Mr Bharath
என்னம்மா கண்ணு
Movie |
Mr. Bharath |
Music |
Ilaiyaraaja |
Year |
1986 |
Lyrics |
Vaali |
Singers |
Malaysia Vasudevan, S. P. Balasubramaniam |
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. அஹ
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்.. ஹா
வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு
சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு
சத்தியத்தை நம்பி ஓஹோ ஹோ...ஹோ...
லாபமில்லை தம்பி ஓஹோ.. ஹே... ஹோ
நிச்சயமா நீதி அஹ ஹாஹ ஹா....
வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹா....
உன்னாலதான் ஆகாது வேகாது
கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல
இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல
மீசையில மண்ணு ஓஹோ..ஹோ.. ஹோ
ஒட்டினதை எண்ணு அஹ ஹாஹ ஹா..
பாயும்புலி நான்தான் அஹ ஹாஹ ஹா.
பார்க்கப் போற நீதான் அஹா ஹாஹ ஹா.
சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே
நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹே
என்னம்மா கண்ணு
சொல்லம்மா கண்ணு
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
யானைக்கு சின்ன பூனை போட்டியா -ஆங்- துணிஞ்சு
மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய்
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்..
என்னம்மா கண்ணு சௌக்யமா ஆங்
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான் ஆங்
என்னம்மா கண்ணு சௌக்யமா
ஆமாம்மா கண்ணு ..ஃபண்டாஸ்டிக் சார் !
காத்திருக்கேன் கதவ திறந்து
Movie |
Mr. Bharath |
Music |
Ilaiyaraaja |
Year |
1986 |
Lyrics |
Vaali |
Singers |
S. Janaki, S. P. Balasubramaniam |
யாரது
நான் தான்
நான் தான்னா
ப்ச்.. நான் தான்
எங்கே இருக்கீங்க
இங்கே
எங்கே
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு
லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா..
என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன்
ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன்
நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும் முன்னுக்கு வந்தேன்
நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம்... ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்...
ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
ஹ..இப்போ இங்க ஆள் எது ரகசியம் தானே
நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்
உள்ள தான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல்
அஹஹாஹ அஹஹாஹ அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்
சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும்
நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
ஹஹ்ஹ..
கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹஹ்ஹ..
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
ஹவ்..ஹா..
என் தாயின் மீது ஆணை
Movie |
Mr. Bharath |
Music |
Ilaiyaraaja |
Year |
1986 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Malaysia Vasudevan |
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன் (இசை)
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்
{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
ஆ...ஆ...ஆ...}
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
பாவம் தீர்க்க ஒரு கேள்வி கேட்க
இங்கு தெய்வம் நேரில் வர வில்லை
பாவம் நேரம் அதற்கில்லை
குற்றவாளிகளின் கொட்டம் தீர
ஒரு சட்டம் ஒத்து வர வில்லை
தர்மம் செத்துவிட வில்லை
கட்டில் வேறு ஒரு தொட்டில் வேறு எனில் என்னவாகும் உலகம்
சொந்தமில்லை ஒரு பந்தமில்லை இது நாகரீக நரகம்
தந்தை யாரோ கானல் நீரோ தாய்ப் பால் கூட கண்ணீரோ
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்
{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
ஆ...ஆ...ஆ... }
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
பெண்கள் யாரும் இங்கு பெண்கள் இல்லை
அவர் எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனதென்னம் காலம் மாறியது காட்சி மாறியது
பெண்மை ஆளுவது திண்ணம் சீதை சாகவில்லை இன்னும்
போன ஜென்ம வினை நாளை கொள்ளும் அது அந்த நாளில் வழக்கம்
இந்த ஜென்ம வினை இன்று கொள்ளும் இது இந்த நாளில் பழக்கம்
கருவில் தானே வெளிச்சம் இல்லை மண்ணில் வந்தும் ஒளி இல்லை
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்
{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்
ஆ...ஆ...ஆ...
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்
என் தாயின் மீது ஆணை பிறந்த கடனை அடைப்பேன்
உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு நடந்ததும்
{முடிக்க போகிறேன் அடக்க போகிறேன்
சிறுத்தை ஆகிறேன் ஜெயிக்க போகிறேன்
தேதி இன்று குறித்தேன்...
ஆ...ஆ...ஆ... }
எந்தன் உயிரின்
எந்தன் உயிரின் நிழலே நிழலே
கண்ணில் வளர்ப்பாய் கனலே கனலே
சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல
கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல
பிறப்பதும் இறப்பதும் நூறு முறை அல்ல (எந்தன்)
பாலூட்டும் அன்னை
உன்னை தாலாட்டவில்லை
ஏன் என்று கேட்பாய் மகனே...
லட்சிய கண்ணுக்கு தூக்கம் என்ன
அன்னையின் ஏக்கமென்ன
தாயானது என் பாவமே
தீயாகவோ என் கோபமே
அன்னையின் கண்களில் நித்திரை போனது
பிள்ளை உன் நெஞ்சினில்
வஞ்சினம் பொங்கட்டுமே....... (எந்தன்)
தாயுள்ளமன்று இது பூகம்பம் என்று
ஊர் சொல்லும் நாளும் வருமே
பிள்ளையை நானிங்கு பெற்றதில்லை
வேங்கையை பெற்றவள் நான்
தன்மானமோ உன் நெஞ்சிலே
என் மானமோ உன் கையிலே
மார்பிலும் தோளிலும் தாங்கிய அன்னையின்
மானத்தை காப்பவன் நானென பொங்கியெழு....(எந்தன்)
பச்ச மொளகா அது காரம் இல்ல
பச்ச மொளகா அது காரம் இல்ல
மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
ஆளான பெண் பிள்ளை வீட்டுக்குள்ளே
கேளாம வந்தானே உங்க பிள்ள
வேனான்னு சொன்னாலே பொட்ட புள்ள
விட்டானா படுபாவி இந்த புள்ள
தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
ஆஹ வுட்டுடு வுட்டுடு
ஏ நோங்கு நோங்கு
தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஆஹ எப்படி எப்படி
ஆஹ அய்யயோ ஐயோ
தாப்பாள போடாம
தொட்டு புட்டானே
தப்பான தாளத்தை
தட்டி புட்டானே
ஒரு பாக்கு வெத்தல
மாத்தனும் மாத்தனும்
மத்ததை அப்புறம்
பாக்கனும் பாக்கனும்
பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
அட பச்ச மொளகா அது காரம் இல்ல
என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரம் இல்ல
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
கோட்டு போட்ட மாமா
நீ கோவ படலாமா
உன் பிள்ளை அவர் தானே
என் மாப்பிள்ளை
|