ஆடல் கலையே
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….
ஆண் : மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
ஆண் : வண்ண வண்ண மேலாடை ஆ….ஆ….ஆ…ஆ….ஆ…..
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவிதான் வந்தாள்
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது……..
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….
ஆண் : சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ
ஆண் : விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ
ஆண் : தலைச் சிறந்த கலை விளங்க
நடம் புரியும் பதுமையோ புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ
குரல் வழி வரும் கனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஆண் : ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்……..
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது……..
ஆடல் கலையே தேவன் தந்தது……..
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….
ஆண் : மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
ஆண் : வண்ண வண்ண மேலாடை ஆ….ஆ….ஆ…ஆ….ஆ…..
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவிதான் வந்தாள்
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது……..
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….
ஆண் : சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ
ஆண் : விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ
ஆண் : தலைச் சிறந்த கலை விளங்க
நடம் புரியும் பதுமையோ புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ
குரல் வழி வரும் கனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஆண் : ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்……..
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது……..
ஆடல் கலையே தேவன் தந்தது……..
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….
கதிரவன் எழுந்தான்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
ஆண் : கதிரவன் எழுந்தான் கனையிருள் அகன்றது
கடல் அலை மீது நடந்தது காற்று
பரம்பொருள் நாமம் பாடி பறந்தன புள்ளினம்……..
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
வானம் நிலம் யாவும் தேவன் அருள் மேவும்
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்……
ஆண் : மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்
மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்
ஆண் : சீலம் வழுவாத துறவறம் காத்தானே
சினங்களை அறியாத சிந்தனை வாய்த்தானே
ஆண் : அமைதியை காக்கும் அழகிய தோற்றம்
அருள் மலர் பூக்கும் அறிவெனும் தோட்டம்
குருநாதன் அருள் வாழ்கவே
குலம் யாவும் நலம் காணவே…..
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆண் : சேத்திரம் பல நாடி திருமாலின் இசை பாடி
நேத்திரம் மலர்ந்தானோ
சாதிகள் பிரிக்காத சமுதாய நலம் கூறும்
சாத்திரம் படைத்தானோ
ஆண் : ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏத்திடும் பெம்மானே
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
குழு : ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா……….
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆண் : பேசுகின்ற தெய்வம் நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : பேதமற்ற ஞானி நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : வாழுகின்ற ஜீவன் நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : வாழ வைக்க வேண்டும் நீ
குழு : ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா……
ஆண் : கதிரவன் எழுந்தான் கனையிருள் அகன்றது
கடல் அலை மீது நடந்தது காற்று
பரம்பொருள் நாமம் பாடி பறந்தன புள்ளினம்……..
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
வானம் நிலம் யாவும் தேவன் அருள் மேவும்
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்……
ஆண் : மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்
மீதி வழி நாடி நடந்தன இவன் கால்கள்
நாதன் மொழி யாவும் ஞான வாய்க்கால்கள்
ஆண் : சீலம் வழுவாத துறவறம் காத்தானே
சினங்களை அறியாத சிந்தனை வாய்த்தானே
ஆண் : அமைதியை காக்கும் அழகிய தோற்றம்
அருள் மலர் பூக்கும் அறிவெனும் தோட்டம்
குருநாதன் அருள் வாழ்கவே
குலம் யாவும் நலம் காணவே…..
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆண் : சேத்திரம் பல நாடி திருமாலின் இசை பாடி
நேத்திரம் மலர்ந்தானோ
சாதிகள் பிரிக்காத சமுதாய நலம் கூறும்
சாத்திரம் படைத்தானோ
ஆண் : ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏழையர் எளியோரும் ஏனைய மதத்தோறும்
ஏத்திடும் பெம்மானே
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
குழு : ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா……….
ஆண் : அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆருயிர் எல்லாம் ஓருயிர் ஆகும்
அன்பு எனும் ஒரு மந்திரம் போதும்
ஆண் : பேசுகின்ற தெய்வம் நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : பேதமற்ற ஞானி நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : வாழுகின்ற ஜீவன் நீ
குழு : ராகவேந்திரா
ஆண் : வாழ வைக்க வேண்டும் நீ
குழு : ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா……
அழைக்கிறான் மாதவன்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சி. தினேஷ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
ஆண் : அழைக்கிறான் மாதவன்
ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்
ஆண் : தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்
வேத கானம் பாடினேன்
கால காலம் நானுனை
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
ஆண் : காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்
மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்……
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
ஆண் : குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம்
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குழு : ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம்
ஆண் : ஞானத் திருமேனி காண வர வேண்டுமே….
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே…..
