ஆகாய கங்கை
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ………………………
ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
ஆண் : பொன்மான்
விழி தேடி மேடை
கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்
பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன் தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஓஓஓஓ
ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஹா ஹா
ஹா ஹா
ஆண் : காலை வேலை
பாடும் பூபாளம்
பெண் : மன்னா இனி
உன் தோளிலே படரும்
கொடி நானே பருவ பூ
தானே
ஆண் : பூமஞ்சம்
உன்மேனி எந்நாளில்
அரங்கேறுமோ
பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
ஆண் : மேடை கட்டி
மேளம் தட்டி
பெண் : பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
பெண் : ……………………….
பெண் : { தேவை யாவும்
ஆண் : ஹே ஹே
ஹே ஹே
பெண் : தெரிந்த பின்னும்
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ } (2)
பெண் : பூவை நெஞ்சில்
நாணம் போராடும்
ஆண் : ஊர் கூடியே
உறவானதும் தருவேன்
பல நூறு பருக கனி சாரு
பெண் : தளிராதோ
என்மேனி தாங்காது
உன் மோகம்
ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
பெண் : தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம் ஆண் &
பெண் : { லா ல லா
லா ல லா } (2)
பெண் : ………………………
ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
ஆண் : பொன்மான்
விழி தேடி மேடை
கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்
பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன் தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஓஓஓஓ
ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஹா ஹா
ஹா ஹா
ஆண் : காலை வேலை
பாடும் பூபாளம்
பெண் : மன்னா இனி
உன் தோளிலே படரும்
கொடி நானே பருவ பூ
தானே
ஆண் : பூமஞ்சம்
உன்மேனி எந்நாளில்
அரங்கேறுமோ
பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
ஆண் : மேடை கட்டி
மேளம் தட்டி
பெண் : பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
பெண் : ……………………….
பெண் : { தேவை யாவும்
ஆண் : ஹே ஹே
ஹே ஹே
பெண் : தெரிந்த பின்னும்
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ } (2)
பெண் : பூவை நெஞ்சில்
நாணம் போராடும்
ஆண் : ஊர் கூடியே
உறவானதும் தருவேன்
பல நூறு பருக கனி சாரு
பெண் : தளிராதோ
என்மேனி தாங்காது
உன் மோகம்
ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
பெண் : தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம் ஆண் &
பெண் : { லா ல லா
லா ல லா } (2)
அட போயா போயா
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா } (2)
பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : பாலால ஆள
கொல்லலாம் இந்த
பேனாவில் ஊர வெல்லலாம்
யாரையும் ஏத்தி வெக்கலாம்
என பேரையும் மாத்தி
வெக்கலாம்
பெண் : நாளே தான் கால
கண்ணாடி வாழ்வின்
முன்னோடி நீயா கில்லாடி
போயா போ எழுத்திலே
இருக்குது உலகத்தின் தல
எழுத்து
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : காசு எப்போ கையில
நிக்கும் பேரு காலமெல்லாம்
எழுத்துல நிக்கும் காசால
என்ன செய்யலாம் அச்சு
தாளாள ஏடு செய்யலாம்
பெண் : எம்.எல்.எ எம்.பி
மந்திரிகள் எல்லாம் எதனாலே
இந்த இதழாலே போயா போ
எழுத்திலே இருக்குது உலகத்தின்
தல எழுத்து
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : ஊரெங்கும் பேப்பர்
இருக்கு ஐயா உன் கத இங்க
இருக்கு எல்லோர்க்கும் மனம்
இருக்கு எனக்கு இயற்கையிலே
ஞானம் இருக்கு
