அடிக்குது குளிரு
பாடகர்கள் : ரஜினிகாந்த் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அடிக்குது குளிரு ஹா
துடிக்குது தளிரு
பெண் : ஹான்
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா
பெண் : அடிக்குது குளிரு…
ஆண் : ஆ அது செரி அது செரி
பெண் : துடிக்குது தளிரு
ஆண் : இத பாருடா…
பெண் : முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
ஆண் : அப்டியா…
பெண் : கொம்பைபோல உன்
அன்பை தேடுது
ஆண் : ஓஹோ…
பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
ஆண் : எப்டி… எப்டி…
பெண் : கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா…
பெண் : அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்குது
ஆண் : ஆஆஆ…ய்ய்……
பெண் : கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
ஆலிலை தவிக்குது
ஆண் : ஓஓஹோ
பெண் : முத்தம் நூறு கேட்டு
வாங்கவே
நாணம் என்னை தடுக்குது
ஆண் : அட்ரா சக்க
பெண் : பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடை துடிக்குது
ஆண் : இது எப்படி இருக்கு
பெண் : சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்
ஆண் : ஆ…ஹா
பெண் : வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கமின்றி கூடலாம்.
ஆண் : அப்டி போடு
பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…
பெண் : அடிக்குது குளிரு
ஆண் : ஆ அது செரி அது செரி…
பெண் : துடிக்குது தளிரு…
ஆண் : அது ரொம்ப செரி ரொம்ப செரி…
ஆண் : சொன்னால் போதும்
நூறு மாப்பிள்ளை …
பெண் : மாலையிட கிடைக்கலாம்
ஆண் : இங்கே வந்து காலை மாலை தான்
பெண் : சேலையை துவைக்கலாம்
ஆண் : என்னைபோல நல்ல மாப்பிள்ளை
பெண் : வாய்ப்பதொரு அதிசயம்
ஆண் : என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பெண் : பாவை என் பாக்கியம்
பெண் : நெடு நாட்கள் ஏங்கும்
ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
ஆண் : இல்லையா பின்ன
பெண் : மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
ஆண் : போச்சுடா…
பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…
ஆண் : அடிக்குது குளிரு
பெண் : ஆ..ஆ… அஹ்…ஹஹா……ஹா……
ஆண் : என்னை மடக்குது தளிரு
பெண் : ம்ம்…ஹ்ம்…ஹா….ஹா…
ஆண் : முல்லை பூங்கொடி
பெண் : ம்ம்…ஹ்ம்ம்ம்….ம்ம்ம்ம்…
ஆண் : கொம்பை தேடுது
பெண் : ஹ ஹ ஹ ஹா…
ஆண் : கொம்பைபோல என்
பெண் : ஹ ஹ ஹ ஹா…
ஆண் : அன்பை தேடுது..
வாரே…வாரே…வா…
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி…
பெண் : அஹா.. ஆஹ்…
ஆண் : கொட்டி பார்த்த தேனீ…
பெண் : ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ…
ஆண் : கட்டில் பக்கம் வா நீ…
பெண் : அஹ்ஹ்,…ஹா ஹா…
ஆண் : அடிக்குது குளிரு….
பெண் : அடிக்குது குளிரு ஹா
துடிக்குது தளிரு
பெண் : ஹான்
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா
பெண் : அடிக்குது குளிரு…
ஆண் : ஆ அது செரி அது செரி
பெண் : துடிக்குது தளிரு
ஆண் : இத பாருடா…
பெண் : முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
ஆண் : அப்டியா…
பெண் : கொம்பைபோல உன்
அன்பை தேடுது
ஆண் : ஓஹோ…
பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
ஆண் : எப்டி… எப்டி…
பெண் : கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா…
பெண் : அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்குது
ஆண் : ஆஆஆ…ய்ய்……
பெண் : கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
ஆலிலை தவிக்குது
ஆண் : ஓஓஹோ
பெண் : முத்தம் நூறு கேட்டு
வாங்கவே
நாணம் என்னை தடுக்குது
ஆண் : அட்ரா சக்க
பெண் : பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடை துடிக்குது
ஆண் : இது எப்படி இருக்கு
பெண் : சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்
ஆண் : ஆ…ஹா
பெண் : வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கமின்றி கூடலாம்.