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்
ஆண் : தாயாகித் தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்
ஆண் : குருவே சரணம் குருவே சரணம்
குழு : ராகவேந்திர ராகவேந்திர ராகவா
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குழு : குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
ஆண் : அழைக்கிறான் மாதவன்
ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்
ஆண் : தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்
வேத கானம் பாடினேன்
கால காலம் நானுனை
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
ஆண் : காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்
மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்……
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
ஆண் : குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம்
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குழு : ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம்
ஆண் : ஞானத் திருமேனி காண வர வேண்டுமே….
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே…..
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்
ஆண் : தாயாகித் தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்
ஆண் : குருவே சரணம் குருவே சரணம்
குழு : ராகவேந்திர ராகவேந்திர ராகவா
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குழு : குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
மழைக்கொரு தேவனே
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….
மழைக்கொரு தேவனே…..வருணனே…..வருகவே…..
மண்ணிசை தண்புனல் மாரியை பொழிகவே…….
அழைக்கிறேன் நின்னிரு அடிமலர் போற்றியே…..
அனல் வசப்பட்டதோ ஆருயிர் பிழைக்கவே…..
மாரியே வருக……..மழையே வருக……..
தீயினை அணைத்து திருவருள் புரிக……..
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ….
மழைக்கொரு தேவனே…..வருணனே…..வருகவே…..
மண்ணிசை தண்புனல் மாரியை பொழிகவே…….
அழைக்கிறேன் நின்னிரு அடிமலர் போற்றியே…..
அனல் வசப்பட்டதோ ஆருயிர் பிழைக்கவே…..
மாரியே வருக……..மழையே வருக……..
தீயினை அணைத்து திருவருள் புரிக……..
பார்த்தாலே தெரியாதோ நேக்கு
பாடகர்கள் : மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….புரியாத ஆனந்தம் நோக்கு
புரியாத ஆனந்தம் நோக்கு
உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார்
எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார்
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
பெண் : ஏன்டி எல்லாமே புரிஞ்சுண்டியா
எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா
சுகமோ சாந்தி கல்யாணமோ
பெண் : அசடே துளிக்கூட தூங்கல்லையா
அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா
அடியே…..ரொம்ப கும்மாளமோ
பெண் : நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே
எங்கிட்ட கன்னத்த காமி
தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன்
தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன்
பொல்லாத மோகம் வந்ததென்ன
உல்லாசம் நீதான் கண்டதென்ன…….
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
பெண் : எங்கே மணவாளன் கைப்பட்டதோ
அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ
ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ
பெண் : கண்ணே சிவப்பான கதை என்னடி
கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி
விடியும் வரையில் போராட்டமோ
பெண் : நீ பட்டப்பாடு என்ன பெண்ணே
இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ
பெண் : சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி
சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி
சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி
எங்கிட்ட வந்து கேட்டுக்கடி…..
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
புரியாத ஆனந்தம் நோக்கு
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….புரியாத ஆனந்தம் நோக்கு
புரியாத ஆனந்தம் நோக்கு
உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார்
எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார்
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
பெண் : ஏன்டி எல்லாமே புரிஞ்சுண்டியா
எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா
சுகமோ சாந்தி கல்யாணமோ
பெண் : அசடே துளிக்கூட தூங்கல்லையா
அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா
அடியே…..ரொம்ப கும்மாளமோ
பெண் : நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே
எங்கிட்ட கன்னத்த காமி
தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன்
தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன்
பொல்லாத மோகம் வந்ததென்ன
உல்லாசம் நீதான் கண்டதென்ன…….
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
பெண் : எங்கே மணவாளன் கைப்பட்டதோ
அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ
ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ
பெண் : கண்ணே சிவப்பான கதை என்னடி
கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி
விடியும் வரையில் போராட்டமோ
பெண் : நீ பட்டப்பாடு என்ன பெண்ணே
இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ
பெண் : சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி
சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி
சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி
எங்கிட்ட வந்து கேட்டுக்கடி…..
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
புரியாத ஆனந்தம் நோக்கு
பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
ராம நாமம் ஒரு வேதமே
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், மதுரை ஸ்ரீனிவாசன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே
ஆண் : ஸா….
ஆண் : ஸரிகமபா
ஆண் : ஸரிகமபா
ஆண் : பதமபா
ஆண் : பதமபா
ஆண் : பதமபதநிஸா
ஆண் : பதமபதநிஸா
ஆண் : ஸாநிதபமகரிஸ……
ஆண் : ஸாநிதபமகரிஸ……
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே
ஆண் : மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
ஆண் : இசை எனும் மாலை சூட்டிடுவோம் இருவர் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே……
ராக தாளமொடு கீதமே
ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம் ஓ….ஆ….ஆ….ஆ….
ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான் இருவர் : ராம நாமம் ஒரு வேதமே……..
ராக தாளமொடு கீதமே
ஆண் : ஆ…ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர
நினைவெல்லாம் மலரவே உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க,
மறை எல்லாம் துதிக்கவே….
