Siva

Rajinikanth Siva

அட மாப்புள

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Chorus
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ…..

குழு : ஆ……

ஆண் : டேய் டேய் டேய் டேய்
சுதி சேர்ந்து பாடுங்கடா
ஆ….

குழு : ஆ…..

ஆண் : சரி இப்ப நான் பாடுறதெல்லாம்
திருப்பி திருப்பி பாடணும்

குழு : சர்தான்ப்பா

ஆண் : இந்த ஊரில் பல பேர பாத்துப்புட்டேன்

குழு : பாத்துப்புட்டேன்

ஆண் : சபாஷ்
நா வீர சூரன்

ஆண் : நா வீ இ இ இ வீர சூரன்
அடிக்காதப்பா

ஆண் : நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா

குழு : நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா

ஆண் : சாரு

குழு : ஆ சாரு

ஆண் : எதுக்கும்

குழு : ஆ எதுக்கும்

ஆண் : துணிஞ்சவண்டா

குழு : து ணி ஞ் ச வ ண் டா

ஆண் : யாரடா டா போடுறிங்க

குழு : யாரடா டா போடுறிங்க

ஆண் : அட மாப்புள சும்மா மொறைக்காத
மச்சான் சொன்னா கேளு

குழு : அட மாப்புள சும்மா மொறைக்காத
மச்சான் சொன்னா கேளு

ஆண் : என்ன பாக்குற இப்ப கல்யாண
பந்தல் ஒண்ணு போடு

குழு : என்ன பாக்குற இப்ப கல்யாண
பந்தல் ஒண்ணு போடு

ஆண் : ஆ..வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும்

குழு : வண்ண தோரணும் வாசலிலே ஆட்டணும்

ஆண் : ஆட்டணும் இல்ல ஆடணுண்டா

ஆண் : சர்தான்பா

ஆண் : மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த
நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய்
அட மாப்புள சும்மா மொறைக்காத
மச்சான் சொன்னா கேளு

குழு : அட மாப்புள சும்மா மொறைக்காத
மச்சான் சொன்னா கேளு

குழு : ……………………………..

ஆண் : ஊரில் எல்லோரும் என்னோட சொந்தம்
உள்ளபடி சொன்னா இந்த ஒண்ணே என் செல்வம்
யாரா இருந்தாலும் நான் கேட்பேன் நியாயம்
நமக்கென்னா போடா என போனாத்தான் பாவம்
நல்லதுக்கு எப்போதும் இல்லேடா காலம்
முன்னவங்க சொன்னாங்க பொய் இல்லடா

ஆண் : ஆமா

ஆண் : உள்ளவங்க பின்னால வாலாட்டும் கூட்டம்
ஒங்க கதை எங்கிட்ட செல்லாதுடா
இது தஞ்சாவூரு மேளம்

ஆண் : இது தஞ்சாவூரு மேளம்

ஆண் : அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம்

ஆண் : அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம்

ஆண் : இந்த கல்யாணத்துல பாரு
நல்ல கிச்சடி சம்பா சோறு

ஆண் : மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம்
நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய்
அட மாப்புள சும்மா மொறைக்காத
மச்சான் சொன்னா கேளு

குழு : அட மாப்புள சும்மா மொறைக்காத
மச்சான் சொன்னா கேளு

ஆண் : மாப்புள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ

குழு : மாப்புள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ

ஆண் : உங்களை ஆரத்தி எடுக்க சொன்னா வேற
ஆள காமிக்கிறிங்களேடா தடிப்பசங்களா

குழு : தடிப்பசங்களா

ஆண் : ஏ கண்ணுபட போகுது

குழு : கண்ணுபட போகுது

ஆண் : திருஷ்டி சுத்தி போடுங்கோ

குழு : திருஷ்டி சுத்தி போடுங்கோ
லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி
லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி

ஆண் : ஊரார் எல்லாரும் வாராங்க பாரு
வாசலுக்கு வந்து கொஞ்சம் பன்னீர தூவு
பொண்ணு மாப்புள்ள வந்தாச்சு இங்கே
கட்டி வச்ச மாலை அதை கொண்டாடா இங்கே

