என் தாயின் மீது ஆணை
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
ஆண் : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ… ஆண் மற்றும்
குழு : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : பாவம் தீர்க்க
ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
ஆண் : குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
ஆண் : கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில்
என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது
நாகரீக நரகம்
ஆண் : தந்தை யாரோ கானல் நீரோ
தாய்ப் பால் கூட கண்ணீரோ
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ… ஆண் மற்றும்
குழு : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : பெண்கள் யாரும்
இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம்
ஆண் : காலம் மாறியது
காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம்
சீதை சாகவில்லை இன்னும்
ஆண் : போன ஜென்ம வினை
நாளை கொள்ளும்
அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை
இன்று கொள்ளும்
இது இந்த நாளில் பழக்கம்
ஆண் : கருவில் தானே வெளிச்சம் இல்லை
மண்ணில் வந்தும் ஒளி இல்லை
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ… ஆண் மற்றும்
குழு : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ…
ஆண் : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
ஆண் : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ… ஆண் மற்றும்
குழு : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : பாவம் தீர்க்க
ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
ஆண் : குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
ஆண் : கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில்
என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது
நாகரீக நரகம்
ஆண் : தந்தை யாரோ கானல் நீரோ
தாய்ப் பால் கூட கண்ணீரோ
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ… ஆண் மற்றும்
குழு : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : பெண்கள் யாரும்
இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம்
ஆண் : காலம் மாறியது
காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம்
சீதை சாகவில்லை இன்னும்
ஆண் : போன ஜென்ம வினை
நாளை கொள்ளும்
அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை
இன்று கொள்ளும்
இது இந்த நாளில் பழக்கம்
ஆண் : கருவில் தானே வெளிச்சம் இல்லை
மண்ணில் வந்தும் ஒளி இல்லை
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ… ஆண் மற்றும்
குழு : என் தாயின் மீது ஆணை
எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை
பிறந்த கடனை அடைப்பேன்
ஆண் : உனக்கும் எனக்கும்
கணக்கு வழக்கு நடந்ததும்
முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
குழு : ஆ…ஆ…ஆ…
என்னம்மா கண்ணு
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்.. ஹா ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில்
கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு ஆண் 1 : சத்தியத்தை நம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ
லாபமில்லை தம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ ஆண் 2 : நிச்சயமா நீதி
ஆஹா ஹாஹா ஹா….
வெல்லும் ஒரு தேதி
ஆஹா ஹாஹா ஹா…. ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது
ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு
மிச்சம் வேகட்டும் ஹோய் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி
தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து
தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல ஆண் 1 : மீசையில மண்ணு
ஓஹோ ஹோஹோ ஹோ
ஒட்டினதை எண்ணு
ஆஹா ஹாஹா ஹா…. ஆண் 2 : பாயும்புலி நான்தான்
ஆஹா ஹாஹா ஹா….
பார்க்கப் போற நீதான்
ஆஹா ஹாஹா ஹா…. ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி
ஏய் காட்டாதே
ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே
தப்புதாளந்தான் ஹான் ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
டேய் டேய் ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஹான்
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்…
ஹான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்.. ஹா ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில்
கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு ஆண் 1 : சத்தியத்தை நம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ
லாபமில்லை தம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ ஆண் 2 : நிச்சயமா நீதி
ஆஹா ஹாஹா ஹா….
வெல்லும் ஒரு தேதி
ஆஹா ஹாஹா ஹா…. ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது
ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு
மிச்சம் வேகட்டும் ஹோய் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி
தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து
தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல ஆண் 1 : மீசையில மண்ணு
ஓஹோ ஹோஹோ ஹோ
ஒட்டினதை எண்ணு
ஆஹா ஹாஹா ஹா…. ஆண் 2 : பாயும்புலி நான்தான்
ஆஹா ஹாஹா ஹா….
