தாழம்பூவே வாசம் வீசு
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ
ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
ஆண் : நடந்தா
காய்ஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா
கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணுபடும்
பெண் : பேசும் போது தாய பார்த்தேன்
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்
ஆண் : நெஞ்சத்திலே……ஏ….ஏ….ஏ….ஏ….
ஏ….ஏ….ஏ…
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ
பெண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ
பெண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
பெண் : இனி நான்
கோடி முறை பொறப்பேன்
உன்னை நான்
பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே
ஆண் : நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
பெண் : என் உயிரே….ஏ….ஏ…..ஏ….
ஏ….ஏ…..ஏ……
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா
ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
பெண் : வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ
ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
ஆண் : நடந்தா
காய்ஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா
கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணுபடும்
பெண் : பேசும் போது தாய பார்த்தேன்
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்
ஆண் : நெஞ்சத்திலே……ஏ….ஏ….ஏ….ஏ….
ஏ….ஏ….ஏ…
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ
பெண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ
பெண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
பெண் : இனி நான்
கோடி முறை பொறப்பேன்
உன்னை நான்
பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே
ஆண் : நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
பெண் : என் உயிரே….ஏ….ஏ…..ஏ….
ஏ….ஏ…..ஏ……
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா
ஆண் : தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
பெண் : வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
கண்ணுக்குள்ளே யாரோ
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : பக்கம் வந்து பார்க்கும் போது
பூவும் பொட்டும் வச்சேனே
பெண் : உன்னை எண்ணி பாடும் நெஞ்சில்
கோவில் கட்டி வச்சேனே
பெண் : ஆத்தா பெருமூச்சு
அது ஆள சுடும் காத்து
கட்டில் கூட முள்ளாச்சு ஹ..
நித்திரையும் போயாச்சு
காலம் நேரம் பார்த்தாச்சு ம்ம்ம்
கைகளும்தான் சேர்ந்தாச்சு
பெண் : தேனே
பெண் : பாலே
பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : பட்டு வேட்டி தூக்கிக்கட்டி
காத்து வாங்கப் போனாலே
பெண் : பாதி ஊரு சேர்ந்து நிக்கும்
கண்ணு பட்டுப் போகுமே
பெண் : ராசா வரும் போது
புது ரோசா முகம் பார்க்கும்
பெண் : பாதம் கூட பூவாட்டம்
பாடுதடி பூந்தோட்டம்
பெண் : பார்த்த கண்ணு பூத்தாச்சு
பாதையிலே பூப்போடு
பெண் : தேனே
பெண் : பாலே
பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : பக்கம் வந்து பார்க்கும் போது
பூவும் பொட்டும் வச்சேனே
பெண் : உன்னை எண்ணி பாடும் நெஞ்சில்
கோவில் கட்டி வச்சேனே
பெண் : ஆத்தா பெருமூச்சு
அது ஆள சுடும் காத்து
கட்டில் கூட முள்ளாச்சு ஹ..
நித்திரையும் போயாச்சு
காலம் நேரம் பார்த்தாச்சு ம்ம்ம்
கைகளும்தான் சேர்ந்தாச்சு
பெண் : தேனே
பெண் : பாலே
பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : பட்டு வேட்டி தூக்கிக்கட்டி
காத்து வாங்கப் போனாலே
பெண் : பாதி ஊரு சேர்ந்து நிக்கும்
கண்ணு பட்டுப் போகுமே
பெண் : ராசா வரும் போது
புது ரோசா முகம் பார்க்கும்
பெண் : பாதம் கூட பூவாட்டம்
பாடுதடி பூந்தோட்டம்
பெண் : பார்த்த கண்ணு பூத்தாச்சு
பாதையிலே பூப்போடு
பெண் : தேனே
பெண் : பாலே
பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
ஆத்தா பெத்தாளே ஆம்பளையா என்னத்தான்
ஆண் : ஆத்தா பெத்தாளே ஆம்பளையா என்னத்தான்
நீதி செத்தாலே நான் தொறப்பேன் கண்ணத்தான்
கொடுத்தா கைக்கொடுப்பேன்
உசிரா நானிருப்பேன்
எதிர்த்தா பல்லொடப்பேன் சில்லொடப்பேன் பெண்டெடுப்பேன் (ஆத்தா)
