மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ……
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
பெண் : நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை
நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை
ஆண் : விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
ஆஆ…..ஆஅ….ஆஅ….
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்து விட்டு துடிப்பதில் நியாயம் இல்லை
தசரதா……. புரிந்ததா… ஹரிகதா தெரிந்ததா
எனக்கும் உனக்கும் புரிந்தவரையில் புரியட்டும்
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
ஆண் : …………………………
பெண் : கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
ஆண் : குற்றமெனச் சொன்னது சொன்னது தான்
நெற்றிக் கண்ணை திறந்தவன் கண்டதுதான்
சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்
உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
இருவர் : புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ……
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
பெண் : நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை
நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை
ஆண் : விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
ஆஆ…..ஆஅ….ஆஅ….
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்து விட்டு துடிப்பதில் நியாயம் இல்லை
தசரதா……. புரிந்ததா… ஹரிகதா தெரிந்ததா
எனக்கும் உனக்கும் புரிந்தவரையில் புரியட்டும்
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
ஆண் : …………………………
பெண் : கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
ஆண் : குற்றமெனச் சொன்னது சொன்னது தான்
நெற்றிக் கண்ணை திறந்தவன் கண்டதுதான்
சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்
உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா
பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
இருவர் : புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
ராஜா ராணி ஜாக்கி
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
தினம் தினம் ஒரு கல்யாணம்
சுகம் சுகம் அது சங்கீதம்
பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : ஆஹ்
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஹாஹாஹா
ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு
இது புது உலகம்
பெண் : வாரே வாஹ்..
ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ……..ஆ……..
ஸகமபதநி ஸநிதபமக தமகஸநிதப
ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு
பெண் : பஹூத் அச்சா
ஆண் : உனக்கென்ன பெண்ணே அள்ளி வழங்கு
தனக்கென்ன இதிலே துள்ளி மயங்கு
பெண் : அழகு முன்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : ஆடை பின்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…..ஆஹ்
பெண் : இரண்டும் சேர்ந்தால் என்ன
பிரிந்து போனால் என்ன……….
பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : வா…..வா….வா
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஆஹு
ஆண் : ஸபநி ஸபநி ஸபநி நிஸப
ஆஅ…ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…
ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி
இங்கு படையெடுப்பு ஆ…..
பெண் : ஆ….
ஆண் : ஆ..
பெண் : ஆ….
ஆண் : ஆ..
…………………………..
ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி
இங்கு படையெடுப்பு
பெண் : கியா பாத் ஹேய்
ஆண் : உண்மையில் இதுதான் கொஞ்ச வயசு
உறவினில் அவரைக் கொஞ்சும் வயசு
பெண் : இரவு முன்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : விளக்கு பின்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : அணைக்கும் கையும் உண்டு
ரசிக்கும் கண்ணும் உண்டு
பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : யாஹூ …வா
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஆஹஅஹாஹ்
ஆண் : ராராரரரரரரரரரா ராரார்ரார்ரார்ர்ரரா……(4)
பெண் : ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி
தினம் தினம் ஒரு கல்யாணம்
சுகம் சுகம் அது சங்கீதம்
பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : ஆஹ்
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஹாஹாஹா
ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு
இது புது உலகம்
பெண் : வாரே வாஹ்..
ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ….ஆ……..ஆ……..
ஸகமபதநி ஸநிதபமக தமகஸநிதப
ஆண் : இந்த இரவுக்கு நீ புது நிலவு
பெண் : பஹூத் அச்சா
ஆண் : உனக்கென்ன பெண்ணே அள்ளி வழங்கு
தனக்கென்ன இதிலே துள்ளி மயங்கு
பெண் : அழகு முன்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : ஆடை பின்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…..ஆஹ்
பெண் : இரண்டும் சேர்ந்தால் என்ன
பிரிந்து போனால் என்ன……….
பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : வா…..வா….வா
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஆஹு
ஆண் : ஸபநி ஸபநி ஸபநி நிஸப
ஆஅ…ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ…
ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி
இங்கு படையெடுப்பு ஆ…..
பெண் : ஆ….
ஆண் : ஆ..
பெண் : ஆ….
ஆண் : ஆ..
…………………………..