பார்க்கப் போற நீதான்
ஆஹா ஹாஹா ஹா…. ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி
ஏய் காட்டாதே
ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே
தப்புதாளந்தான் ஹான் ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
டேய் டேய் ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஹான்
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்…
ஹான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்
எந்தன் உயிரின் நிழலே நிழலே
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)
பெண் : பிறப்பதும் இறப்பதும்
நூறு முறை அல்ல
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண் : {பாலூட்டும் அன்னை
உன்னை தாலாட்ட வில்லை
ஏன் என்று கேட்பாய் மகனே} (2)
பெண் : {லட்சிய அன்னைக்கு
தூக்கம் என்ன
அன்னையின் ஏக்கம் என்ன} (2)
பெண் : தாயானது என் பாவமே
தீயாகவோ என் கோபமே
அன்னையின் கண்களில்
நித்திரை போனது
பிள்ளை உன் நெஞ்சில்
வஞ்சினம் பொங்கட்டுமே
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண் : [தாயுள்ளம் அன்று
இது பூகம்பம் இன்று
ஊர் சொல்லும் காலம் வருமே} (2)
பெண் : {பிள்ளையை நான் இங்கு
பெற்றதில்லை
வேங்கையை பெற்றவள் நான்} (2)
பெண் : தன்மானமோ உன் நெஞ்சிலே
என் மானமோ உன் கையிலே
மார்பிலும் தோளிலும்
தாங்கிய அன்னையின்
மானத்தை காப்பவன்
நான் என பொங்கி எழு
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)
பெண் : பிறப்பதும் இறப்பதும்
நூறு முறை அல்ல
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)
பெண் : பிறப்பதும் இறப்பதும்
நூறு முறை அல்ல
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண் : {பாலூட்டும் அன்னை
உன்னை தாலாட்ட வில்லை
ஏன் என்று கேட்பாய் மகனே} (2)
பெண் : {லட்சிய அன்னைக்கு
தூக்கம் என்ன
அன்னையின் ஏக்கம் என்ன} (2)
பெண் : தாயானது என் பாவமே
தீயாகவோ என் கோபமே
அன்னையின் கண்களில்
நித்திரை போனது
பிள்ளை உன் நெஞ்சில்
வஞ்சினம் பொங்கட்டுமே
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
பெண் : [தாயுள்ளம் அன்று
இது பூகம்பம் இன்று
ஊர் சொல்லும் காலம் வருமே} (2)
பெண் : {பிள்ளையை நான் இங்கு
பெற்றதில்லை
வேங்கையை பெற்றவள் நான்} (2)
பெண் : தன்மானமோ உன் நெஞ்சிலே
என் மானமோ உன் கையிலே
மார்பிலும் தோளிலும்
தாங்கிய அன்னையின்
மானத்தை காப்பவன்
நான் என பொங்கி எழு
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
{சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல} (2)
பெண் : பிறப்பதும் இறப்பதும்
நூறு முறை அல்ல
பெண் : எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
காத்திருக்கேன் கதவ திறந்து
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசைஅமைப்பாளர் : இளையராஜா
பெண் : யாரது
ஆண் : நான் தான்
பெண் : நான் தான்னா
ஆண் : ப்ச்.. நான் தான்
பெண் : எங்கே இருக்கீங்க
ஆண் : இங்கே
பெண் : எங்கே
ஆண் : {காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி} (2)
ஆண் : நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
பெண் : எங்கேயோ ஐஸ் ஆச்சு
சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு
எரியுது மூச்சு
ஆண் : லல்லல்லால லல்லல்லால
லல்லல்லால லா..
என்னவோ ஆயாச்சு
இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு
பசி எடுத்தாச்சு
பெண் : என்ன வேணும் ராசா
நீ கேட்டாத் தாரேன்
ஆண் : ஒண்ணு ஒண்ணா நான் தானே
எடுத்துக்கப் போறேன்
பெண் : நீ கன்னத்த கிள்ள
என்னத்தச் சொல்ல நான்
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும்
முன்னுக்கு வந்தேன்
பெண் : நீ வாடை புடிக்கும்
மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன்
சம்மதப் பட்டேன் வா
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும்
முன்னுக்கு வந்தேன்
பெண் : பெட்டியில் பாலோடு
புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத
ரொட்டிகளும் இருக்கு
ஆண் : ம்ம்… ஹ ஹ ஹா
ஹ ம்ம் ம்ம்…
ஒண்ணுமே வேணாமே
உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே
உன்னிடத்தில் இருக்கு
பெண் : மத்தவங்க பாக்காட்டி
கொடுப்பேன் நானே
ஆண் : ஹ..இப்போ இங்க ஆள் எது
ரகசியம் தானே
பெண் : நான் வெள்ளரிப் பிஞ்சு
மெல்லவே கொஞ்சு வா
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
பெண் : ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்
ஆண் : உள்ளே தான் பாரேன்மா
ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ
ஊசி மழைத் தூறல்
பெண் : அஹஹாஹ அஹஹாஹ
அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ
இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம
என்ன மறந்தாச்சு
ஆண் : இன்னும் இன்னும் ஆனந்தம்
தன்னால் புரியும்
பெண் : சின்னப் பொண்ணு நான் தானே
எனக்கென்னத் தெரியும்
ஆண் : நான் உள்ளத சொல்வேன்
சொன்னதச் செய்வேன் வா
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்
ஆண் : நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
பெண் : ஹாஹஹா..
ஆண் : கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹாஹஹா..
ஆண் : காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
பெண் : ஹான்..ஹா..
பெண் : யாரது
ஆண் : நான் தான்
பெண் : நான் தான்னா
ஆண் : ப்ச்.. நான் தான்
பெண் : எங்கே இருக்கீங்க
ஆண் : இங்கே
பெண் : எங்கே
ஆண் : {காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி} (2)
ஆண் : நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
பெண் : எங்கேயோ ஐஸ் ஆச்சு
சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு
எரியுது மூச்சு
ஆண் : லல்லல்லால லல்லல்லால
லல்லல்லால லா..
