நாட்டுக்குள்ள நம்மை பத்தி
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ………………………………..
ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் : ஹேஹே நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி ஹான்
பெண் : நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு
ஆண் : கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது
பெண் : அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது
ஆண் : கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி
தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி ஹா ஹான்
குழு : நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க
ஆண் : ஹோய்
குழு : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…
குழு : லாலா லாலா லாலாலா லாலாலா
லாலா லாலா லாலாலா லாலாலா….
ஆண் : சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு ஆஹான்
பெண் : காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு
ஆண் : தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா
பெண் : அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு
ஆண் : அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா
பெண் : மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா
ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆண் : வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா
ஹா வாள் எடுத்தால் தூள் பறக்கும்
பெண் : சேதி சொல்லவா
ஆண் : நம்ம முகம் பாத்துக்கோ
சிம்மக் குரல் கேட்டுக்கோ
இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ
ஆண் : இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்
பெண் : உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்
ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹேய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹா அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் : ஹே ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹேய் அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : …………………
பெண் : …………………..
குழு : ………………………………..
ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் : ஹேஹே நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி ஹான்
பெண் : நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு
ஆண் : கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது
பெண் : அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது
ஆண் : கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி
தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி ஹா ஹான்
குழு : நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க
ஆண் : ஹோய்
குழு : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…
குழு : லாலா லாலா லாலாலா லாலாலா
லாலா லாலா லாலாலா லாலாலா….
ஆண் : சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு ஆஹான்
பெண் : காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு
ஆண் : தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா
பெண் : அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு
ஆண் : அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா
பெண் : மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா
ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆண் : வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா
ஹா வாள் எடுத்தால் தூள் பறக்கும்
பெண் : சேதி சொல்லவா
ஆண் : நம்ம முகம் பாத்துக்கோ
சிம்மக் குரல் கேட்டுக்கோ
இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ
ஆண் : இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்
பெண் : உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்
ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹேய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹா அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் : ஹே ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண் : ஹேய் அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் : …………………
பெண் : …………………..
நீலக்குயில்கள் ரெண்டு
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சந்திரபோஸ் மற்றம் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஆண் : ஓ…….ஒஹ்…..ஓ…..ஓஹ்…….ஓஒ…..ஓஒ….
நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு
குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஆண் : {நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2)
குழு : …………………………
ஆண் : மாலை இட்ட மாமன் கூட
பொண்ணும் இருக்க
மஞ்சள் வெயில் வானம் போல
கண்ணும் சிரிக்க
ஆண் : நானும் ஒரு மானை எண்ணி
நெஞ்சும் கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று
நான் காத்துக்கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்
அம்மம்மா ஏதோ ஏக்கம்
ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ…..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு
கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு
ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான்
நாளெல்லாம் ஏதோ தாகம்
ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு……
குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஆண் : ஓ…….ஒஹ்…..ஓ…..ஓஹ்…….ஓஒ…..ஓஒ….
நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு
குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஆண் : {நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2)
குழு : …………………………
ஆண் : மாலை இட்ட மாமன் கூட
பொண்ணும் இருக்க
மஞ்சள் வெயில் வானம் போல
கண்ணும் சிரிக்க
ஆண் : நானும் ஒரு மானை எண்ணி
நெஞ்சும் கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று
நான் காத்துக்கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்
அம்மம்மா ஏதோ ஏக்கம்
ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ…..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு
கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு
ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான்
நாளெல்லாம் ஏதோ தாகம்
ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு……
ராகம் நானேதான்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ஒஹ்…..ஒஹ்……ஒஹ்…..
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
பெண் : நீ வந்த நேரம் நல்ல நேரம்
நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய்…
என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம்
எப்போது எந்தன் ஆசை தீரும்
பெண் : இடது கண் துடித்தது இளமனம் தவித்தது
குழு : ஒஹ்..
பெண் : தெரியல்லையா…..