ஆண் : நமஸ்காரங்கோ

ஆண் : அய்யர் எங்க போனிங்கோ வாங்கோன்னா வாங்கோ
ஆடிக்கிட்டே வாரிங்க ஒய்யாரமா

ஆண் : ஊர்ல எத்தனை கல்யாணம் ரொம்ப பிஸி
வேட்டிக்கட்ட நேரமில்ல போங்கோன்னா போங்கோ
ஊருக்க்குள்ளே ஒண்ணேதான் கல்யாணமா

ஆண் : இவ நாடாளும் ராசா

ஆண் : இவ நாடாளும் ராசா

ஆண் : இது நம்ம ஊரு ரோசா

ஆண் : இது நம்ம ஊரு ரோசா

ஆண் : அட வாயார நீங்க வந்து வாழ்த்துங்க வாங்க
மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த
நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய்
அட மாப்புள சும்மா மொறைக்காத
மச்சான் சொன்னா கேளு
என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு

ஆண் : வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும்

குழு : வண்ண தோரணும் வாசலிலே ஆடணும்(கோரஸ்)

ஆண் : மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த
நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய்

ஆண் : ஐயரே

ஆண் : என்னண்ணா

ஆண் : மந்திரத்தச் சொல்லுங்கோ

ஆண் : இதோ சொல்றேண்ணா

ஆண் : மாங்கல்யம் தந்துநானேநா

ஆண் : மாங்கல்யம் துந்துநானேநா

ஆண் : துந்துனா இல்லே தந்துனா
மம ஜீவன ஹேதுநா

ஆண் : மம ஜீவன ஹேதுநா

ஆண் : கண்டே பத்நாமி சுபகே

ஆண் : கண்டே பத்நாமி சுபகே ஏஏஏ

ஆண் : த்வம்ஜீவ சரத: சதம்

ஆண் : கெட்டி மேளம் கெட்டி மேளம்

அடி கண்ணாத்தா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி கண்ணாத்தா
பொன்னாத்தா என் ஆத்தா
செல்லாத்தா எல்லாம்
வாங்கடியோ வாங்கடியோ
வாங்கடியோ வாங்கடியோ
ஹோ அட சின்னையா
பொன்னையா வீட்டுக்குள்
என்னையா வெளிய
வாருங்கடோ வாருங்கடோ
வாருங்கடோ வாருங்கடோ
ஹோ

குழு : ………………………………

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன்
ஆனேன் டோய் மாமா
எங்கே டோய் உன்
பொண்ண கொண்டா
டோய்

ஆண் : யானை மேல குதிரை
மேல பையன் வருவான் டோய்
நைனாவாட்டம் ஸ்டைலா நின்னு
விசிலும் அடிப்பான் டோய் உன்
பொண்ண கண்டா கண்ணும்
அடிப்பான் டோய் தர பம்பம்
பம்பம்

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன்
ஆனேன் டோய் மாமா
எங்கே டோய் உன்
பொண்ண கொண்டா
டோய்

ஆண் : வானவில்லில்
ஒரு தோரணம் கட்டு

குழு : சாங்கு சக்கா சகா
சங்சக்கா சக்கா

ஆண் : இன்ப சேதி சொல்லி
வீதி எங்கும் மேளம் கொட்டாதோ
ஒன்னா சேர்ந்து நின்னு பாட்டு
சொல்லி தாளம் தட்டாதோ

ஆண் : ஆசை நெஞ்சம்
அதில் ஆயிரம் எண்ணம்

குழு : சாங்கு சக்கா சகா
சங்சக்கா சக்கா

ஆண் : அடி ஆடி வெள்ளம்
போல வந்து நீந்த சொல்லாதோ
அதில் ஆட்டம் என்ன பாட்டம்
என்ன சேர்ந்து கொள்ளாதோ

ஆண் : தென் மதுர தமிழ் சந்தம்
வாய் திறந்தா வந்து சிந்தும்
தென் மதுர தமிழ் சந்தம் வாய்
திறந்தா வந்து சிந்தும் அந்த
பாண்டி முத்து போல ஏன்
புள்ள தர பம்பம் பம்பம்

குழு : ஹையா ஹையா
ஹோய் இவ அம்மா ஆனா
டோய் மாமா எங்கே டோய்
உன் பொண்ண கொண்டா
டோய்

குழு : …………………………….

