சிட்டுக்கு செல்ல
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
ஆண் : நாம் போடும்
மேடைகளோ நாடக
மேடை நாம் போகும்
ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம்
என்பதா காலம் செய்த
கோலம் பாசம் என்பதா
வேஷம் என்பதா காலம்
செய்த கோலம் கூடி வாழ
கூடுதேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும் யார்
செய்த பாவம் தாய் என்னும்
பூமாலை தரை மேலே வாடுதே
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ஆண் : காலங்கள் மாறி
வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை
கூறுவது எங்கே மஞ்சள்
குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை மஞ்சள்
குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை பாச
தீபம் கையில் ஏந்தி வாழ
வந்த வேளை கண்களாட
பெண்மை பாட இன்பம்
கண்ட மங்கை நாம் வாடி
நின்றாலும் நலமோடு வாழ்கவே
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
ஆண் : நாம் போடும்
மேடைகளோ நாடக
மேடை நாம் போகும்
ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம்
என்பதா காலம் செய்த
கோலம் பாசம் என்பதா
வேஷம் என்பதா காலம்
செய்த கோலம் கூடி வாழ
கூடுதேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும் யார்
செய்த பாவம் தாய் என்னும்
பூமாலை தரை மேலே வாடுதே
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ஆண் : காலங்கள் மாறி
வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை
கூறுவது எங்கே மஞ்சள்
குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை மஞ்சள்
குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை பாச
தீபம் கையில் ஏந்தி வாழ
வந்த வேளை கண்களாட
பெண்மை பாட இன்பம்
கண்ட மங்கை நாம் வாடி
நின்றாலும் நலமோடு வாழ்கவே
ஆண் : சிட்டுக்கு செல்ல
சிட்டுக்கு ஒரு சிறகு
முளைத்தது ரத்தத்தில்
வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை
அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
முத்தாடுதே முத்தாடுதே
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
குழு : ……………………………………..
ஆண் : பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
பெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
ஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
பெண் : சந்தோஷம் தாங்காமல்
தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பெண் : பித்தானதே பித்தானதே தேகம்
பெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
ஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா
பெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
ஆண் : தாளங்கள் நான் போட
நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா
பெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
ஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு ஆண் மற்றும்
பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
குழு : ……………………………………..
ஆண் : பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
பெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
ஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
பெண் : சந்தோஷம் தாங்காமல்
தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பெண் : பித்தானதே பித்தானதே தேகம்
பெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
ஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா
பெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
ஆண் : தாளங்கள் நான் போட
நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா
பெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
ஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு ஆண் மற்றும்
பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
நம்ம முதலாளி
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : நல்லவருக்கு நல்லவரு
நாணயந்தான் உள்ளவரு
தொழிலாளி வர்க்கத்திலே
ஒருத்தரா இருப்பவரு
பெண் : நல்லாயிருக்கனும்
நாளும் சிரிக்கணும்
குழு : எல்லா மனசுகளும்
வாயார வாழ்த்தனும்
ஆண் : நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி
குழு : நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி
குழு : எங்களுக்கெல்லாம் நல்ல
சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்…
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
ஆண் : ஆடு நெனஞ்சா
ஓனாயி அழுது
அந்த கதைதான்
அய்யாவின் மனது
ஆண் : எந்த மனம் நல்ல மனம்
பின்னாலே தெரியும்
கள்ளு எது பாலு எது
தன்னாலே புரியும்
ஆண் : ஊரார ஏமாத்த
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்
சந்தேகம் வாராம்ம
பசு தோளால மூடிக்கிச்சாம்
ஆண் : தன்னிடத்தில்
தவறு உள்ளவங்கதான்
சிலரு நல்லவங்கள பழிச்சுதான்
பொழப்பு நடத்தணும்
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
குழு : எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
ஆண் : கடையில் இருக்கும்
தேங்காயை எடுத்து
ஒடச்ச வரைக்கும்
போதாதோ நிருத்து
ஆண் : நித்தம் நித்தம்
நானும் கூட உழைக்கிற ஜாதி
நாடறியும் ஊரறியும்
என்னுடைய சேதி
ஆண் : வேதாந்தம் பேசாதே
சும்மா வாதங்கள் பன்னாதே
ஏய்..நீ என்ன சொன்னாலும்
என் எண்ணங்கள் மாறாதே
ஆண் : அஹா கண்டுபுடிச்சேன்
உனக்கு புத்தி இல்லையே
அதுக்கு என்னிடத்திலே
எதுக்கு நீ முறைச்சி குதிக்கணும்
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
குழு : எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
குழு : நல்லவருக்கு நல்லவரு
நாணயந்தான் உள்ளவரு
தொழிலாளி வர்க்கத்திலே
ஒருத்தரா இருப்பவரு
பெண் : நல்லாயிருக்கனும்
நாளும் சிரிக்கணும்
குழு : எல்லா மனசுகளும்