ஆண் : சோடி சேர்ந்து எங்கூட சிலம்பம் ஆட ஆளேது
மோதி பாரு அண்ணாச்சி முதுகெலும்பு மிஞ்சாது
ஜல்லிக்கட்டு காளையெல்லாம் மல்லுக்கட்டி பாத்தவன்
பேரு பெத்த வீரனெல்லாம் எங்கிட்டத்தான் தோத்தவன்
ஆண் : தெம்மாங்கு பாட்டெடுப்பேன்டா
அதிலும் திக்கு எட்டும் பேரெடுப்பேன்டா
வித்தைகளை காட்டுவேன்
வெற்றிகளை நாட்டுவேன் (ஆத்தா)
ஆண் : ஏருப் பூட்டும் முனுசாமி
எருது ஓட்டும் குருசாமி
ஏழை யாரும் என் சாதி
இவங்கதான் என் சாமி
ஆண் : நாலுபேர்க்கு நன்மை செய்ய
காலும் கையும் படச்சவன்
வாழ போல வெட்ட வெட்ட
மீண்டும் மீண்டும் மொளச்சவன்
ஆண் : அஞ்சாத நெஞ்சமிருக்கு எனக்கு
மக்கள் துணை பக்கமிருக்கு
சத்தியத்த எண்ணுவேன்
சாதனைய பண்ணுவேன் (ஆத்தா)
நீதி செத்தாலே நான் தொறப்பேன் கண்ணத்தான்
கொடுத்தா கைக்கொடுப்பேன்
உசிரா நானிருப்பேன்
எதிர்த்தா பல்லொடப்பேன் சில்லொடப்பேன் பெண்டெடுப்பேன் (ஆத்தா)
ஆண் : சோடி சேர்ந்து எங்கூட சிலம்பம் ஆட ஆளேது
மோதி பாரு அண்ணாச்சி முதுகெலும்பு மிஞ்சாது
ஜல்லிக்கட்டு காளையெல்லாம் மல்லுக்கட்டி பாத்தவன்
பேரு பெத்த வீரனெல்லாம் எங்கிட்டத்தான் தோத்தவன்
ஆண் : தெம்மாங்கு பாட்டெடுப்பேன்டா
அதிலும் திக்கு எட்டும் பேரெடுப்பேன்டா
வித்தைகளை காட்டுவேன்
வெற்றிகளை நாட்டுவேன் (ஆத்தா)
ஆண் : ஏருப் பூட்டும் முனுசாமி
எருது ஓட்டும் குருசாமி
ஏழை யாரும் என் சாதி
இவங்கதான் என் சாமி
ஆண் : நாலுபேர்க்கு நன்மை செய்ய
காலும் கையும் படச்சவன்
வாழ போல வெட்ட வெட்ட
மீண்டும் மீண்டும் மொளச்சவன்
ஆண் : அஞ்சாத நெஞ்சமிருக்கு எனக்கு
மக்கள் துணை பக்கமிருக்கு
சத்தியத்த எண்ணுவேன்
சாதனைய பண்ணுவேன் (ஆத்தா)
பாத்தா பச்சப்புள்ள
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
ஆண் : இந்திரன் கெட்டான்
சந்திரன் கெட்டான்
மன்மதன் விட்ட பானத்திலே
பெண் : சம்மதம் சொல்ல
சங்கடப்பட்டா
சங்கமம் எப்போ நாணத்திலே
பெண் : வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
ஆண் : பாத்தா பச்சப்புள்ள
பெண் : ஹஹஹஹா
ஆண் : அட கேட்டா குத்தமில்லை
பெண் : ஹான் ஹான்
ஆண் : பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நான் தோத்தா தப்புமில்லை
பெண் : ஹஹஹஹா
ஆண் : பாத்தா பச்சப்புள்ள
பெண் : ஹஹஹஹா
ஆண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பாரு என்னோட பூ முகத்தை
பார்வை சொல்லாதோ ஜாதகத்தை
பெண் : எத்தனை பேரு எத்தனை ஊரு
கண்டதை நால
வித்தைகள கத்துக்கோ
கண்ணு பக்கத்தில் நின்னு
சேர்த்துக்கோ கண்ணு சக்திகள
ஆண் : சொல்லிக் கொடு கேக்குறேன்
சொர்க்கத்த நான் பார்க்கிறேன்
பெண் : சொல்லித்தாரேன் கேட்டுக்கோ
சொர்க்கத்த நான் காட்டுறேன்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நீ தோத்தா தப்புமில்லை
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
கேட்டுக் கொண்டாட நீயிருக்க
போட்டுத் தாலாட்ட நானிருக்கேன்
ஆண் : இந்திரன் கெட்டான்
சந்திரன் கெட்டான்
மன்மதன் விட்ட பானத்திலே
பெண் : சம்மதம் சொல்ல
சங்கடப்பட்டா
சங்கமம் எப்போ நாணத்திலே
பெண் : வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வந்தவரை லாபம்தான்
தந்ததெல்லாம் மோகம்தான்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
ஆண் : பாத்தா பச்சப்புள்ள
பெண் : ஹஹஹஹா
ஆண் : அட கேட்டா குத்தமில்லை
பெண் : ஹான் ஹான்
ஆண் : பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நான் தோத்தா தப்புமில்லை
பெண் : ஹஹஹஹா
ஆண் : பாத்தா பச்சப்புள்ள
பெண் : ஹஹஹஹா
ஆண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பாரு என்னோட பூ முகத்தை
பார்வை சொல்லாதோ ஜாதகத்தை
பெண் : எத்தனை பேரு எத்தனை ஊரு
கண்டதை நால
வித்தைகள கத்துக்கோ
கண்ணு பக்கத்தில் நின்னு
சேர்த்துக்கோ கண்ணு சக்திகள
ஆண் : சொல்லிக் கொடு கேக்குறேன்
சொர்க்கத்த நான் பார்க்கிறேன்
பெண் : சொல்லித்தாரேன் கேட்டுக்கோ
சொர்க்கத்த நான் காட்டுறேன்
வா வா வா வா வளைச்சுப் பிடிக்க
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..
பெண் : பாத்தா என்ன
சுதி சேர்த்தா என்ன
நீ தோத்தா தப்புமில்லை
பெண் : பாத்தா பச்சப்புள்ள
ஆண் : பே……..
பெண் : அட கேட்டா குத்தமில்லை
ஆண் : பே……..