குழு : ஒஹ்…
பெண் : புரியல்லையா
குழு : ஒஹ்…
பெண் : கதை இன்னும் உனக்கு…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
குழு : லாலாலலலலாலா…..
லாலலலலாலா……
பெண் : ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா
நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓ…..ஒஹ்
சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை
சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை
பெண் : தினம் தினம் திருவிழா
சுகம் பெறும் கலை விழா
குழு : ஒஹ்…
பெண் : மனக்கதவு..
குழு : ஒஹ்…
பெண் : திறந்திருக்கும்
குழு : ஒஹ்…
பெண் : என்றும் உன்னை நினைத்து..
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
குழு : ஒஹ்…..ஒஹ்……ஒஹ்…..
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
பெண் : நீ வந்த நேரம் நல்ல நேரம்
நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய்…
என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம்
எப்போது எந்தன் ஆசை தீரும்
பெண் : இடது கண் துடித்தது இளமனம் தவித்தது
குழு : ஒஹ்..
பெண் : தெரியல்லையா…..
குழு : ஒஹ்…
பெண் : புரியல்லையா
குழு : ஒஹ்…
பெண் : கதை இன்னும் உனக்கு…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
குழு : லாலாலலலலாலா…..
லாலலலலாலா……
பெண் : ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா
நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓ…..ஒஹ்
சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை
சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை
பெண் : தினம் தினம் திருவிழா
சுகம் பெறும் கலை விழா
குழு : ஒஹ்…
பெண் : மனக்கதவு..
குழு : ஒஹ்…
பெண் : திறந்திருக்கும்
குழு : ஒஹ்…
பெண் : என்றும் உன்னை நினைத்து..
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…
குழு : ஒஹ்…
பெண் : ராகம் நானேதான்
குழு : ஒஹ்……
பெண் : தாளம் நானேதான்..
குழு : ஒஹ்..
பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
ராஜாவே ராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : ராஜாவே ராஜா நான்தானே ராதா
பூமாலை கேட்கும் உன் காதல் ராதா
நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும்
தனியாக வந்து சந்திக்க தூண்டும்
பெண் : ராஜாவே ராஜா
குழு : ஆஹா…..
பெண் : நான்தானே ராதா
குழு : ஆஹா…..
பெண் : பூமாலை கேட்கும்
குழு : ஆஹா…..
பெண் : உன் காதல் ராதா
குழு : ஆஹா…..
ஆண் : ராதாவே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நீதானே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நான் உன்னை தேடும்
குழு : ஆஹா…..
ஆண் : ராஜாதிராஜா
குழு : ஆஹா…..
ஆண் : நீ என்னைப் பார்த்தால்
என் கண்கள் ஏங்கும்
தனியாக உன்னை சந்திக்க வேண்டும்…..
பெண் : எனைப் பார்த்த கண்கள்
இனி யாரைப் பார்க்கும்
எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும்
நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே
உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே
ஆண் : ராதாவே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நீதானே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நான் உன்னை தேடும்
குழு : ஆஹா…..
ஆண் : ராஜாதிராஜா
குழு : ஆஹா…..
பெண் : ராஜாவே ராஜா
குழு : ஆஹா…..
பெண் : நான்தானே ராதா
குழு : ஆஹா…..
பெண் : பூமாலை கேட்கும்
குழு : ஆஹா…..
பெண் : உன் காதல் ராதா
குழு : ஆஹா…..
ஆண் : ஹேய் ராதா…..
பெண் : எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே
அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே
என் தேவை எல்லாம் அன்பான உள்ளம்
அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம்
ஆண் : ராதாவே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நீதானே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நான் உன்னை தேடும்
குழு : ஆஹா…..
ஆண் : ராஜாதிராஜா
குழு : ஆ…..
பெண் : ராஜாவே ராஜா
ஆண் : ஆஹா…..
பெண் : நான்தானே ராதா
ஆண் : ஓஹோ…..
பெண் : பூமாலை கேட்கும்
ஆண் : ஆஹா…..
பெண் : உன் காதல் ராதா
ஆண் : ஆஹா…..
குழு : ராதாவே ராதா
நீதானே ராதா
நான் உன்னை தேடும்
ராஜாதிராஜா
குழு : ………………………………..