பெண் : பெண் என்றால்
புதுமை பெண்ணையா
நாட்டின் கண்ணையா
நீங்கள் என்னய்யா போயா
போ எழுத்திலே இருக்குது
உலகத்தின் தல எழுத்து
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : { அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா } (2)
பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : பாலால ஆள
கொல்லலாம் இந்த
பேனாவில் ஊர வெல்லலாம்
யாரையும் ஏத்தி வெக்கலாம்
என பேரையும் மாத்தி
வெக்கலாம்
பெண் : நாளே தான் கால
கண்ணாடி வாழ்வின்
முன்னோடி நீயா கில்லாடி
போயா போ எழுத்திலே
இருக்குது உலகத்தின் தல
எழுத்து
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : காசு எப்போ கையில
நிக்கும் பேரு காலமெல்லாம்
எழுத்துல நிக்கும் காசால
என்ன செய்யலாம் அச்சு
தாளாள ஏடு செய்யலாம்
பெண் : எம்.எல்.எ எம்.பி
மந்திரிகள் எல்லாம் எதனாலே
இந்த இதழாலே போயா போ
எழுத்திலே இருக்குது உலகத்தின்
தல எழுத்து
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : ஊரெங்கும் பேப்பர்
இருக்கு ஐயா உன் கத இங்க
இருக்கு எல்லோர்க்கும் மனம்
இருக்கு எனக்கு இயற்கையிலே
ஞானம் இருக்கு
பெண் : பெண் என்றால்
புதுமை பெண்ணையா
நாட்டின் கண்ணையா
நீங்கள் என்னய்யா போயா
போ எழுத்திலே இருக்குது
உலகத்தின் தல எழுத்து
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா
பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா
ஒரு தங்கரதத்தில்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
என் தெய்வம் தந்த என்
தெய்வம் தந்த என் தங்கை
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண் : செம்மண்ணிலே
தண்ணீரை போல் உண்டான
சொந்தம் இது சிந்தாமணி
ஜோதியை போல் ஒன்றான
பந்தம் இது
ஆண் : தங்கை அல்ல
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட
பொருள் ஆனாள்
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண் : கண்ணீரினால்
நீராட்டினால் என் ஆசை
தீராதம்மா முன்னூறு நாள்
தாலாட்டினால் என் பாசம்
போகாதம்மா
ஆண் : என் ஆலயம்
பொன் கோபுரம் ஏழேழு
ஜென்மங்கள் ஆனாலும்
மாறாதம்மா
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண் : ராஜாவை நான்
ராஜாத்திக்கு துணையாக
பார்ப்பேனம்மா தேவர்களின்
பல்லாக்கிலே ஊர்கோலம்
வைப்பேனம்மா
ஆண் : மணமங்கலம்
திருக்குங்குமம் வாழ்க
என்று பல்லாண்டு நான்
பாடுவேன்
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
என் தெய்வம் தந்த என்
தெய்வம் தந்த என் தங்கை
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
என் தெய்வம் தந்த என்
தெய்வம் தந்த என் தங்கை
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண் : செம்மண்ணிலே
தண்ணீரை போல் உண்டான
சொந்தம் இது சிந்தாமணி
ஜோதியை போல் ஒன்றான
பந்தம் இது
ஆண் : தங்கை அல்ல
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட
பொருள் ஆனாள்
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண் : கண்ணீரினால்
நீராட்டினால் என் ஆசை
தீராதம்மா முன்னூறு நாள்
தாலாட்டினால் என் பாசம்
போகாதம்மா
ஆண் : என் ஆலயம்
பொன் கோபுரம் ஏழேழு
ஜென்மங்கள் ஆனாலும்
மாறாதம்மா
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண் : ராஜாவை நான்
ராஜாத்திக்கு துணையாக
பார்ப்பேனம்மா தேவர்களின்
பல்லாக்கிலே ஊர்கோலம்
வைப்பேனம்மா
ஆண் : மணமங்கலம்
திருக்குங்குமம் வாழ்க
என்று பல்லாண்டு நான்
பாடுவேன்
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
என் தெய்வம் தந்த என்
தெய்வம் தந்த என் தங்கை
ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)