ஆண் : கண்ட கனவிலே ஒரு பகுதி
இங்கு படையெடுப்பு
பெண் : கியா பாத் ஹேய்
ஆண் : உண்மையில் இதுதான் கொஞ்ச வயசு
உறவினில் அவரைக் கொஞ்சும் வயசு
பெண் : இரவு முன்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : விளக்கு பின்னால் வரும்
ஆண் : ம்ம்ம்ம்…ஆஹ்
பெண் : அணைக்கும் கையும் உண்டு
ரசிக்கும் கண்ணும் உண்டு
பெண் : ராஜா ராணி ஜாக்கி
ஆண் : யாஹூ …வா
பெண் : வாழ்வில் என்ன பாக்கி
ஆண் : ஆஹஅஹாஹ்
ஆண் : ராராரரரரரரரரரா ராரார்ரார்ரார்ர்ரரா……(4)
ராமனின் மோகனம்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
பெண் : ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்…..
பெண் : இடமும் வலமும்
இரண்டு உடலும் மனமும்
ஆண் : ஹோ ஹோ
பெண் : இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
ஆண் : ஒரு கோவில் மணியின் ராகம்
பெண் : லலலலலல
ஆண் : ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
பெண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு………….
ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
ஆண் : இடையும் கொடியும்
குலுங்கும் நடையும் மொழியும்
பெண் : ஆஅ…ஆஅ….
ஆண் : எடை போடக் கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
பெண் : மடி மீது கோவில் கொண்டு
ஆண் : லலலலலல
பெண் : மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு…………
பெண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் இருவர் : லலலலலல லலலலலல
ஆண் : ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
பெண் : ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்…..
பெண் : இடமும் வலமும்
இரண்டு உடலும் மனமும்
ஆண் : ஹோ ஹோ
பெண் : இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
ஆண் : ஒரு கோவில் மணியின் ராகம்
பெண் : லலலலலல
ஆண் : ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
பெண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு………….
ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
ஆண் : இடையும் கொடியும்
குலுங்கும் நடையும் மொழியும்
பெண் : ஆஅ…ஆஅ….
ஆண் : எடை போடக் கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
பெண் : மடி மீது கோவில் கொண்டு
ஆண் : லலலலலல
பெண் : மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ஆண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு…………
பெண் : ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் இருவர் : லலலலலல லலலலலல
தீராத விளையாட்டுப் பிள்ளை
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………..
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்
போனப் பக்கம் அத்தனையும் கல்யாண லீலை
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
ஆண் : ……………………….
ஆண் : அவன் ஆசையுள்ள வரையில் விளையாடி
அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி
அவன் ஆசையுள்ள வரையில் விளையாடி
அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி
காதல் கவிதை பல பாடி
அவன் பார்த்த பெண்கள் ஒரு கோடி
கன்னிப் பெண்ணைக் கண்டால்
கன்னிப் பெண்ணைக் கண்டால்
காதல் கொள்ளும் வண்டு
ஆடி வரும் பாடி வரும்
வாலிபனைப் போல் ஓடி வரும்
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
ஆண் : மனம் ஆறு பதினாறில் உருவாகும்
அது அறுபதைக் கடந்தால் தவறாகும்
ஒரு காலம் வரையில் பலமாகும்
மறு காலம் சபலம் பலவாகும்
சேலை கண்டபோதே
வேலை கெட்டுப்போகும்
சேயுமில்லை தாயுமில்லை
சட்டம் தர்மம் ஏதுமில்லை
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்
போனப் பக்கம் அத்தனையும் கல்யாண லீலை
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
குழு : ………………………..
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்
போனப் பக்கம் அத்தனையும் கல்யாண லீலை
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
ஆண் : ……………………….
ஆண் : அவன் ஆசையுள்ள வரையில் விளையாடி
அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி
அவன் ஆசையுள்ள வரையில் விளையாடி
அதில் அந்திப் பகல் குளித்து கரையேறி
காதல் கவிதை பல பாடி
அவன் பார்த்த பெண்கள் ஒரு கோடி
கன்னிப் பெண்ணைக் கண்டால்
கன்னிப் பெண்ணைக் கண்டால்
காதல் கொள்ளும் வண்டு
ஆடி வரும் பாடி வரும்
வாலிபனைப் போல் ஓடி வரும்
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
ஆண் : மனம் ஆறு பதினாறில் உருவாகும்
அது அறுபதைக் கடந்தால் தவறாகும்
ஒரு காலம் வரையில் பலமாகும்
மறு காலம் சபலம் பலவாகும்
சேலை கண்டபோதே
வேலை கெட்டுப்போகும்
சேயுமில்லை தாயுமில்லை
சட்டம் தர்மம் ஏதுமில்லை
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
பூவை கண்டால் பொன்னை வைப்பான்
போனப் பக்கம் அத்தனையும் கல்யாண லீலை
ஆண் : தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை