மல்லிகப்பூ வாசத்திலே
பாடகர்கள் : மலேசிய வாசுதேவன் மற்றும் விஜயரமணி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்
தின்னுவிட பாக்குதடி…..ஈ…..
ஆஹ்……ஹ்….ஏ……
ஆண் : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
மல்லுக்கட்ட தோணுதடி
ஆண் : மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு
தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு
ஆண் : திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு
ஆண் : திருப்பதி லட்டாட்டம் ஆ….
கருப்பட்டி வட்டாட்டம் ஆஹ் ஆ….
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு
முன்னாலே போகையிலே அய்யோ
முந்தானை ஆடயிலே ஆ
பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு
ஆண் : மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்
தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
மல்லுக்கட்ட தோணுதடி ஹா….
ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு
அ அ அ…….ஹ ஹ ஹ ஹ ஹஹா….
ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு
பாடு மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு
ஆண் : ஆத்தோரம் தீரத்திலே ஆ….
காத்தாடும் நேரத்திலே ஆ….
சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே
ஆளான காலம் முதல் அய்யோ
தாளாமல் ஏங்குகிறேன்
அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்
ஆண் : ரத்தின கம்பள சித்திரை மேனியில்
முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டுமா
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்
தின்னுவிட பாக்குதடி…..ஈ…..
ஆஹ்……ஹ்….ஏ……
குழு : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்
தின்னுவிட பாக்குதடி…..ஈ…..
ஆஹ்……ஹ்….ஏ……
ஆண் : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
மல்லுக்கட்ட தோணுதடி
ஆண் : மோகம் கங்கையென நெஞ்சினில் பொங்குது கேளு
தேகம் தீயெனவே காயுது நீ தொட்டுப் பாரு
ஆண் : திருப்பதி லட்டாட்டம் கருப்பட்டி வட்டாட்டம்
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு
ஆண் : திருப்பதி லட்டாட்டம் ஆ….
கருப்பட்டி வட்டாட்டம் ஆஹ் ஆ….
தேராட்டம் வந்தாளய்யா சிங்காரப் பொண்ணு
முன்னாலே போகையிலே அய்யோ
முந்தானை ஆடயிலே ஆ
பின்னாலே ஓடுதய்யா என்னோட கண்ணு
ஆண் : மாதுளை கன்னங்கள் மாம்பழ வண்ணங்கள்
தாமரை மொட்டுக்கள் சந்தோசம் உண்டாக்குதே
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
மல்லுக்கட்ட தோணுதடி ஹா….
ஆண் : ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு
அ அ அ…….ஹ ஹ ஹ ஹ ஹஹா….
ஆடு மின்னலிடை துள்ளிட தாளங்கள் போடு
பாடு மாலையிடும் மாப்பிள்ளை நான் என்று பாடு
ஆண் : ஆத்தோரம் தீரத்திலே ஆ….
காத்தாடும் நேரத்திலே ஆ….
சேர்த்தாட நானும் வந்தேன் எங்கேடி போறே
ஆளான காலம் முதல் அய்யோ
தாளாமல் ஏங்குகிறேன்
அஞ்சாமல் கொஞ்சம் நில்லு அச்சாரம் தாரேன்
ஆண் : ரத்தின கம்பள சித்திரை மேனியில்
முத்திரை தந்திட மெத்தைகள் போடட்டுமா
ஆண் : ஓ….மல்லிகப்பூ வாசத்திலே
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்
தின்னுவிட பாக்குதடி…..ஈ…..
ஆஹ்……ஹ்….ஏ……
குழு : தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
தண்ணியப் போட்டதும் கன்னியப் பாத்ததும்
எண்ணங்கள் தாவியே எங்கெங்கோ போகிறதே
சொன்னால் தானே தெரியும்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
பெண் : மான் விழி தங்கை மணமகளாக
மாப்பிள்ளை பார்த்தாயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தையில் மறந்தாயே
பெண் : மான் விழி தங்கை மணமகளாக
மாப்பிள்ளை பார்த்தாயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தையில் மறந்தாயே
சிந்தையில் மறந்தாயே
ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது
காலங்கள் கனிந்தாலே…
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ
பெண் : கண்ணா… உன்னை தெரியும்
உன் காதல் வேஷம் புரியும்
உனது சிரிப்பு மனதில் துடிப்பு
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு
பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே
குடும்பத்தை பாரிங்கே
ஜோடிகளின்றி பறவைகள் கூட
வாழ்வது தான் எங்கே
பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே
குடும்பத்தை பாரிங்கே
ஜோடிகளின்றி பறவைகள் கூட
வாழ்வது தான் எங்கே
வாழ்வது தான் எங்கே
ஆண் : பறவையின் நிலை வேறு
மனிதனின் கதை வேறு
பறவையின் நிலை வேறு
மனிதனின் கதை வேறு
மனிதர்களினம் போலே
பறவைகள் கடமையை அறியாது…
பறவைகள் கடமையை அறியாது…
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது
நாணலை நீ பாரு……
நாணலை போலே வாழவும் தெரிந்தால்
வாழ்க்கையில் துயரேது…
வாழ்க்கையில் துயரேது…
பெண் : நாணலும் நானில்லை
நானொரு பெண்பிள்ளை
வாலிபம் போனாலே…
வாழ்க்கையில் வசந்தமும் வாராது…..
