Naan Vazhavaippen

Rajinikanth Naan Vazhavaippen

ஆகாயம் மேலே பாதாளம் கீழே

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், Chorus
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆண் : ஆஹா ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான்தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்

குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆண் : நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா

குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆண் : ஆஹா நான்தான் ப்ரீ பேர்டு
அடி நீ என் லவ் பேர்டு

ஆண் : பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மீது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர் விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி
அடி கண்ணே என்னை கட்டிபிடி
பூங்கொடியே சிறு மாங்கனியே
உந்தன் கண்களில் ஆயிரம் காதல் கதை

குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆண் : லலலல்ல லாலால லலலல்ல லா பெண்

குழு : லலலல்ல லாலால லலலல்ல லா

ஆண் : லாலால லா அனைவரும் : லாலால லலலல்ல லா

ஆண் : எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடு தான்
இந்த ராஜா உந்தன் பின்னோடு தான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே

குழு : ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆண் : ஆஹா நான்தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள் அனைவரும் : ……………………………..

எந்தன் பொன்வண்ணமே (Female)

பாடகர்கள் : பி. சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : பி. சுசிலா இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

பெண் : பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

பெண் : கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை

பெண் : கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு…….

பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

எந்தன் பொன்வண்ணமே (Male)

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

ஆண் : கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை
உந்தன் வார்த்தை இல்லை என்றால் கீதம் இல்லை
நீ வந்ததால்தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

ஆண் : பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

ஆண் : கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
காலம் தனை நான் மாற வைப்பென்
கண்ணே உனை நான் வாழ வைப்பென்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா

ஆண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

என்னோடு பாடுங்கள் (SPB)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட
என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள்தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : கூன்பிறைகள் விண்ணில் இரண்டு
குறையும் ஒன்று கூடும் ஒன்று
தேயாமல் என்றும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னால்
வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னாள்
நோய் பறந்து போகும் தன்னால்
நாணம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day

என்னோடு பாடுங்கள் (TMS)

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், Chorus
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே

ஆண் : என்னோடு பாடுங்கள்…
நல் வாழ்த்து பாடல்கள்…
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்…
கங்கை எந்தன் கண்ணுக்குள்…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…

ஆண் : என்னோடு பாடுங்கள்…
நல் வாழ்த்து பாடல்கள்…
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்…
கங்கை எந்தன் கண்ணுக்குள்…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…
ஆனந்த கண்ணீர்…….அலை மோதுதம்மா…

ஆண் : என்னோடு பாடுங்கள்

குழு : லலலல

ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்

குழு : லலலல

ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா

குழு : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே

ஆண் : கண் பறிக்கும் வைரக் கட்டி
கல்லிழைத்த தங்கப் பெட்டி
கை கொட்டி தாளம் தட்டி ஆட

ஆண் : கண் பறிக்கும் வைரக் கட்டி
கல்லிழைத்த தங்கப் பெட்டி
கை கொட்டி தாளம் தட்டி ஆட
என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள்தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க

ஆண் : என்னோடு பாடுங்கள்

குழு : லலலல

ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்

குழு : லலலல

ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா

குழு : ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே

ஆண் : ………………………..

குழு : …………………………….

ஆண் : கூன் பிறைகள் விண்ணில் ரெண்டு
குறையும் ஒன்று கூடும் ஒன்று
தேயாமல் என்றும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னால்
வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னால்
நோய் பறந்து போகும் தன்னால்
நாணம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்

ஆண் : என்னோடு பாடுங்கள்

குழு : லலலல

ஆண் : நல் வாழ்த்து பாடல்கள்

குழு : லலலல

ஆண் : மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்த கண்ணீர் அலை மோதுதம்மா ஆண் மற்றும்

குழு : விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே
ஐ விஷ் யூ மெனி மோர்
ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே

திருத்தேரில் வரும் சிலையோ

பாடகர்கள் : பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ

பெண் : மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்

பெண் : மணமேடை வரும் கிளியோ

ஆண் : தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது

ஆண் : சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்

பெண் : மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ

பெண் : செந்தூர கோவிலின் மேளம் இது
ஸ்ருங்கார சங்கீதம் பாடுது

பெண் : சில்லென்ற தென்றலின் காலம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

பெண் : மணமேடை வரும் கிளியோ