வாயார வாழ்த்தனும்
ஆண் : நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி
குழு : நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி
குழு : எங்களுக்கெல்லாம் நல்ல
சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்…
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
ஆண் : ஆடு நெனஞ்சா
ஓனாயி அழுது
அந்த கதைதான்
அய்யாவின் மனது
ஆண் : எந்த மனம் நல்ல மனம்
பின்னாலே தெரியும்
கள்ளு எது பாலு எது
தன்னாலே புரியும்
ஆண் : ஊரார ஏமாத்த
புலி உத்தேசம் பன்னிடிச்சாம்
சந்தேகம் வாராம்ம
பசு தோளால மூடிக்கிச்சாம்
ஆண் : தன்னிடத்தில்
தவறு உள்ளவங்கதான்
சிலரு நல்லவங்கள பழிச்சுதான்
பொழப்பு நடத்தணும்
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
குழு : எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
ஆண் : கடையில் இருக்கும்
தேங்காயை எடுத்து
ஒடச்ச வரைக்கும்
போதாதோ நிருத்து
ஆண் : நித்தம் நித்தம்
நானும் கூட உழைக்கிற ஜாதி
நாடறியும் ஊரறியும்
என்னுடைய சேதி
ஆண் : வேதாந்தம் பேசாதே
சும்மா வாதங்கள் பன்னாதே
ஏய்..நீ என்ன சொன்னாலும்
என் எண்ணங்கள் மாறாதே
ஆண் : அஹா கண்டுபுடிச்சேன்
உனக்கு புத்தி இல்லையே
அதுக்கு என்னிடத்திலே
எதுக்கு நீ முறைச்சி குதிக்கணும்
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
குழு : எங்களுக்கெல்லாம்
நல்ல சொத்து சுகம் தான்
தந்தது எல்லாம்
இந்த தங்க மகன் தான்….
குழு : {நம்ம முதலாளி
நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம்
உள்ள முதலாளி} (2)
உன்னைத்தானே (Happy)
பாடகி : மஞ்சுளா குருராஜ் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தேன் நானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இட்டேன் விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன் } (2)
பெண் : மலரின் கதவொன்று
திறக்கின்றதா மௌனம்
வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
பெண் : முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா கட்டி
பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
என்னைத்தானே
ஆண் : உலகம் எனக்கென்றும்
விளங்காதது உறவே எனக்கின்று
விலங்கானது அடடா முந்தானை
சிறையானது இதுவே என் வாழ்வில்
முறையானது
ஆண் : பாறை ஒன்றின்
மேலே ஒரு பூவாய்
முளைத்தாயே உறவுக்கு
உயிர் தந்தாயே நானே
எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
வந்ததே
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே
பெண் : { உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தேன் நானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இட்டேன் விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன் } (2)
பெண் : மலரின் கதவொன்று
திறக்கின்றதா மௌனம்
வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
பெண் : முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா கட்டி
பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
என்னைத்தானே
ஆண் : உலகம் எனக்கென்றும்
விளங்காதது உறவே எனக்கின்று
விலங்கானது அடடா முந்தானை
சிறையானது இதுவே என் வாழ்வில்
முறையானது
ஆண் : பாறை ஒன்றின்
மேலே ஒரு பூவாய்
முளைத்தாயே உறவுக்கு
உயிர் தந்தாயே நானே
எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம்
வந்ததே
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே உயிர்
பூவெடுத்து ஒரு மாலை
இடு விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இடு
ஆண் : என்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி
வந்தாய் மானே
வச்சிக்கவா ஒன்ன மட்டும்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா
பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா
பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ
பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
ஆண் : பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பெண் : பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா
ஆண் : பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே
ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
பெண் : தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல
ஆண் : வெட்டி வெட்டிப் பேச
ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல
பெண் : கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா
பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா
பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ
பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
ஆண் : பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பெண் : பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா
ஆண் : பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே
ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
பெண் : தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல
ஆண் : வெட்டி வெட்டிப் பேச
ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல
பெண் : கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா
என்னை தானே (Sad)
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆஆ..ஹா….
ஆஆ…ஹா….
ஆஆ..ஹா..ஆஆ..
ஆண் : என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்
ஆண் : என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்
ஆண் : என்னை தானே….
குழு : ஆஆ..ஹா….
ஆஆ…ஹா….
ஆஆ..ஹா..ஆஆ..
ஆண் : என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்
ஆண் : என்னை தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூ எடுத்து
ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து
ஒரு கோலம் இட்டேன்
ஆண் : என்னை தானே….