வாழ்க்கையில் வசந்தமும் வாராது…..
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
பெண் : மான் விழி தங்கை மணமகளாக
மாப்பிள்ளை பார்த்தாயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தையில் மறந்தாயே
பெண் : மான் விழி தங்கை மணமகளாக
மாப்பிள்ளை பார்த்தாயே
தேன்மொழி மங்கை திருமணம் காண
சிந்தையில் மறந்தாயே
சிந்தையில் மறந்தாயே
ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது
காலங்கள் கனிந்தாலே…
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ
இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ
பெண் : கண்ணா… உன்னை தெரியும்
உன் காதல் வேஷம் புரியும்
உனது சிரிப்பு மனதில் துடிப்பு
இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு
பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே
குடும்பத்தை பாரிங்கே
ஜோடிகளின்றி பறவைகள் கூட
வாழ்வது தான் எங்கே
பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே
குடும்பத்தை பாரிங்கே
ஜோடிகளின்றி பறவைகள் கூட
வாழ்வது தான் எங்கே
வாழ்வது தான் எங்கே
ஆண் : பறவையின் நிலை வேறு
மனிதனின் கதை வேறு
பறவையின் நிலை வேறு
மனிதனின் கதை வேறு
மனிதர்களினம் போலே
பறவைகள் கடமையை அறியாது…
பறவைகள் கடமையை அறியாது…
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது
நாணலை நீ பாரு……
நாணலை போலே வாழவும் தெரிந்தால்
வாழ்க்கையில் துயரேது…
வாழ்க்கையில் துயரேது…
பெண் : நாணலும் நானில்லை
நானொரு பெண்பிள்ளை
வாலிபம் போனாலே…
வாழ்க்கையில் வசந்தமும் வாராது…..
வாழ்க்கையில் வசந்தமும் வாராது…..
ஆண் : சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட
காலம் நமதென்று சொல்லுங்கள்
ஆண் : சொல்லுங்கள்…….
அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத
ஆண்மை இனமென்று துள்ளுங்கள்…..
சொல்லுங்கள்…….
அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத
ஆண்மை இனமென்று துள்ளுங்கள்…..
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன்
உங்கள் வாழ்க்கை விடிவதற்கு
ஒரு சேவகன் போலே மாறுகிறேன்
உங்கள் சேவை புரிவதற்கு
ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன்
உங்கள் வாழ்க்கை விடிவதற்கு
ஒரு சேவகன் போலே மாறுகிறேன்
உங்கள் சேவை புரிவதற்கு
ஆண் : கூடுங்கள் கோடை இடிபோலே
குரல்கள் கர்ஜிக்கும் கொள்கை சிங்கங்கள் கூடுங்கள்
ஓடுங்கள் நாலுமறியாத நாணி நிற்கின்ற
கேணி தவளைகள் ஓடுங்கள்…..
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் : இந்த ராணுவ வீரன் காவலிலே
எந்த வீடும் பிழைத்திருக்கும்
ஒரு தீவிரவாதி கோபத்திலே
பெரும் தீமை விளைந்திருக்கும்
ஆண் : எண்ணுங்கள் நோக்கம் நிறைவேறும்
மார்க்கம் எப்போதும் அன்பு வழியென்று எண்ணுங்கள்
எழுதுங்கள் கத்தி எடுக்காமல் ரத்தம் வடிக்காமல்
புதிய வரலாற்றை எழுதுங்கள்…..
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட
காலம் நமதென்று சொல்லுங்கள்
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட
காலம் நமதென்று சொல்லுங்கள்
ஆண் : சொல்லுங்கள்…….
அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத
ஆண்மை இனமென்று துள்ளுங்கள்…..
சொல்லுங்கள்…….
அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத
ஆண்மை இனமென்று துள்ளுங்கள்…..
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன்
உங்கள் வாழ்க்கை விடிவதற்கு
ஒரு சேவகன் போலே மாறுகிறேன்
உங்கள் சேவை புரிவதற்கு
ஆண் : ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன்
உங்கள் வாழ்க்கை விடிவதற்கு
ஒரு சேவகன் போலே மாறுகிறேன்
உங்கள் சேவை புரிவதற்கு
ஆண் : கூடுங்கள் கோடை இடிபோலே
குரல்கள் கர்ஜிக்கும் கொள்கை சிங்கங்கள் கூடுங்கள்
ஓடுங்கள் நாலுமறியாத நாணி நிற்கின்ற
கேணி தவளைகள் ஓடுங்கள்…..
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் : இந்த ராணுவ வீரன் காவலிலே
எந்த வீடும் பிழைத்திருக்கும்
ஒரு தீவிரவாதி கோபத்திலே
பெரும் தீமை விளைந்திருக்கும்
ஆண் : எண்ணுங்கள் நோக்கம் நிறைவேறும்
மார்க்கம் எப்போதும் அன்பு வழியென்று எண்ணுங்கள்
எழுதுங்கள் கத்தி எடுக்காமல் ரத்தம் வடிக்காமல்
புதிய வரலாற்றை எழுதுங்கள்…..
ஆண் : வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஆண் : வீரம் விளையாட வெற்றி நடை போட
காலம் நமதென்று சொல்லுங்கள்