Viduthalai

Rajinikanth Viduthalai

நாட்டுக்குள்ள நம்மை பத்தி

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா, Chorus
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ………………………………..

ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி

பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஆண் : ஹேஹே நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் : நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி ஹான்

பெண் : நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு

ஆண் : கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது

பெண் : அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது

ஆண் : கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி
தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி ஹா ஹான்

குழு : நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க

ஆண் : ஹோய்

குழு : அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…

குழு : லாலா லாலா லாலாலா லாலாலா
லாலா லாலா லாலாலா லாலாலா….

ஆண் : சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு ஆஹான்

பெண் : காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு

ஆண் : தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா

பெண் : அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு

ஆண் : அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா

பெண் : மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா

ஆண் : சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆண் : வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா
ஹா வாள் எடுத்தால் தூள் பறக்கும்

பெண் : சேதி சொல்லவா

ஆண் : நம்ம முகம் பாத்துக்கோ
சிம்மக் குரல் கேட்டுக்கோ
இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ

ஆண் : இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்

பெண் : உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்

ஆண் : நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் : ஹேய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் : ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் : ஹா அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் : கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி

பெண் : உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஆண் : ஹே ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க

பெண் : ஹேய் அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண் : …………………

பெண் : …………………..

நீலக்குயில்கள் ரெண்டு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Chandrabose, Chorus
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சந்திரபோஸ் மற்றம் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா

ஆண் : ஓ…….ஒஹ்…..ஓ…..ஓஹ்…….ஓஒ…..ஓஒ….
நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு

குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா

ஆண் : {நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2)

குழு : …………………………

ஆண் : மாலை இட்ட மாமன் கூட
பொண்ணும் இருக்க
மஞ்சள் வெயில் வானம் போல
கண்ணும் சிரிக்க

ஆண் : நானும் ஒரு மானை எண்ணி
நெஞ்சும் கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று
நான் காத்துக்கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்
அம்மம்மா ஏதோ ஏக்கம்

ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ…..
ஆயிரம் ஆசைகள் கொண்டு

ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு
கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு

ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான்
நாளெல்லாம் ஏதோ தாகம்

ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு……

ராகம் நானேதான்

பாடகர்கள் : எஸ். ஜானகி, Chorus
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஒஹ்…..ஒஹ்……ஒஹ்…..

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்……

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…

குழு : ஒஹ்…

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்……

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….

பெண் : நீ வந்த நேரம் நல்ல நேரம்
நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய்…
என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம்
எப்போது எந்தன் ஆசை தீரும்

பெண் : இடது கண் துடித்தது இளமனம் தவித்தது

குழு : ஒஹ்..

பெண் : தெரியல்லையா…..

குழு : ஒஹ்…

பெண் : புரியல்லையா

குழு : ஒஹ்…

பெண் : கதை இன்னும் உனக்கு…

குழு : ஒஹ்…

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்……

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…

குழு : ஒஹ்…

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்……

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….

குழு : லாலாலலலலாலா…..
லாலலலலாலா……

பெண் : ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா
நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓ…..ஒஹ்
சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை
சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை

பெண் : தினம் தினம் திருவிழா
சுகம் பெறும் கலை விழா

குழு : ஒஹ்…

பெண் : மனக்கதவு..

குழு : ஒஹ்…

பெண் : திறந்திருக்கும்

குழு : ஒஹ்…

பெண் : என்றும் உன்னை நினைத்து..

குழு : ஒஹ்…

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்……

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….
கவிஞன் வரலாம் கவிதை தரலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்…

குழு : ஒஹ்…

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்……

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்….ஒஹ்ஹூஹூஹூ….

ராஜாவே ராஜா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ராஜாவே ராஜா நான்தானே ராதா
பூமாலை கேட்கும் உன் காதல் ராதா
நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும்
தனியாக வந்து சந்திக்க தூண்டும்

பெண் : ராஜாவே ராஜா

குழு : ஆஹா…..

பெண் : நான்தானே ராதா

குழு : ஆஹா…..

பெண் : பூமாலை கேட்கும்

குழு : ஆஹா…..

பெண் : உன் காதல் ராதா

குழு : ஆஹா…..

ஆண் : ராதாவே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நீதானே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நான் உன்னை தேடும்

குழு : ஆஹா…..

ஆண் : ராஜாதிராஜா

குழு : ஆஹா…..

ஆண் : நீ என்னைப் பார்த்தால்
என் கண்கள் ஏங்கும்
தனியாக உன்னை சந்திக்க வேண்டும்…..

பெண் : எனைப் பார்த்த கண்கள்
இனி யாரைப் பார்க்கும்
எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும்
நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே
உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே

ஆண் : ராதாவே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நீதானே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நான் உன்னை தேடும்

குழு : ஆஹா…..

ஆண் : ராஜாதிராஜா

குழு : ஆஹா…..

பெண் : ராஜாவே ராஜா

குழு : ஆஹா…..

பெண் : நான்தானே ராதா

குழு : ஆஹா…..

பெண் : பூமாலை கேட்கும்

குழு : ஆஹா…..

பெண் : உன் காதல் ராதா

குழு : ஆஹா…..

ஆண் : ஹேய் ராதா…..

பெண் : எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே
அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே
என் தேவை எல்லாம் அன்பான உள்ளம்
அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம்

ஆண் : ராதாவே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நீதானே ராதா

குழு : ஆஹா…..

ஆண் : நான் உன்னை தேடும்

குழு : ஆஹா…..

ஆண் : ராஜாதிராஜா

குழு : ஆ…..

பெண் : ராஜாவே ராஜா

ஆண் : ஆஹா…..

பெண் : நான்தானே ராதா

ஆண் : ஓஹோ…..

பெண் : பூமாலை கேட்கும்

ஆண் : ஆஹா…..

பெண் : உன் காதல் ராதா

ஆண் : ஆஹா…..

குழு : ராதாவே ராதா
நீதானே ராதா
நான் உன்னை தேடும்
ராஜாதிராஜா

குழு : ………………………………..

தங்கமணி ரங்கமணி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

பெண் : ஆ ஹா ஹா…
வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : ஹே ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ

பெண் : என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ
அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ
ஆ….ஆ…..ஆ……ஆஹ்….ரபப்பா

பெண் : இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ

ஆண் : மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹான்

பெண் : அதுதான் எங்கிட்ட நடக்காது

ஆண் : அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ

பெண் : என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : கண்ணனுக்கு காதலியே ராதாதான்
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான்

பெண் : ஹே ஹே ஹே….ஏ…..லா ல ல லலலா
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே

ஆண் : ஆங்..கெடச்சா நானுந்தான் விடுவேனா அஹஹா

பெண் : கேட்டா கேட்டதும் தருவேனா

ஆண் : அடி விளக்கேத்தும் பொழுதாச்சு
விளையாடலாமா…………

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ

பெண் : என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : ஹே தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…..