பெண் : ராஜாவே ராஜா நான்தானே ராதா
பூமாலை கேட்கும் உன் காதல் ராதா
நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும்
தனியாக வந்து சந்திக்க தூண்டும்
பெண் : ராஜாவே ராஜா
குழு : ஆஹா…..
பெண் : நான்தானே ராதா
குழு : ஆஹா…..
பெண் : பூமாலை கேட்கும்
குழு : ஆஹா…..
பெண் : உன் காதல் ராதா
குழு : ஆஹா…..
ஆண் : ராதாவே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நீதானே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நான் உன்னை தேடும்
குழு : ஆஹா…..
ஆண் : ராஜாதிராஜா
குழு : ஆஹா…..
ஆண் : நீ என்னைப் பார்த்தால்
என் கண்கள் ஏங்கும்
தனியாக உன்னை சந்திக்க வேண்டும்…..
பெண் : எனைப் பார்த்த கண்கள்
இனி யாரைப் பார்க்கும்
எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும்
நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே
உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே
ஆண் : ராதாவே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நீதானே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நான் உன்னை தேடும்
குழு : ஆஹா…..
ஆண் : ராஜாதிராஜா
குழு : ஆஹா…..
பெண் : ராஜாவே ராஜா
குழு : ஆஹா…..
பெண் : நான்தானே ராதா
குழு : ஆஹா…..
பெண் : பூமாலை கேட்கும்
குழு : ஆஹா…..
பெண் : உன் காதல் ராதா
குழு : ஆஹா…..
ஆண் : ஹேய் ராதா…..
பெண் : எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே
அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே
என் தேவை எல்லாம் அன்பான உள்ளம்
அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம்
ஆண் : ராதாவே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நீதானே ராதா
குழு : ஆஹா…..
ஆண் : நான் உன்னை தேடும்
குழு : ஆஹா…..
ஆண் : ராஜாதிராஜா
குழு : ஆ…..
பெண் : ராஜாவே ராஜா
ஆண் : ஆஹா…..
பெண் : நான்தானே ராதா
ஆண் : ஓஹோ…..
பெண் : பூமாலை கேட்கும்
ஆண் : ஆஹா…..
பெண் : உன் காதல் ராதா
ஆண் : ஆஹா…..
குழு : ராதாவே ராதா
நீதானே ராதா
நான் உன்னை தேடும்
ராஜாதிராஜா
குழு : ………………………………..
தங்கமணி ரங்கமணி
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : ஆ ஹா ஹா…
வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : ஹே ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ
அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ
ஆ….ஆ…..ஆ……ஆஹ்….ரபப்பா
பெண் : இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ
ஆண் : மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹான்
பெண் : அதுதான் எங்கிட்ட நடக்காது
ஆண் : அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : கண்ணனுக்கு காதலியே ராதாதான்
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான்
பெண் : ஹே ஹே ஹே….ஏ…..லா ல ல லலலா
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே
ஆண் : ஆங்..கெடச்சா நானுந்தான் விடுவேனா அஹஹா
பெண் : கேட்டா கேட்டதும் தருவேனா
ஆண் : அடி விளக்கேத்தும் பொழுதாச்சு
விளையாடலாமா…………
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : ஹே தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…..
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : ஆ ஹா ஹா…
வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : ஹே ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ
அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ
ஆ….ஆ…..ஆ……ஆஹ்….ரபப்பா
பெண் : இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ
ஆண் : மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹான்
பெண் : அதுதான் எங்கிட்ட நடக்காது
ஆண் : அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : கண்ணனுக்கு காதலியே ராதாதான்
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான்
பெண் : ஹே ஹே ஹே….ஏ…..லா ல ல லலலா
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே
ஆண் : ஆங்..கெடச்சா நானுந்தான் விடுவேனா அஹஹா
பெண் : கேட்டா கேட்டதும் தருவேனா
ஆண் : அடி விளக்கேத்தும் பொழுதாச்சு
விளையாடலாமா…………
ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ
ஆண் : ஹே தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…..