ஆண் : யாரு புள்ள
அவன் என்னுட புள்ள

குழு : சாங்கு சக்கா சகா
சங்சக்கா சக்கா

ஆண் : பாடு படும் தோழருக்கு
தோள கொடுப்பான் ஒரு
பாதகத்த யாரும் செஞ்சா
மோதி மிதிப்பான்

ஆண் : ஏழை என்ன
அட எளியவர் என்ன

குழு : சாங்கு சக்கா
சகா சங்சக்கா சக்கா

ஆண் : சம நீதி ஒன்னே
நீதி என்னும் பாத வகுப்பான்
அவன் நாட்டில் உள்ள மேடு
பள்ளம் யாவும் தகர்ப்பான்

ஆண் : நெஞ்சம் உண்டு
வைரம் போலே பஞ்சம்
என்ன இனி மேலே நெஞ்சம்
உண்டு வைரம் போலே பஞ்சம்
என்ன இனி மேலே அதை
சொல்ல சொல்ல மீச துடிக்கும்
தர பம்பம் பம்பம்

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன்
ஆனேன் டோய் மாமா
எங்கே டோய் உன்
பொண்ண கொண்டா
டோய்

ஆண் : யானை மேல குதிரை
மேல பையன் வருவான்
டோய் நைனாவாட்டம்
ஸ்டைலா நின்னு விசிலும்
அடிப்பான் டோய் உன்
பொண்ண கண்டா கண்ணும்
அடிப்பான் டோய் தர பம்பம்
பம்பம்

ஆண் : ஹையா ஹையா
ஹோய் நான் அப்பன் ஆனேன்
டோய் மாமா எங்கே டோய்
உன் பொண்ண கொண்டா
டோய்

அடி வான்மதி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி வான்மதி
என் பார்வதி காதலி
கண் பாரடி

ஆண் : அடி வான்மதி
என் பார்வதி காதலி
கண் பாரடி தேடி வந்த
தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி என் பார்வதி

ஆண் : பாரு பாரு
என்றேன் பார்த்தால்
ஆகாதா பாடும் பாடல்
அங்கே கேட்காதா

ஆண் : அடி வான்மதி
என் பார்வதி

ஆண் : சின்ன ரோஜா
இதழ் அது கன்னம் நான்
என்றது

பெண் : பாடும் புல்லாங்குழல்
உன் பாஷை நான் என்று
கூறும்

ஆண் : கூந்தல் அல்ல
தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தால்
ஊஞ்சல் ஆட்டும்

பெண் : தேன் தர
வேண்டும்நீ வர
வேண்டும் கண்வாசல்
பார்த்தாடு வா ஆஆ…

பெண் : ஒரு வான்மதி
உன் பார்வதி காதலி
என்னை காதலி தேவன்
எந்தன் தேவதாசை
காண ஏங்கினேன்
என் தேவதாஸ்
என் தேவதாஸ்

பெண் : பாரு பாரு
என்னும் பாடல்
கேட்டேனே பாரு
நானும் உன்னை
பார்த்தேனே

பெண் : ஒரு வான்மதி
உன் பார்வதி

பெண் : கோடை
காலங்களில் குளிர்
காற்று நீயாகிறாய்

ஆண் : வாடை
நேரங்களில் ஒரு
போர்வை நீயாக
வந்தாய்

பெண் : கண்கள் நாலும்
பேசும் நேரம் நானும் நீயும்
ஊமை ஆனோம்

ஆண் : மைவிழி
ஆசை கைவளையோசை
என்னென்று நான் சொல்லவா

ஆண் : அடி வான்மதி
என் பார்வதி காதலி
கண் பாரடி தேடி வந்த
தேவதாசை காண ஓடிவா

பெண் : என் தேவதாஸ்
என் தேவதாஸ்

பெண் : பாரு பாரு
என்னும் பாடல்
கேட்டேனே பாரு
நானும் உன்னை
பார்த்தேனே

ஆண் : அடி வான்மதி
என் பார்வதி

பெண் : தேவதாஸ்
என் தேவதாஸ்

இரு விழியின்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………….

