ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் : காதல் என்ன கெட்ட கனவா
அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா
வீணை என்ன பட்ட மரமா
அது தீயிலிட வந்த விறகோ ஓ…ஓ….
பெண் : துன்பம் என்னும் தூண்டில் மேலே
துள்ளி துள்ளி ஆடும் மீனே
நீயும் நானும் ஜாதி ஒன்றுதான்
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
ஆண் : ………………………..
பெண் : கையில் ஒரு மின்னல் விளக்கு
என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு
பாதையின்று எங்கு தெரியும்
என் வாழ்க்கையிது எங்கு முடியும்
பெண் : நெஞ்சமெங்கும் காயமாச்சு
கண்ணீர் கூட தீயாப் போச்சு
ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன்
ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல
முத்து முத்தா நீரெதற்கு
நீ அழுதா நானெதற்கு…..ஓ…ஓ…ஓ….
ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல..
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
பெண் : காதல் என்ன கெட்ட கனவா
அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா
வீணை என்ன பட்ட மரமா
அது தீயிலிட வந்த விறகோ ஓ…ஓ….
பெண் : துன்பம் என்னும் தூண்டில் மேலே
துள்ளி துள்ளி ஆடும் மீனே
நீயும் நானும் ஜாதி ஒன்றுதான்
பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா
யாரு வந்து தீயணைப்பா
பூச்செடிக்கு வேரு பகை
பூமியிலே யாரு துணை..ஓ….ஒ….ஓ…
ஆண் : ………………………..
பெண் : கையில் ஒரு மின்னல் விளக்கு
என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு
பாதையின்று எங்கு தெரியும்
என் வாழ்க்கையிது எங்கு முடியும்
பெண் : நெஞ்சமெங்கும் காயமாச்சு
கண்ணீர் கூட தீயாப் போச்சு
ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன்
ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல
முத்து முத்தா நீரெதற்கு
நீ அழுதா நானெதற்கு…..ஓ…ஓ…ஓ….
ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ
கலங்க தேவையில்ல..
எடுத்த சபதம்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : பச்சக் கிளிக்கொரு வெள்ளப் பொடவைய
தர விடுவேனா
கோயில் சிலை ஒண்ணு குப்பையிலே செல்ல
விட்டு விடுவேனா
ஊரு சொல்லும் பேச்சில் உண்மை இருக்கா
உண்மை சொல்லப் போனால் வம்பு வழக்கா
அறிவுக்கு மேலே சக்தி இருக்கா
அன்புக்கு மேலே பக்தி இருக்கா……
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : சந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும்
சத்தியம் தோற்காது
சாதி சனம் இங்கு சந்தியில் பேசட்டும்
தர்மங்கள் சாகாது
உன்னை எண்ணித்தானே உயிர் வளர்ப்பேன்
குங்குமத்தை நானா கொள்ளை அடிப்பேன்
நல்ல வழி கண்டு நலம் கொடுப்பேன்
உள்ளபடி பெண்ணே உயிர் கொடுப்பேன்..
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : பச்சக் கிளிக்கொரு வெள்ளப் பொடவைய
தர விடுவேனா
கோயில் சிலை ஒண்ணு குப்பையிலே செல்ல
விட்டு விடுவேனா
ஊரு சொல்லும் பேச்சில் உண்மை இருக்கா
உண்மை சொல்லப் போனால் வம்பு வழக்கா
அறிவுக்கு மேலே சக்தி இருக்கா
அன்புக்கு மேலே பக்தி இருக்கா……
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
ஆண் : சந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும்
சத்தியம் தோற்காது
சாதி சனம் இங்கு சந்தியில் பேசட்டும்
தர்மங்கள் சாகாது
உன்னை எண்ணித்தானே உயிர் வளர்ப்பேன்
குங்குமத்தை நானா கொள்ளை அடிப்பேன்
நல்ல வழி கண்டு நலம் கொடுப்பேன்
உள்ளபடி பெண்ணே உயிர் கொடுப்பேன்..
