பூந்தென்றலே நல்ல நேரம்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நன நன நனனனனனனனா…..
நன நன னன நானா
நன நன னன நானா நானா
ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
பூந்தென்றலே
பெண் : பார்வை சொல்லும் ஜாடை
என்ன தேவை என்பதோ
கண்ணான ராஜா…
ஆண் : ஹேய் பொன்னான ராணி
ஆண் : தோளில் உன்னை சாய்த்து
அந்த அர்த்தம் சொல்லவோ
பொன்னான ராணி
பெண் : ஹேய் கண்ணான ராஜா …..
பெண் : {பாலில் நெய்த இளமேனி
பருவம் விளையாடும்} (2)
ஆண் : பொன் மேடை மேனியெங்கும்
நாதம் உருவாகும்
பெண் : என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
ஆண் : என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்
பெண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
பூந்தென்றலே
ஆண் : தாழம்பூவின் வாசம்
உந்தன் தேகம் கொண்டதோ
கண்ணான கண்ணே
பெண் : ஹேய் கண்ணான கண்ணா
பெண் : வாசம் கண்ணில்
நேசம் கொள்ளும்
சொந்தம் வந்ததோ
கண்ணான ராஜா
பெண் : ஹேய் கண்ணான கண்ணே
ஆண் : {ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்} (2)
பெண் : எந்நாளும் பாவை உள்ளம்
காதல் பண்பாடும்
ஆண் : என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
பெண் : என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்
ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பெண் : பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
ஆண் : பூந்தென்றலே
பெண் : ……………………..
பெண் : நன நன நனனனனனனனா…..
நன நன னன நானா
நன நன னன நானா நானா
ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
பூந்தென்றலே
பெண் : பார்வை சொல்லும் ஜாடை
என்ன தேவை என்பதோ
கண்ணான ராஜா…
ஆண் : ஹேய் பொன்னான ராணி
ஆண் : தோளில் உன்னை சாய்த்து
அந்த அர்த்தம் சொல்லவோ
பொன்னான ராணி
பெண் : ஹேய் கண்ணான ராஜா …..
பெண் : {பாலில் நெய்த இளமேனி
பருவம் விளையாடும்} (2)
ஆண் : பொன் மேடை மேனியெங்கும்
நாதம் உருவாகும்
பெண் : என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
ஆண் : என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்
பெண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
பூந்தென்றலே
ஆண் : தாழம்பூவின் வாசம்
உந்தன் தேகம் கொண்டதோ
கண்ணான கண்ணே
பெண் : ஹேய் கண்ணான கண்ணா
பெண் : வாசம் கண்ணில்
நேசம் கொள்ளும்
சொந்தம் வந்ததோ
கண்ணான ராஜா
பெண் : ஹேய் கண்ணான கண்ணே
ஆண் : {ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்} (2)
பெண் : எந்நாளும் பாவை உள்ளம்
காதல் பண்பாடும்
ஆண் : என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
பெண் : என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்
ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பெண் : பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
ஆண் : பூந்தென்றலே
பெண் : ……………………..
ராஜா என்பார் மந்திரி என்பார்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஆண் : {கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்கும் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகமில்லை} (2)
ஆண் : பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஆண் : {நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கென்று கிளையுமுண்டு
எனக்கென்று என்ன உண்டு} (2)
ஆண் : ஏன் படைத்தானோ
இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
பெண் : {தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் கலங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்} (2)
பெண் : மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுகிறேன் நாளும்
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஆண் : {கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்கும் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகமில்லை} (2)
ஆண் : பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
ஆண் : ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஆண் : {நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கென்று கிளையுமுண்டு
எனக்கென்று என்ன உண்டு} (2)
ஆண் : ஏன் படைத்தானோ
இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
பெண் : {தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் கலங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்} (2)
பெண் : மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
பெண் : ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவு உண்டு
அதில் பரிவு உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல்
ஆடுவதேன் நாளும்
விழியிலே மலர்ந்தது
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும் ம்…ம்ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : {ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓர் அழகை கண்டதில்லையே} (2)
ஆண் : காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்குள் விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : {கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை} (2)
ஆண் : முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே ம்ம்ம்ம்…..
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும் ம்…ம்ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : {ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓர் அழகை கண்டதில்லையே} (2)
ஆண் : காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்குள் விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் : {கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை} (2)
ஆண் : முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
ஆண் : விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே ம்ம்ம்ம்…..