பெண் : லல லாலா
லாலா லாலா

பெண் : இரு விழியின்
வழியே நீயா வந்து
போனது இனி விடியும்
வரையில் தூக்கம் என்ன
ஆவது இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறும் அணை மீறும்
போது காவல் ஏது

ஆண் : இரு விழியின்
வழியே நீயா வந்து
போனது இனி விடியும்
வரையில் தூக்கம் என்ன
ஆவது

ஆண் : தொட்டில் இடும்
இரு தேமாங்கனி என்
தோளில் ஆட வேண்டுமே

பெண் : கட்டில் இடும்
உன் காமன் கிளி மலர்
மாலை சூட வேண்டுமே

ஆண் : கொஞ்சம் பொறு
கொஞ்சம் பொறு தேதி
ஒன்று பார்க்கிறேன்

பெண் : கொஞ்சும் கிளி
மஞ்சம் இடும் தேதி
சொல்ல போகிறேன்

ஆண் : கார் கால
மேகம் வரும்

பெண் : கல்யாண
ராகம் தரும்

ஆண் : பாடட்டும்
நாதஸ்வரம்

பெண் : பார்க்கட்டும்
நாளும் சுகம்

ஆண் : விடிகாலையும்
இளமாலையும் இடை
வேளையின்றி இன்ப
தரிசனம்

பெண் : விழியின் வழியே
நீயா வந்து போனது இனி
விடியும் வரையில் தூக்கம்
என்ன ஆவது

ஆண் : இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை
மீறும் போது காவல் ஏது

பெண் : விழியின் வழியே
நீயா வந்து போனது

ஆண் : இனி விடியும்
வரையில் தூக்கம்
என்ன ஆவது

குழு : …………………………

ஆண் : உன் மேனியும்
நிலைக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்

பெண் : ஒவ்வொன்றிலும்
உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்

ஆண் : எங்கே எங்கே
ஒரே தரம் என்னை
உன்னில் பார்க்கிறேன்

பெண் : இதோ இதோ
ஒரே சுகம் நானும்
இன்று பார்க்கிறேன்

ஆண் : தென்பாண்டி
முத்துக்களா

பெண் : நீ சிந்தும்
முத்தங்களா

ஆண் : நோகாமல்
கொஞ்சம் கொடு

பெண் : உன் மார்பில்
மஞ்சம் இடு இரு
தோள்களில் ஒரு
வானவில் அது பூமி
தேடி வந்த அதிசயம்

ஆண் : விழியின் வழியே
நீயா வந்து போனது
இனி விடியும்
வரையில் தூக்கம்
என்ன ஆவது

பெண் : இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை
மீறும் போது காவல் ஏது ஆண் &

பெண் : …………….

வெள்ளி கிழமை

திரைப்படம் : சிவா
பாடகர்கள் : இளையராஜா, சித்ரா
பாடலாசிரியர் : வாலி
பெண் : வெள்ளி கிழமை தலை முழுகி
மல்லிகை பூவை தலையில் வச்சேன்
பெண் : மல்லிகை பூவை தலையில் வச்சு
வாச கதவை திறந்து வச்சேன்
பெண் : அதை பாத்து பாத்து... விழி பூத்து போச்சு
ஒரு சூடு ஏறி ரொம்ப வேர்த்து போச்சு
பெண் : வெள்ளி கிழமை தலை முழுகி...
மல்லிகை பூவை தலையில் வச்சேன்
ஆண் : தந்தன தான தான... தந்தன தான தான தா...

பெண் : குற்றாலத்துக்கு போனா போனா...
ஆண் : போனா...
பெண் : அங்கே கொட்டுது கொட்டுது தண்ணி தண்ணி...
ஆண் : ஓ... ஓ...
பெண் : அட கொட்டுற தண்ணிய பாத்தா பாத்தா...
ஆண் : பாத்தா...
பெண் : உள்ளம் கெட்டுது கெட்டுது உன்ன எண்ணி...
ஆண் : அடி குற்றாலக்கடி கும்மா கும்மா...
உன்ன விட்டால் எப்படி சும்மா சும்மா...
பெண் : அட உன்ன நினைச்சேன் மஞ்ச குளிச்சேன்... ஊசி முனைய மேனி இளைச்சேன்
ஆண் : அட டா...
பெண் : அந்தி பகலா சிந்து படிச்சேன்... தன்ன தனியா கண்ணு முழிச்சேன்
இருவர்: அடி நீயும் நானும் ஒன்னா சேர...
பெண் : வெள்ளி கிழமை...
ஆண் : ஆ... ஆ...
பெண் : தலை முழுகி...
ஆண் : ஓ... ஓ...