதய்யா
சனிக்கிழமை நேத்து
ஆ ஆ ஆன் ஆ

ஆண் : தாஜ்மஹால் நடந்து
வந்து தழுவிக்கொண்டத பாத்து
அடி தண்ணியாக வேர்த்து
போச்சு சட்டையெல்லாம்
நேத்து

பெண் : உன் கண்ணில்
காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து
வந்து கிள்ளுது

ஆண் : கண்ணுக்குள்
பார்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால்
இன்னும் சொச்சம்

பெண் : அந்த யோகம்
வந்து சேர்ந்தா கண்களும்
தூங்குமா கட்டில் என்ன
தாங்குமா

ஆண் : குஷ்பூ
குஷ்பூ குஷ்பூ

ஆண் : கொண்டையில்
தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ
என் குஷ்பூ

ஆண் : உன்னாட்டம் பொம்பள
யாரடி இந்த ஊரெல்லாம்
உன்பேச்சு தானடி அல்லி
ராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம்
ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன்
நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி
நீ ரஜினி

ஒரு பெண் புறா

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஒரு பெண்
புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ

ஆண் : சுமை தாங்கி
சுமை ஆனதே எந்தன்
நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா

ஆண் : கட்டாந் தரையில்
ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ண சொக்குமே
அது அந்த காலமே

ஆண் : மெத்தை விரித்தும்
சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே
அது இந்த காலமே

ஆண் : என் தேவனே
ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த ஓ
வாழ்க்கை கொடு

ஆண் : பாலைவனம்
கடந்து வந்தேன்
பாதங்களை ஆறவிடு

ஆண் : ஒரு பெண்
புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ

ஆண் : சுமை தாங்கி
சுமை ஆனதே எந்தன்
நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா

ஆண் : கோழி மிதித்து
ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன்
அது பழைய பழமொழி

ஆண் : குஞ்சு மிதித்து
இந்த கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து
இது புதிய பழமொழி

ஆண் : ஆண் பிள்ளையோ
சாகும் வரை பெண் பிள்ளையோ
போகும் வரை விழி இரண்டும்
காயும்வரை அழுதுவிட்டேன்
ஆனவரை

ஆண் : ஒரு பெண்
புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ

ஆண் : சுமை தாங்கி
சுமை ஆனதே எந்தன்
நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா

ரெக்க கட்டி பறக்குதடி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : { ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிகோடி அய்யாவோட
பைக்கில் } (2)

ஆண் : தோள தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா இந்த
சுகம் எதில் இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா அட
டா பழகி கெடந்த பழைய
நெனைப்பில

பெண் : ரெக்க கட்டி பறக்குதையா
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

ஆண் : சரித்திரமே மாறி
போச்சு மனசு மாறலையே
என் சைக்கிள்க்கும் ஒனக்கு
மட்டும் வயசு ஏறலையே

பெண் : கோடி பணம் புகழ்
இருக்குது நரைச்ச
மாப்பிள்ளையே

ஆண் : ஹோய் ஹோய்

பெண் : இன்னும் கொழுந்து
வெத்தல மடிச்சி கொடுக்க
குறும்பு போகலயே

ஆண் : ஆன் ரெண்டு பேரும்
மெத்தை இட்டு அடி
எத்தனை நாளாச்சு

பெண் : பேரன் பேத்தி
கொள்ளும் வயசில
என்னது வீண் பேச்சு

ஆண் : உயிர் இருக்கும்
வரை இருக்கும் இது
காமன் சொன்ன சொல்லாச்சு

பெண் : ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஆண் : ஹோய் ஹோய்

பெண் : ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

ஆண் : போலாம் ரைட்

பெண் : காடு மனை வீடு
தான சந்தோசம் எனக்கு
நீ மூணு முழம் பூ குடுத்தா
முந்தானை உனக்கு

ஆண் : வாலு போச்சு கத்தி
வந்தது பலம் கத இருக்கு
அடி வசதி வந்தது வாழ்க்கை
போனது நம்மோட கணக்கு