ஆண் : தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட திருமணம் புரிந்தவனாம்
ஆண் : மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஆண் : ஸ்ரீராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே
மனம் இனிக்க தினம் இசைக்க, குலம் செழிக்கும்
தினம் நீ சூட்டிடு பாமாலை
ஆண் : இதுதான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே……..
ஸாநிதபம
ராம நாமம் ஒரு வேதமே……..
ஆண் : ………………………………..
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே……..
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
ஆண் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே……
ராக தாளமொடு கீதமே
ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே
ஆண் : ஸா….
ஆண் : ஸரிகமபா
ஆண் : ஸரிகமபா
ஆண் : பதமபா
ஆண் : பதமபா
ஆண் : பதமபதநிஸா
ஆண் : பதமபதநிஸா
ஆண் : ஸாநிதபமகரிஸ……
ஆண் : ஸாநிதபமகரிஸ……
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே
ஆண் : மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
ஆண் : இசை எனும் மாலை சூட்டிடுவோம் இருவர் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே……
ராக தாளமொடு கீதமே
ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம் ஓ….ஆ….ஆ….ஆ….
ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான் இருவர் : ராம நாமம் ஒரு வேதமே……..
ராக தாளமொடு கீதமே
ஆண் : ஆ…ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர
நினைவெல்லாம் மலரவே உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க,
மறை எல்லாம் துதிக்கவே….
ஆண் : தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட திருமணம் புரிந்தவனாம்
ஆண் : மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஆண் : ஸ்ரீராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே
மனம் இனிக்க தினம் இசைக்க, குலம் செழிக்கும்
தினம் நீ சூட்டிடு பாமாலை
ஆண் : இதுதான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே……..
ஸாநிதபம
ராம நாமம் ஒரு வேதமே……..
ஆண் : ………………………………..
ஆண் : ராம நாமம் ஒரு வேதமே……..
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
ஆண் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே……
ராக தாளமொடு கீதமே
உனக்கும் எனக்கும் ஆனந்தம்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
பெண் : …………………….
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : பாலாடைதான் ஆடுதோ
ஓர்…..நூலாடைதான் மூடுதோ வா…..
நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க
ஆண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க
பெண் : பெண் பாவை கண்டானது காமபாணமே
எங்கேயும் உண்டாகும் சோமபானமே
ஆண் : ஆஹாஹ்
பெண் : உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
என் அழகு வடியும் கன்னம்
ஆண் : என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
உன் அழகு வடியும் கன்னம்
பெண் : பூமேனி பொன்மேனி இந்த
சுல்தான் கொஞ்சும் தோகை மேனி
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : …………………….
பெண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு
ஆண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு
பெண் : தாளாது தாங்காது ஜோடி தேடுது
தில்ரூபா தில்லானா பாடி ஆடுது
பெண் : நீ எடுக்க எடுக்க தீராது
உன் புதையல் இருக்கு இங்கே
இரவும் பகலும் மூடாது
பொன் சுரங்கம் இருக்கு இங்கே
ஆண் : பூமேனி பொன்மேனி
இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : பாலாடைதான் ஆடுதோ
ஓர்…..நூலாடைதான் மூடுதோ வா…..
ஆ……நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்….
பெண் : …………………….
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : பாலாடைதான் ஆடுதோ
ஓர்…..நூலாடைதான் மூடுதோ வா…..
நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க
ஆண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க
பெண் : பெண் பாவை கண்டானது காமபாணமே
எங்கேயும் உண்டாகும் சோமபானமே
ஆண் : ஆஹாஹ்
பெண் : உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
என் அழகு வடியும் கன்னம்
ஆண் : என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்
உன் அழகு வடியும் கன்னம்
பெண் : பூமேனி பொன்மேனி இந்த
சுல்தான் கொஞ்சும் தோகை மேனி
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : …………………….
பெண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு
ஆண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு
ஆவோ ஆவோ தினசரி இரவு
பெண் : தாளாது தாங்காது ஜோடி தேடுது
தில்ரூபா தில்லானா பாடி ஆடுது
பெண் : நீ எடுக்க எடுக்க தீராது
உன் புதையல் இருக்கு இங்கே
இரவும் பகலும் மூடாது
பொன் சுரங்கம் இருக்கு இங்கே
ஆண் : பூமேனி பொன்மேனி
இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்
பெண் : பாலாடைதான் ஆடுதோ
ஓர்…..நூலாடைதான் மூடுதோ வா…..
ஆ……நெருங்க நெருங்க ஏன் வெட்கம்
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்
பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம்
விடிய விடிய சொந்தம்
படுக்கை அறையில் ஆரம்பம்…..பம்
புதிய புதிய இன்பம்….