ஆண் : அப்டி போடு
பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…
பெண் : அடிக்குது குளிரு
ஆண் : ஆ அது செரி அது செரி…
பெண் : துடிக்குது தளிரு…
ஆண் : அது ரொம்ப செரி ரொம்ப செரி…
ஆண் : சொன்னால் போதும்
நூறு மாப்பிள்ளை …
பெண் : மாலையிட கிடைக்கலாம்
ஆண் : இங்கே வந்து காலை மாலை தான்
பெண் : சேலையை துவைக்கலாம்
ஆண் : என்னைபோல நல்ல மாப்பிள்ளை
பெண் : வாய்ப்பதொரு அதிசயம்
ஆண் : என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பெண் : பாவை என் பாக்கியம்
பெண் : நெடு நாட்கள் ஏங்கும்
ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
ஆண் : இல்லையா பின்ன
பெண் : மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
ஆண் : போச்சுடா…
பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…
ஆண் : அடிக்குது குளிரு
பெண் : ஆ..ஆ… அஹ்…ஹஹா……ஹா……
ஆண் : என்னை மடக்குது தளிரு
பெண் : ம்ம்…ஹ்ம்…ஹா….ஹா…
ஆண் : முல்லை பூங்கொடி
பெண் : ம்ம்…ஹ்ம்ம்ம்….ம்ம்ம்ம்…
ஆண் : கொம்பை தேடுது
பெண் : ஹ ஹ ஹ ஹா…
ஆண் : கொம்பைபோல என்
பெண் : ஹ ஹ ஹ ஹா…
ஆண் : அன்பை தேடுது..
வாரே…வாரே…வா…
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி…
பெண் : அஹா.. ஆஹ்…
ஆண் : கொட்டி பார்த்த தேனீ…
பெண் : ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ…
ஆண் : கட்டில் பக்கம் வா நீ…
பெண் : அஹ்ஹ்,…ஹா ஹா…
ஆண் : அடிக்குது குளிரு….
அம்மா என்றழைக்காத
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : அபிராமி சிவகாமி
கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன்
நான்தானம்மா
ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே
ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற
வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே…
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா
ஆண் : விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா
ஆண் : ஈரயைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா
ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே…ஏ…
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது….
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : அபிராமி சிவகாமி
கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன்
நான்தானம்மா
ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே
ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற
வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே…
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா
ஆண் : விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா
ஆண் : ஈரயைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா
ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே…ஏ…
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது….
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
கும்தலக்கடி
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : பாட்டாளிக் கூட்டமெல்லாம்
பாரவண்டி இழுக்குது
குழு : பாடுபட்டுப் பொழைக்குது
பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது
ஆண் : அன்னாடம் மீன் பிடிக்கும்
ஏழை சனம் கடலிலே
குழு : போகுறப்போ படகிலே
ஏலேலோ என்று பாடுது
ஆண் : ஏத்தம் இறைப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : ஏரைப் பிடிப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : மூட்டை சுமப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : முடியை வழிப்பவன்
ஆண் : எல்லாம் ஒரு இனம்
இங்கு பாடித்தான் செய்யுது வேல
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : பாட்டாலே மனம் கொண்ட
பாரங்கள் நீங்குவதாலே
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : நாம் கூடத்தான்
ஒரு கச்சேரி வைப்போமடா
குழு : ஹேய்
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : தை மாசம் பிறந்திடுச்சு
பொங்கப் பானை வைக்கலாம்
குழு : புதுசு வாங்கிக்கட்டலாம்
பொங்கலோ பொங்கல் பாடலாம்
ஆண் : ஓயாமல் உழைக்கும் வர்க்கம்
நாளும் இங்கு சிரிக்கணும்
குழு : நாடும் வீடும் செழிக்கணும்
நல்லது எல்லாம் நடக்கணும்
ஆண் : ஏறி கெடக்குது
குழு : ஹேய்ய்
ஆண் : எல்லாம் விலையிலே
குழு : ஹேய்ய்
ஆண் : ஏற்றம் வரலியே
குழு : ஹேய்ய்
ஆண் : எங்க நிலையிலே
ஆண் : மாசம் தான் வரும்
எங்க சம்பளம் பத்தலே சாமி
