அம்மா……..அம்மா…….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
ஆண் : அம்மா……..அம்மா…….
சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே….
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே
ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ
ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ
கோயில் கொண்ட நீயும் என்ன
கல்லில் செய்த ரூபமோ……
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே….
ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி
பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா
ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ
இளைய மனது துடிக்கும்போது விழிகள் மூடிக் கிடக்குமோ……
ஆண் : அம்மா……..அம்மா…….
சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே….
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே
ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ
ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ
கோயில் கொண்ட நீயும் என்ன
கல்லில் செய்த ரூபமோ……
ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே….
ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி
பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா
ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ
இளைய மனது துடிக்கும்போது விழிகள் மூடிக் கிடக்குமோ……
எழுகவே படைகள் எழுகவே
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : எழுகவே படைகள் எழுகவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு
குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன் விழுந்தாச்சு
நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே
உடுத்திக் கொள்ள உடையில்லை இடுப்புக்கு மேலே
ஆண் : அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு
குழு : அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு
ஆண் : உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள்
வேளை வந்தது கேள்வி கேளுங்கள்
உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன்
என்ற விதியை கொளுத்துங்கள்…..
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : ஜாதி பேத வேதாந்தம் இனி இங்கு இல்லை
உறங்கி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை
உனக்கும் எனக்கும் போராட ஒருத்தரும் இல்லை
சார்ந்து வாழும் வாழ்க்கை போல் சாபங்கள் இல்லை
ஆண் : பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
குழு : பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
ஆண் : வேட்டையாடவே சாட்டை வாங்குவேன்
தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன்
சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து
பழைய இருட்டை கொளுத்துவேன்……..
ஆண் : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : எழுகவே படைகள் எழுகவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு
குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன் விழுந்தாச்சு
நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே
உடுத்திக் கொள்ள உடையில்லை இடுப்புக்கு மேலே
ஆண் : அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு
குழு : அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு
ஆண் : உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள்
வேளை வந்தது கேள்வி கேளுங்கள்
உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன்
என்ற விதியை கொளுத்துங்கள்…..
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆண் : ஜாதி பேத வேதாந்தம் இனி இங்கு இல்லை
உறங்கி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை
உனக்கும் எனக்கும் போராட ஒருத்தரும் இல்லை
சார்ந்து வாழும் வாழ்க்கை போல் சாபங்கள் இல்லை
ஆண் : பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
குழு : பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
ஆண் : வேட்டையாடவே சாட்டை வாங்குவேன்
தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன்
சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து
பழைய இருட்டை கொளுத்துவேன்……..
ஆண் : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது
குழு : எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஹே மைனா வா மைனா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : ஹே மைனா வா மைனா
ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ
பெண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்
பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்
ஆண் : தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள்
பெண் : ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம்
போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம்
ஆண் : வருவதும் தருவதும் புது புது அனுபவம்
வளரும் மனதை கிளரும்
ஆண் : என் அன்பே…..மைனா கொஞ்சம் வா மைனா
பெண் : பாட பாட……கூட கூட……..
ஆண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ
ஆண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா
ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்
ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்
பெண் : பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள்
பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள்
ஆண் : பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள்
பெண் : பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும்
இதுதான் தருணம் வரணும்
பெண் : என் அன்பே…..
ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ
பெண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா
ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
ஆண் : ஹே மைனா வா மைனா
ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ
பெண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்
பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்
ஆண் : தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள்
பெண் : ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம்
போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம்
ஆண் : வருவதும் தருவதும் புது புது அனுபவம்
வளரும் மனதை கிளரும்
ஆண் : என் அன்பே…..மைனா கொஞ்சம் வா மைனா
பெண் : பாட பாட……கூட கூட……..
ஆண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ
ஆண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா
ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்
ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்
பெண் : பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள்
பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள்
ஆண் : பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள்
பெண் : பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும்
இதுதான் தருணம் வரணும்
பெண் : என் அன்பே…..
ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ
பெண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா
ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
நான் கொடுத்ததை (Female)
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
பெண் : என்னை சுற்றி வட்டம் இடுது ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது
பெண் : நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே
ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா
வண்டைப் போல பாட்டு பாடு
வந்து வந்து ஆட்டம் போடு
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
பெண் : உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து
ராஜா என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும்
ராஜா எத்தனையோ மின்னல் மின்னுது
பெண் : தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்க தீரும் உந்தன் ஆத்திரம்
யாருமில்லை இங்கு இன்று
என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு…..
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
பெண் : என்னை சுற்றி வட்டம் இடுது ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது
பெண் : நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே
ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா
வண்டைப் போல பாட்டு பாடு
வந்து வந்து ஆட்டம் போடு
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
பெண் : உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து
ராஜா என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும்
ராஜா எத்தனையோ மின்னல் மின்னுது
பெண் : தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்க தீரும் உந்தன் ஆத்திரம்
யாருமில்லை இங்கு இன்று
என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு…..
