Thaai Veedu

Rajinikanth Thaai Veedu

ஆசை நெஞ்சே நீ பாடு

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு.

பெண் : அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு.

பெண் : {கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது
கனவுகள் நனவாய் காணும் போது
மணநாள் வரலாம் மாலை கொண்..டாட
என்னை நீ வாழ்த்தி காவியம் பாட} (2)

பெண் : கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான்.. தாய் வீடு……

பெண் : {பாசம் என்றொரு நூலிழை கொண்டு
தொடுத்தேனே அன்பு மாலையை இன்று
நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும்
நினைத்தது போலே எதுவும் நடக்கும்} (2)

பெண் : நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள்
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்

பெண் : ஆசை நெஞ்சே நீ பாடு……..
அண்ணன் வந்தான்.. தாய் வீடு……

அடி அழகிய கொடியே

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி

ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா ………….

ஆண் : உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி ஹான் ஹான்
உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி
காதலினாலே கணவன் ஆனேன்
கொழுந்தன் இவன் தான் கண்ணே

பெண் : யூ……செட்அப்….

ஆண் : கெட் அப் ஹெய்….

ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா ….ஹா ஹா ஹா ஹா

ஆண் : பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு….ஹான்
பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு..
அருமை தம்பி கைகளை குலுக்கி
ஆயிரம் வாழ்த்துக்கள் கூறு

பெண் : வாட் நான்சென்ஸ்..

ஆண் : ஹஹ கம் டூ சென்ஸ்…….

ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா ….பா பா பா பா …

ஆண் : நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
அன்பு தம்பியிடம் மன்னிப்பு கேளு
இவன் தான் பெரிய ஆளு

பெண் : மை புட்……..

ஆண் : தட்ஸ் வெரி பேட்……

ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா ….
ஹோ ஹு ஹோ ……..

இவள் ஒரு சுந்தரி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ…….

ஆண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ…….

பெண் : இவள் ஒரு சுந்தரி

ஆண் : இனித்திடும் கொடி முந்திரி

பெண் : ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி

ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி

பெண் : ராத்திரி ரகசியங்கள்
என்னிடம் தேடி ஒரு கோடி

ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள்
நான் சொல்ல வேண்டும் வாடி

ஆண் : வண்ணக்கிளியே வாலிபன் நான்
ஜோடி பொருத்தம் இதுதாண்டி…..

ஆண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ…….

பெண் : லா லா லா லா …

பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி

ஆண் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ……
ரா பா பா பா

பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும்
தடுத்ததென்ன எந்தன் மேனி

ஆண் : அணைத்ததால் அடங்கும்
ஆனந்தம் தொடங்கும்
அழகே அருகே வா நீ……

பெண் : நீயும் தீண்ட நானும் தீண்ட
ராஜனுக்கே இந்த ராணி…

ஆண் : இவள் ஒரு சுந்தரி
இனித்திடும் கொடி முந்திரி
இரவுகள் தோறும் இங்கே
ஒரு போதை வந்ததோ
பூங்கோதை தந்ததோ……. இருவர் : லா லா லா லா …

மாமா மாமா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், கே. ஜே . யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆஅ….ஆஅ….ஆ…..
தரைமேல் ஆடும் மழை மேகம்
தாளாமல் வாடும் பூப்போல் தேகம்
தனிமை ராகம் படிக்கிறது
தொட்டால் போதும் உன்னை விடாது…..

பெண் : மாமா மாமா ஏன் பாத்தே
அட மாமா மாமா ஏன் பாத்தே

ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்

பெண் : பாத்தத வெளியே சொல்லாதே

ஆண் : பார்வையினால் என்னைக் கொல்லாதே

பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே

ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்

பெண் : பெண்ணாக என்ன படைச்சானே

ஆண் : கண்ணோடு விஷத்த கலந்தானே

பெண் : மாமா மாமா ஏன் பாத்தே

ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்

பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே

ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்

பெண் : பொல்லாத கண்ணுக்கு விஷமாகும்
பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும்
பொல்லாத கண்ணுக்கு விஷமாகும்
பொன்னான நெஞ்சுக்கு விருந்தாகும்
உல்லாச தேனை நீ குடிச்சாலே
உண்டான நோய்க்கிது மருந்தாகும்

ஆண் : வண்டுகள் போகும் மலர் தேடி
வசந்த காலத்தில் இசை பாடி
அடிச்சது யோகம் ராஜா தான்
வண்டினை தேடுது ரோஜா தான்

ஆண் : சரிதான் போட மடையன்தாண்டா
கள்ளை பால் போல குடிப்பாண்டா

பெண் : மாமா மாமா ஏன் பாத்தே

ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்

பெண் : பாத்தத வெளியே சொல்லாதே

ஆண் : பார்வையினால் என்னைக் கொல்லாதே

பெண் : மாமா மாமா ஏன் பாத்தே

ஆண் : மடியில் சொர்க்கத்தை நான் பார்த்தேன்

ஆண் : வானத்தில் இருந்து தேவதைப்போலே
வந்தாயடி நீ பூமியின் மேலே
வானத்தில் இருந்து தேவதைப்போலே
வந்தாயடி நீ பூமியின் மேலே
நித்தம் நித்தம் வாடி என் பூங்கொடியே
நான் ஆடத்தானே உன் மடியே

ஆண் : ஆகாதடி இந்த விளையாட்டு
நீ பாரடி என்னை எடை போட்டு
அழகை ரசிப்பவன் மடையனடி
அன்புக்குத்தான் நான் அடிமையடி

பெண் : அழகை மயக்கி ஆண்டும் உலகில்
அதிசய மனிதனும் நீதான்யா….

பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே

ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்

பெண் : பெண்ணாக என்ன படைச்சானே

ஆண் : கண்ணோடு விஷத்த கலந்தானே

பெண் : மச்சான் மச்சான் ஏன் பாத்தே

ஆண் : ஆணா பெண்ணான்னு நான் பாத்தேன்
இருவர் : லாலாலலலலலலலலாலா

உன்னை அழைத்தது

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : உன்னை அழைத்தது கண்..
உறவை நினைத்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : சொல்ல நினைத்தது கண்..
மெல்ல சிரித்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா…

குழு : ……………………..

பெண் : நீருமின்றி மீனுமில்லை
நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க
கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா

ஆண் : நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்..
நான்தான் தொடும் செவ்வானம்

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : உன்னை அழைத்தது கண்..
உறவை நினைத்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

குழு : ……………………..

பெண் : முன்னழகும் பின்னழகும்
மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும்
முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்

ஆண் : நான் மயங்க தேன் வழங்க
நீ நெருங்க நாடகம் தொடங்காதோ

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : உன்னை அழைத்தது கண்..
உறவை நினைத்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : சொல்ல நினைத்தது கண்..
மெல்ல சிரித்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..

ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா…

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..