Payum Puli

Payum Puli - Image

ஆடி மாச காத்தடிக்க

பாடகர்கள் : எஸ். ஜானகி
மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ…ஏ…ஏ…ஏ….
{ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே…} (2)
அடி நானே ஆண்குயிலே

ஆண் : அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற

ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே

ஆண் : {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா} (2)

ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன

பெண் : தொட்டா என்ன பட்டா என்ன
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட

பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீ தான் ஆண்குயிலே

ஆண் : ஊத வேணும் நாயனத்த
ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி எப்போ

பெண் : ஹான் ஹான் ஹான்…

ஆண் : ஆ… ஊத வேணும் பீ ப்பி…பீ ப்பி…
டும்.. டும்.. டும்..டும்…பீப்பி…பீப்பி…
டும்.டும்.. டும்…. டும்.. பீப்பி…பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ

பெண் : நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு

ஆண் : வாடி புள்ள வாச முல்ல
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்

பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது

ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே ஹே

ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : யம்மம் யம்மா
குழு : யம்மா யம்மா

ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்

ஆண் மற்றும் குழு :
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா

ஆண் : {மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே
ஒய்யாரி ஷிங்காரி நீதான்} (2)

ஆண் : ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்

பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீதான் ஆண்குயிலே

ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே… மாங்குயிலே
அடி…. நானே ஆண்குயிலே
மானே… மாங்குயிலே
குயிலே ..குயிலே… குயிலே

ஆப்ப கடை அன்னக்கிளி

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : …………………………..

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி ஆப்ப
கடை அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு
பொன்னாத்தா உன் கூடையிலே
இருக்குறது என்னாத்தா

பெண் : ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி ஓரங்கட்ட
பாக்கிறியே ரோசாவ ரொம்ப
விவரமா பேசிறியே ராசாவே

ஆண் : ……. சாப்பாடு
இருக்கையிலே பசி ஏறுது
தின்னாம பாத்தாலும்
ருசி ஏறுது

பெண் : சட்டியில் குறையாம
இருக்குதையா என் ஆப்பையில்
நீயாக எடுத்துகையா

ஆண் : ஆக்கி வெச்ச
சோறு பாக்கி வெச்சதாரு
தின்ன தின்ன தீரவில்ல
இன்னும் கொஞ்சம்
வேணுமடி

ஆண் : ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி
பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே
ரோசாவ ரொம்ப விவரமா
பேசிறியே ராசாவே

பெண் : ஆஹா தைமாசம்
தொறந்து புட்டா நாள்
பார்க்கணும் ஐயாவே நீ
என்ன தோள் சேர்க்கணும்

ஆண் : பிடிக்குள் அடங்காத
அடிக்கரும்பே காய் பறிச்சா
வலிக்காதா கொடி அரும்பே

பெண் : கெட்டி மேளத்தோடு
பட்டு பாய போடு கட்டில் சத்தம்
கேட்ட பின்னே தொட்டில் சத்தம்
கேட்கும் ஐயா

ஆண் : ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி
பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே
ரோசாவ ரொம்ப விவரமா
பேசிறியே ராசாவே

ஆண் : ஏ தன்னானே
நானே தானா னே தானே
தானா நானே நானே நானே
நானா நா

பொத்துகிட்டு ஊத்துதடி வானம்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்

ஆண் : { பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும் } (2)

ஆண் : ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான் உன்ன
அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்

ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும்

பெண் : { வேக்காட்டு பூமி
எங்கும் சூடு பறக்க வான்
மேகம் தண்ணி விட்டு
சூட்ட தணிக்க } (2)

ஆண் : { உன்ன தொட்டு
நான் குளிர என்ன
தொட்டு நீ குளிர } (2)

பெண் : அத்த மக வனப்பு
அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான்
பாா்ப்போமா

பெண் : பொத்துகிட்டு
ஊத்துதய்யா வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும் ஆஹா
ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்

ஆண் : { ஆகாய மின்னல்
ஒன்னு ஆடி நடக்க ஆனந்த
வெள்ளம் பொங்கி அங்கம்
நனைக்க } (2)

பெண் : { பைய பைய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க } (2)

ஆண் : தொட்ட இடம்
முழுக்க தண்ணியிலே
வழுக்க வாய் வெடிச்ச
பூவே பொன்னே வா

ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும்

பெண் : ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான் உன்ன
அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்

ஆண் & பெண் : ………………………