பெண் : நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நீ கொடுத்ததை திருப்பி (Male)
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே
முட்டும் போது முட்டி வலிக்கும்
ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன் தானே
ராஜா வீட்டு கன்னுக்குட்டி
ரொம்பதானே துள்ளுது
ஆண் : கட்டிப் போட்டு காளையதான்
கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும்
இந்த காளைக் கிட்ட மாட்டும் போது…..
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே
முட்டும் போது முட்டி வலிக்கும்
ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன் தானே
ராஜா வீட்டு கன்னுக்குட்டி
ரொம்பதானே துள்ளுது
ஆண் : கட்டிப் போட்டு காளையதான்
கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும்
இந்த காளைக் கிட்ட மாட்டும் போது…..
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன்
குழு : ………………………
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா
ஆண் : சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
பெண் : வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க……
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
குழு : ……………………
பெண் : வாழ வயசுலதான் வேதனை….
பெண்
குழு : கொஞ்சமில்ல
பெண் : மாமன் படைச்சுபுட்ட சாதனை…..
பெண்
குழு : பஞ்சமில்ல
ஆண் : பொண்ணு விரிச்ச வல கண்ணிலே….
ஆண்
குழு : ஆமாம் சொல்லு
ஆண் : இன்னும் எழுந்திருக்க கூடல…
ஆண்
குழு : அப்படி சொல்லு
பெண் : நாளாக என் மேனி நூலாக போயாச்சு
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு
ஆண் : தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு
பெண் : மாமா மாமா…..ஆ……
கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு
ஆண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு……
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா
குழு : ……………………….
ஆண் : தனியா படுத்திருக்கேன் பாயிலே…..
ஆண்
குழு : ஆமாம் புள்ளே
ஆண் : துணையா எம் பக்கத்திலே வா புள்ளே…..
ஆண்
குழு : ஆமாம் புள்ளே
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல…..
பெண்
குழு : தூங்கவில்ல
பெண் : பருவம் படுத்துவது தாங்கல……
பெண்
குழு : தாங்கவில்ல….
ஆண் : சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு
பெண் : பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு
ஆண் : மானே மானே…..ஏ…..
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு
பெண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு…….
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா
ஆண் : சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
பெண் : வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க……
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
குழு : ………………………
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா
ஆண் : சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
பெண் : வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க……
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
குழு : ……………………
பெண் : வாழ வயசுலதான் வேதனை….
பெண்
குழு : கொஞ்சமில்ல
பெண் : மாமன் படைச்சுபுட்ட சாதனை…..
பெண்
குழு : பஞ்சமில்ல
ஆண் : பொண்ணு விரிச்ச வல கண்ணிலே….
ஆண்
குழு : ஆமாம் சொல்லு
ஆண் : இன்னும் எழுந்திருக்க கூடல…
ஆண்
குழு : அப்படி சொல்லு
பெண் : நாளாக என் மேனி நூலாக போயாச்சு
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு
ஆண் : தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு
பெண் : மாமா மாமா…..ஆ……
கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு
ஆண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு……
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா
குழு : ……………………….
ஆண் : தனியா படுத்திருக்கேன் பாயிலே…..
ஆண்
குழு : ஆமாம் புள்ளே
ஆண் : துணையா எம் பக்கத்திலே வா புள்ளே…..
ஆண்
குழு : ஆமாம் புள்ளே
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல…..
பெண்
குழு : தூங்கவில்ல
பெண் : பருவம் படுத்துவது தாங்கல……
பெண்
குழு : தாங்கவில்ல….
ஆண் : சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு
பெண் : பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு
ஆண் : மானே மானே…..ஏ…..
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு
பெண் : அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு…….
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
பெண் : சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா
ஆண் : சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
பெண் : வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க……
ஆண் : சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
வாங்கடா வாங்க
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : ………………………
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க……ஆ…..
ஆண் : …………………………
ஆண் : என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்
ஆண் : எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே
ஆண் : ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு
ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு……
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க……ஆ…..
ஆண் : உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
ஆண் : அஞ்சறிவு உள்ளதெல்லாம்
ஒண்ணுக்கொண்ணு சேந்திருக்கு
ஆறறிவு உள்ளதுக ஜாதிகளை வச்சிருக்கு
ஆண் : ஆகாயம் நீரும் அந்த அக்கினியும் காத்தும்
பொதுவான போது இந்த பூமி மட்டும் வேறு
இந்த உண்மைய புரிஞ்சு உள்ளதை தெரிஞ்சு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு……
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்குடா டேய்
ஆண் : ………………………
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க……ஆ…..
ஆண் : …………………………
ஆண் : என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்
ஆண் : எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே
ஆண் : ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு
ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு……
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க……ஆ…..
ஆண் : உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
ஆண் : அஞ்சறிவு உள்ளதெல்லாம்
ஒண்ணுக்கொண்ணு சேந்திருக்கு
ஆறறிவு உள்ளதுக ஜாதிகளை வச்சிருக்கு
ஆண் : ஆகாயம் நீரும் அந்த அக்கினியும் காத்தும்
பொதுவான போது இந்த பூமி மட்டும் வேறு
இந்த உண்மைய புரிஞ்சு உள்ளதை தெரிஞ்சு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு……
ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…
ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்குடா டேய்