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : போனஸ்தான் தரும்
முதலாளியை மெச்சிடும் பூமி
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : போராடினா வெற்றி நிச்சயம்
நிச்சயம் தான் ஹேய்…
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
ஆண் : ஆமாம்
குழு : இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : போடு
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து} (2)
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : பாட்டாளிக் கூட்டமெல்லாம்
பாரவண்டி இழுக்குது
குழு : பாடுபட்டுப் பொழைக்குது
பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது
ஆண் : அன்னாடம் மீன் பிடிக்கும்
ஏழை சனம் கடலிலே
குழு : போகுறப்போ படகிலே
ஏலேலோ என்று பாடுது
ஆண் : ஏத்தம் இறைப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : ஏரைப் பிடிப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : மூட்டை சுமப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : முடியை வழிப்பவன்
ஆண் : எல்லாம் ஒரு இனம்
இங்கு பாடித்தான் செய்யுது வேல
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : பாட்டாலே மனம் கொண்ட
பாரங்கள் நீங்குவதாலே
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : நாம் கூடத்தான்
ஒரு கச்சேரி வைப்போமடா
குழு : ஹேய்
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : தை மாசம் பிறந்திடுச்சு
பொங்கப் பானை வைக்கலாம்
குழு : புதுசு வாங்கிக்கட்டலாம்
பொங்கலோ பொங்கல் பாடலாம்
ஆண் : ஓயாமல் உழைக்கும் வர்க்கம்
நாளும் இங்கு சிரிக்கணும்
குழு : நாடும் வீடும் செழிக்கணும்
நல்லது எல்லாம் நடக்கணும்
ஆண் : ஏறி கெடக்குது
குழு : ஹேய்ய்
ஆண் : எல்லாம் விலையிலே
குழு : ஹேய்ய்
ஆண் : ஏற்றம் வரலியே
குழு : ஹேய்ய்
ஆண் : எங்க நிலையிலே
ஆண் : மாசம் தான் வரும்
எங்க சம்பளம் பத்தலே சாமி
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : போனஸ்தான் தரும்
முதலாளியை மெச்சிடும் பூமி
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : போராடினா வெற்றி நிச்சயம்
நிச்சயம் தான் ஹேய்…
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
ஆண் : ஆமாம்
குழு : இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : போடு
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து} (2)
மன்னர் மன்னனே
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
பெண் : எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
பெண் : {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
பெண் : நான் பணம் படைத்த
பட்டத்து ராஜன் தவப்புதல்வி
நீ திமிர் பிடித்த
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்
பெண் : ஆட்டம் போடு கூட்டம் போடு
ஆடிபோகும் உன் ஆணவம்
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற
அல்லிராணி என் ஜாதகம்
பெண் : என்னை பார்த்து எந்த ஆணும்
இந்த நாளும் எந்த நாளும்
என்னை பார்த்து எந்த ஆணும்
வணங்கி வந்து நின்று
வந்தனங்கள் தந்து செல்லணும்
பெண் : மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
பெண் : எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
பெண் : {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
பெண் : மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
பெண் : எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
பெண் : {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
பெண் : நான் பணம் படைத்த
பட்டத்து ராஜன் தவப்புதல்வி
நீ திமிர் பிடித்த
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்
பெண் : ஆட்டம் போடு கூட்டம் போடு
ஆடிபோகும் உன் ஆணவம்
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற
அல்லிராணி என் ஜாதகம்
பெண் : என்னை பார்த்து எந்த ஆணும்
இந்த நாளும் எந்த நாளும்
என்னை பார்த்து எந்த ஆணும்
வணங்கி வந்து நின்று
வந்தனங்கள் தந்து செல்லணும்
பெண் : மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ
பெண் : எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா
பெண் : {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்
பெண் : மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார்சேர்ந்து
சின்ன மலர்தான் சிந்து படிக்கும்
ஆண் : கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்
பெண் : மேளசத்தம் கேட்பதெந்த
தேதியோ
குழு : லால லால லால லால லால லா
ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த
தேவியோ
குழு : லால லால லால லால லால லா
பெண் : காதும் காதுமாய்
ஆண் : காதல் மந்திரம்
பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ
எந்நாளும் இங்கு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
பெண் : நின்றாலும் சென்றாலும்
பின்னோடு எந்நாளும்
வந்த நிழலே வண்ண மயிலே
ஆண் : தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே
பெண் : உன்மேனி பொன்மேனி
இந்நாளும் எந்நாளும்
என்னை மயக்க தன்னை மறக்க
ஆண் : ஓடைமீது ஓடம் போல ஆடவா
குழு : லால லால லால லால லால லா
பெண் : உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா
குழு : லால லால லால லால லால லா
ஆண் : காதல் கன்னிகை
பெண் : காமன் பண்டிகை
ஆண் : காணுகின்ற காலமல்லவா
எந்நாளும் இங்கு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
பெண் : ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா
டுடு டுடு டுடுடுட்டு டுடுடு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்
பெண் : மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார்சேர்ந்து
சின்ன மலர்தான் சிந்து படிக்கும்
ஆண் : கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்
பெண் : மேளசத்தம் கேட்பதெந்த
தேதியோ
குழு : லால லால லால லால லால லா
ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த
தேவியோ
குழு : லால லால லால லால லால லா
பெண் : காதும் காதுமாய்
ஆண் : காதல் மந்திரம்
பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ
எந்நாளும் இங்கு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
பெண் : நின்றாலும் சென்றாலும்
பின்னோடு எந்நாளும்
வந்த நிழலே வண்ண மயிலே
ஆண் : தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே
பெண் : உன்மேனி பொன்மேனி
இந்நாளும் எந்நாளும்
என்னை மயக்க தன்னை மறக்க
ஆண் : ஓடைமீது ஓடம் போல ஆடவா
குழு : லால லால லால லால லால லா
பெண் : உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா
குழு : லால லால லால லால லால லா
ஆண் : காதல் கன்னிகை
பெண் : காமன் பண்டிகை
ஆண் : காணுகின்ற காலமல்லவா
எந்நாளும் இங்கு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
பெண் : ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா
டுடு டுடு டுடுடுட்டு டுடுடு
சண்டி ராணியே
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ
ஆண் : இந்த ஊரு ராணி என்று
உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆளில்லாமல்
தத்தி குதித்தாய்
சண்டியே ஓ சண்டியே வா வா
ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ
ஆண் : என் சுதந்திரத்தை
எந்நாளும் யாருமே பறித்ததில்லை
என் சரித்திரத்தில் எந்நாளும்
பெண்மகள் ஜெயித்ததில்லை
ஆண் : என்ன ஆச்சு… எங்கு போச்சு…
சின்ன ராணி உன் சாகசம்
ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம்
காட்டலாமா நீ என் வசம்
ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே
முட்டும் பொது முட்டுவேனே
ஓட்டும் பொது ஒட்டுவேனே
எதுக்கு வம்பு தும்பு
என்னிடத்தில் மண்டி போடடி
ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ
ஆண் : இந்த ஊரு ராணி என்று
உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆளில்லாமல்
தத்தி குதித்தாய்
சண்டியே ஓ சண்டியே வா வா
ஆண் : {சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ} (2)
ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ
ஆண் : இந்த ஊரு ராணி என்று
உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆளில்லாமல்
தத்தி குதித்தாய்
சண்டியே ஓ சண்டியே வா வா
ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ
ஆண் : என் சுதந்திரத்தை
எந்நாளும் யாருமே பறித்ததில்லை
என் சரித்திரத்தில் எந்நாளும்
பெண்மகள் ஜெயித்ததில்லை
ஆண் : என்ன ஆச்சு… எங்கு போச்சு…
சின்ன ராணி உன் சாகசம்
ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம்
காட்டலாமா நீ என் வசம்
ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே
முட்டும் பொது முட்டுவேனே
ஓட்டும் பொது ஒட்டுவேனே
எதுக்கு வம்பு தும்பு
என்னிடத்தில் மண்டி போடடி
ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ
ஆண் : இந்த ஊரு ராணி என்று
உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆளில்லாமல்
தத்தி குதித்தாய்
சண்டியே ஓ சண்டியே வா வா
ஆண் : {சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ} (2)