Ninaithale Inikkum
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹா ஹா ஹா ஹாங்
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹே ஹே ஹே
பாலாடை போலாடும் பாப்பா
எப்பொதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா
ஏமாந்து போனாளே லேசா
நான் நாளை வச்சு தேதி வச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு
கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பபபபபப பபபப
அன்பான உன் பேச்சு ராகம்
நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல்
இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நானும் சொந்தம்
தேவனுக்கு நீயும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல
காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ராப்பா பாப்பா பாப்பா
சிவ சம்போ
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சார் கூட்டம் ரகள பண்றாங்க
புரோகிராம ஆரம்பிங்க சார்
ஆண் : பாத்ரூம்ல இருக்கார்
ஆண் : அரை மணி நேரமா அதையே
சொல்லிட்டுருக்கிங்களே சார்
ஆண் : அரை மணி நேரமா
பாத்ரூம்லயே இருக்கார் சார்
ஆண் : அங்கிருந்தாவது பாட சொல்லுங்க
ஆண் : சிவ சம்போ
ஆண் : சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ
ஆண் : மனிதா உன் ஜென்மத்தில்
எந்நாளும் நன் நாளாம்
மறுநாளை எண்ணாதே
இந்நாளே பொன் நாளாம்
பல்லாக்கைத் தூக்காதே
பல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு
எந்நாளும் பதினாறு….ஊ…..
ஆண் : ……………………………..
ஆண் : ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ
ஆண் : அப்பாவும் தாத்தாவும்
வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரியென்ன
எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள்
தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும்
இன்பத்தைத் தள்ளாதே…..ஏ…ஏ….
ஆண் : கல்லை நீ தின்றாலும்
செறிக்கின்ற நாளின்று
காலங்கள் போனாலே
தின்னாதே என்பார்கள்
ஆண் : ஆ…..மதுவுண்டு பெண்ணுண்டு
சோறுண்டு
சுகமுண்டு மனமுண்டு என்றாலே
சொர்க்கத்தில் இடம் உண்டு
ஆண் : ……………………………….
ஆண் : ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ
ஆண் : ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ சம்போ
ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ சம்போ
|