என்னவோ ஆயாச்சு
இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு
பசி எடுத்தாச்சு
பெண் : என்ன வேணும் ராசா
நீ கேட்டாத் தாரேன்
ஆண் : ஒண்ணு ஒண்ணா நான் தானே
எடுத்துக்கப் போறேன்
பெண் : நீ கன்னத்த கிள்ள
என்னத்தச் சொல்ல நான்
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும்
முன்னுக்கு வந்தேன்
பெண் : நீ வாடை புடிக்கும்
மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன்
சம்மதப் பட்டேன் வா
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும்
முன்னுக்கு வந்தேன்
பெண் : பெட்டியில் பாலோடு
புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத
ரொட்டிகளும் இருக்கு
ஆண் : ம்ம்… ஹ ஹ ஹா
ஹ ம்ம் ம்ம்…
ஒண்ணுமே வேணாமே
உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே
உன்னிடத்தில் இருக்கு
பெண் : மத்தவங்க பாக்காட்டி
கொடுப்பேன் நானே
ஆண் : ஹ..இப்போ இங்க ஆள் எது
ரகசியம் தானே
பெண் : நான் வெள்ளரிப் பிஞ்சு
மெல்லவே கொஞ்சு வா
ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
பெண் : ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்
ஆண் : உள்ளே தான் பாரேன்மா
ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ
ஊசி மழைத் தூறல்
பெண் : அஹஹாஹ அஹஹாஹ
அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ
இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம
என்ன மறந்தாச்சு
ஆண் : இன்னும் இன்னும் ஆனந்தம்
தன்னால் புரியும்
பெண் : சின்னப் பொண்ணு நான் தானே
எனக்கென்னத் தெரியும்
ஆண் : நான் உள்ளத சொல்வேன்
சொன்னதச் செய்வேன் வா
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்
ஆண் : நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
பெண் : ஹாஹஹா..
ஆண் : கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா
பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹாஹஹா..
ஆண் : காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
பெண் : ஹான்..ஹா..
பச்ச மொளகா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : ஆளான பெண் பிள்ளை வீட்டுக்குள்ளே
கேளாம வந்தானே உங்க பிள்ள
ஆண் : வேனான்னு சொன்னாலே பொட்ட புள்ள
விட்டானா படுபாவி இந்த புள்ள
பெண் : தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
ஆண் : ஆஹ வுட்டுடு வுட்டுடு
ஏ நோங்கு நோங்கு
பெண் : தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஆண் : ஆஹ எப்படி எப்படி
ஆஹ அய்யயோ ஐயோ
பெண் : தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஆண் : ஒரு பாக்கு வெத்தல
மாத்தனும் மாத்தனும்
மத்ததை அப்புறம்
பாக்கனும் பாக்கனும்
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
ஆண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : வேணாங்க வீணாக
வம்பு வழக்கு
வேரோட முடிவாகும்
உங்க கணக்கு
ஆண் : நெஞ்சோட ஏதேதோ
பாரம் இருக்கு
நேராக நான் கேட்க
நேரம் இருக்கு
பெண் : {மூணு முடிச்சு மட்டும்
போட்டு விடுங்க
முந்தானை முடிச்ச நானே
போட்டுகிடுறேன்} (2)
ஆண் : இப்போ நாங்க சொன்னத
கேட்டுகோ கேட்டுகோ
பட்டுன்னு கன்னத்துல
போட்டுக்கோ போட்டுக்கோ
பெண் : பச்ச மொளகா
அட பச்ச மொளகா
ஹேய் பச்ச மொளகா
அது காரம் இல்ல
என் மாமனாருக்கு
நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
ஆண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
ஆண் : போடு
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
ஆண் : அப்படி போடு…
…………………………………………………..
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : ஆளான பெண் பிள்ளை வீட்டுக்குள்ளே
கேளாம வந்தானே உங்க பிள்ள
ஆண் : வேனான்னு சொன்னாலே பொட்ட புள்ள
விட்டானா படுபாவி இந்த புள்ள
பெண் : தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
ஆண் : ஆஹ வுட்டுடு வுட்டுடு
ஏ நோங்கு நோங்கு
பெண் : தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஆண் : ஆஹ எப்படி எப்படி
ஆஹ அய்யயோ ஐயோ
பெண் : தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஆண் : ஒரு பாக்கு வெத்தல
மாத்தனும் மாத்தனும்
மத்ததை அப்புறம்
பாக்கனும் பாக்கனும்
பெண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
ஆண் : பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : வேணாங்க வீணாக
வம்பு வழக்கு
வேரோட முடிவாகும்
உங்க கணக்கு
ஆண் : நெஞ்சோட ஏதேதோ
பாரம் இருக்கு
நேராக நான் கேட்க
நேரம் இருக்கு
பெண் : {மூணு முடிச்சு மட்டும்
போட்டு விடுங்க
முந்தானை முடிச்ச நானே
போட்டுகிடுறேன்} (2)
ஆண் : இப்போ நாங்க சொன்னத
கேட்டுகோ கேட்டுகோ
பட்டுன்னு கன்னத்துல
போட்டுக்கோ போட்டுக்கோ
பெண் : பச்ச மொளகா
அட பச்ச மொளகா
ஹேய் பச்ச மொளகா
அது காரம் இல்ல
என் மாமனாருக்கு
நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பெண் : கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
ஆண் : அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
ஆண் : போடு
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
உன் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
ஆண் : அப்படி போடு…
…………………………………………………..