பெண் : இருவருக்கும்
ஒரு தலையணை
உறக்கம் வாராதா

ஆண் : இருக்கட்டும்
இவனுக்கும் அந்த
நெனப்பு வாராதா

பெண் : உடல் மறந்து
சுகம் மறந்து உறவாடும்
நேரம் வராதா

ஆண் : ரெக்க கட்டி
பறக்குதடி அண்ணாமலை
சைக்கிள்

பெண் : ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட
பைக்கில்

ஆண் : ஆன் தோள
தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா

பெண் : இந்த சுகம் எதில்
இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா

ஆண் : அட டா பழகி
கெடந்த பழைய
நெனைப்பில

பெண் : ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஆண் : ஆச பட்டு
ஏறிகோடி அய்யாவோட
பைக்கில்

வந்தேன்டா பால்காரன்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹோய் வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்

ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்

ஆண் : புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும் உன்னால
முடியாது தம்பி அட பாதி
புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

ஆண் : ஹோய் வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்

ஆண் : { தன் ரத்தத்தில்
ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு
தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா } (2)

ஆண் : சாணம் விழுந்தா
உரம் பாரு எருவை எரிச்சா
திருநீறு உனக்கு என்ன
வரலாறு உண்மை சொன்னா
தகராறு

ஆண் : நீ மாடு போல
உழைக்கலியே நீ
மனுஷனை ஏய்ச்சு
பொழைக்கிறியே

ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்

குழு : தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தானனா தன தந்தானனா தன
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா

ஆண் : { அட மீன் செத்தா
கருவாடு நீ செத்தா
வெறும்கூடு கண்ணதாசன்
சொன்னதுங்க பசு இருந்தாலும்
பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க } (2)

ஆண் : அண்ணல் காந்தி
குடிச்சதெல்லாம் ஆயுள்
வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான்
குடுப்பதெல்லாம் அன்பு
வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

ஆண் : அன்னை வாரி
கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது
தமிழ் பாலு

ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்

ஆண் : புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும் உன்னால
முடியாது தம்பி ஹா அட பாதி
புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

ஆண் : வந்தேன்டா
பால்காரன் அடடா பசுமாட்ட
பத்தி பாடப்போறேன் புது பாட்டு
கட்டி ஆடப்போறேன்

ஆண் : ……………………….

வெற்றி நிச்சயம்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

ஆண் : என்னை மதித்தால்
என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்
இரண்டில் ஒன்று பார்ப்பேன்

ஆண் : அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்

ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

ஆண் : இமயமலை
ஆகாமல் எனது உயிர்
போகாது சூரியன்
தூங்கலாம் எனது விழி
தூங்காது

ஆண் : வேர்வை மழை
சிந்தாமல் வெற்றி மலர்
பூவாது எல்லையைத்
தொடும் வரை எனது
கட்டை வேகாது

ஆண் : ஒவ்வொரு
விதையிலும் விருட்சம்
ஒளிந்துள்ளதே ஒவ்வொரு
விடியலும் எனது
பேர் சொல்லுதே

ஆண் : பணமும் புகழும்
உனது கண்ணை
மறைக்கிறதே அடே
நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்

ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

ஆண் : இன்று கண்ட
அவமானம் வென்று
தரும் வெகுமானம்
வானமே தாழலாம்
தாழ்வதில்லை தன்மானம்

ஆண் : மேடுபள்ளம்
இல்லாமல் வாழ்வில்
என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால்
ஓடைக்கில்லை சங்கீதம்

ஆண் : பொய்மையும்
வஞ்சமும் உனது
பூர்வீகமே ரத்தமும்
வேர்வையும் எனது
ராஜாங்கமே

ஆண் : எனது நடையில்
உனது படைகள்
பொடிபடுமே அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்

ஆண் : வெற்றி நிச்சயம்
இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே
நான் கொண்ட லட்சியம்

ஆண் : என்னை மதித்தால்
என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்
இரண்டில் ஒன்று பார்ப்பேன்

ஆண் : அடே நண்பா
உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம்
உன்னை வெல்வேன்