ஆண் : எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
மாசி மாசந்தான்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம்
கட்டுறா ஊரெல்லாம்
தம்பட்டம் கொட்டுறா
பெண் : மச்சானுக்கும்
மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா
பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு
பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு
ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்
பெண் : பட்டு சேலை ரவிக்கை
ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க வந்து
வாழ்த்து சொல்லணும்
ஊரு சனம்
ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்
ஆண் : பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு
பெண் : எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு
ஆண் : நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு
பெண் : சொந்தமுன்னு
ஆயாச்சு சோகமெல்லாம்
போயாச்சு
ஆண் : பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்
பெண் : தொட்டு தொட்டு
ஆண் : ஹோய்
பெண் : வரும் பந்தம் இது
ஆண் : அட தொத்திக்
கொண்டு வந்த சொந்தம்
இது
பெண் : ஆயிரம்
காலங்கள் கூடியது
ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
பெண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்
ஆண் : பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க
பெண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க
ஆண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்
பெண் : மாசி மாசந்தான்
ஆண் : கெட்டி மேள
தாளந்தான்
பெண் : மாத்து மாலை தான்
ஆண் : வந்து கூடும் வேளை
தான்
பெண் : ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு
ஆண் : பொன்மானே
உன்னாலே பூங்காத்தும்
தீயாச்சு
பெண் : அஞ்சு வகை
பூபாணம் மன்மதனும்
போட்டாச்சு
ஆண் : அந்திப் பகல்
இனிமேலே கட்டிலறை
பாத்தாச்சு
பெண் : நித்தம் இது
போலே மடி மேலே
விழவா
ஆண் : எந்நாளுமே
பெண் : ஹா
ஆண் : இனி
உன்னோடு தான்
பெண் : என் ஜீவனும்
ஆண் : ஹாஹா
பெண் : உன் பின்னோடு
தான்
ஆண் : நாளொரு நாடகம்
ஆடிடத் தான்
பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
ஆண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்
பெண் : ஹோ பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க
ஆண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க
பெண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்
பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்
பெண் : ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம்
கட்டுறா ஊரெல்லாம்
தம்பட்டம் கொட்டுறா
பெண் : மச்சானுக்கும்
மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா
பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு
பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு
ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்
பெண் : பட்டு சேலை ரவிக்கை
ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க வந்து
வாழ்த்து சொல்லணும்
ஊரு சனம்
ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்
ஆண் : பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு
பெண் : எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு
ஆண் : நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு
பெண் : சொந்தமுன்னு
ஆயாச்சு சோகமெல்லாம்
போயாச்சு
ஆண் : பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்
பெண் : தொட்டு தொட்டு
ஆண் : ஹோய்
பெண் : வரும் பந்தம் இது
ஆண் : அட தொத்திக்
கொண்டு வந்த சொந்தம்
இது
பெண் : ஆயிரம்
காலங்கள் கூடியது
ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
பெண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்
ஆண் : பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க
பெண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க
ஆண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்
பெண் : மாசி மாசந்தான்
ஆண் : கெட்டி மேள
தாளந்தான்
பெண் : மாத்து மாலை தான்
ஆண் : வந்து கூடும் வேளை
தான்
பெண் : ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு
ஆண் : பொன்மானே
உன்னாலே பூங்காத்தும்
தீயாச்சு
பெண் : அஞ்சு வகை
பூபாணம் மன்மதனும்
போட்டாச்சு
ஆண் : அந்திப் பகல்
இனிமேலே கட்டிலறை
பாத்தாச்சு
பெண் : நித்தம் இது
போலே மடி மேலே
விழவா
ஆண் : எந்நாளுமே
பெண் : ஹா
ஆண் : இனி
உன்னோடு தான்
பெண் : என் ஜீவனும்
ஆண் : ஹாஹா
பெண் : உன் பின்னோடு
தான்
ஆண் : நாளொரு நாடகம்
ஆடிடத் தான்
பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
ஆண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்
பெண் : ஹோ பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க
ஆண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க
பெண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்
பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…
ஆண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…
பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
ஆண் : மின்னல் எங்க பொண்ண கண்டா…
கண்ணு கூசும் அம்மாடி…
பெண் : தென்றல் வந்து மாப்பிளைக்கு…
மாலை கட்டும் ஆத்தாடி…
ஆண் : எங்க பொண்ணு தங்கத்துல செஞ்ச செலையா…
பெண் : மாப்பிள்ளையும் வைரத்துல முத்தம் பதிப்பான்…
ஆண் : கோயில போலுங்க…
குழு : வீடு வெளங்க…
ஆண் : ஊரிலும் நாட்டிலும்…
குழு : பேரு வெளங்க…
பெண் : அன்பிலும் பண்பிலும்…
குழு : ஒன்னு கலந்து…
பெண் : ஆயிரம் ஜென்மங்கள்…
குழு : மீண்டும் இருந்து…
ஆண் : இன்றே போல என்றும் வாழ…
சொன்னோம் இங்கே நல் வாழ்த்து…
ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
பெண் : ஜல்லி கட்டு காளையோட மல்லு கட்டும் வீரன்டி…
ஆண் : அள்ளி கட்டும் கொண்டைகுள்லே சிக்கிகிட்ட ஆத்தாடி…
பெண் : சிக்கிகிற ஆளே இல்ல ஆம்பள சிங்கம்… ஹா…
ஆண் : பாலும் பழம் தந்த பின்னே பாரடி தங்கம்… ஹா…
பெண் : மங்கள குங்குமம்…
குழு : நெத்தியில் வச்சா…
பெண் : மாப்பிள பையன…
குழு : நெஞ்சுல வெச்சா…
ஆண் : மன்மத பானத்தா…
குழு : கண்ணுல வெச்சான்…
ஆண் : மந்திர வேதத்த…
குழு : கட்டிலில் வெச்சான்…
பெண் : சொல்ல சொல்ல கண்ணுக்குள்ள…
வெட்கம் என்ன ராசாத்தி…
பெண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆண் : ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
ஆண் & பெண் : மாலையும் மஞ்சளும்…
நூறு யுகம் வாழோணும்…
பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…
ஆண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…
பெண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
ஆண் : மின்னல் எங்க பொண்ண கண்டா…
கண்ணு கூசும் அம்மாடி…
பெண் : தென்றல் வந்து மாப்பிளைக்கு…
மாலை கட்டும் ஆத்தாடி…
ஆண் : எங்க பொண்ணு தங்கத்துல செஞ்ச செலையா…
பெண் : மாப்பிள்ளையும் வைரத்துல முத்தம் பதிப்பான்…
ஆண் : கோயில போலுங்க…
குழு : வீடு வெளங்க…
ஆண் : ஊரிலும் நாட்டிலும்…
குழு : பேரு வெளங்க…
பெண் : அன்பிலும் பண்பிலும்…
குழு : ஒன்னு கலந்து…
பெண் : ஆயிரம் ஜென்மங்கள்…
குழு : மீண்டும் இருந்து…
ஆண் : இன்றே போல என்றும் வாழ…
சொன்னோம் இங்கே நல் வாழ்த்து…
ஆண் : மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
பெண் : ஜல்லி கட்டு காளையோட மல்லு கட்டும் வீரன்டி…
ஆண் : அள்ளி கட்டும் கொண்டைகுள்லே சிக்கிகிட்ட ஆத்தாடி…
பெண் : சிக்கிகிற ஆளே இல்ல ஆம்பள சிங்கம்… ஹா…
ஆண் : பாலும் பழம் தந்த பின்னே பாரடி தங்கம்… ஹா…
பெண் : மங்கள குங்குமம்…
குழு : நெத்தியில் வச்சா…
பெண் : மாப்பிள பையன…
குழு : நெஞ்சுல வெச்சா…
ஆண் : மன்மத பானத்தா…
குழு : கண்ணுல வெச்சான்…
ஆண் : மந்திர வேதத்த…
குழு : கட்டிலில் வெச்சான்…
பெண் : சொல்ல சொல்ல கண்ணுக்குள்ள…
வெட்கம் என்ன ராசாத்தி…
பெண் : மல்லிகை பூவுக்கு…
கல்யாணம் மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆண் : ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
ஆண் & பெண் : மாலையும் மஞ்சளும்…
நூறு யுகம் வாழோணும்…
பட்டுச் சட்டைக்காரன்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : மாமா என் மாமா மாமோய்..மாமோய்..
பெண் : பாவாட சேல நீ பாக்க போட்டேன்
பாவாட சேல நீ பாக்க போட்டேன்
பூமேடை போட சொல்லும் காலம் வந்தாச்சு
பெண் பாவம்தானே பொல்லாத பாவம்
அம்மாடி காதல் வேகம் ஆள பந்தாடும்
பெண் : மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆசை வரும்
கல்யாண நாள் பார்த்து சேதி சொல்லு
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : நான் பாக்கும்போது நீ எங்கே போறே
நாளாச்சு மாமா ஏன் வீராப்பு
பூமாலை மாத்தி பாய் போட்டு தூங்க
தாங்காது ஆச வெள்ளம் பாயும் நாளாச்சு
பெண் : உன்னத் தேடி வர கண்கள் பாடி வர
ஆஹா உன்னத் தேடி வர கண்கள் பாடி வர
வீட்டோடு சோறாக்க நேரம் சொல்லு..
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
ஹாஹான் பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
…………………………………………
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : மாமா என் மாமா மாமோய்..மாமோய்..
பெண் : பாவாட சேல நீ பாக்க போட்டேன்
பாவாட சேல நீ பாக்க போட்டேன்
பூமேடை போட சொல்லும் காலம் வந்தாச்சு
பெண் பாவம்தானே பொல்லாத பாவம்
அம்மாடி காதல் வேகம் ஆள பந்தாடும்
பெண் : மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆசை வரும்
கல்யாண நாள் பார்த்து சேதி சொல்லு
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
பெண் : நான் பாக்கும்போது நீ எங்கே போறே
நாளாச்சு மாமா ஏன் வீராப்பு
பூமாலை மாத்தி பாய் போட்டு தூங்க
தாங்காது ஆச வெள்ளம் பாயும் நாளாச்சு
பெண் : உன்னத் தேடி வர கண்கள் பாடி வர
ஆஹா உன்னத் தேடி வர கண்கள் பாடி வர
வீட்டோடு சோறாக்க நேரம் சொல்லு..
பெண் : பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
ஹாஹான் பட்டுச் சட்டைக்காரன்
ஒரு பொட்டு வச்ச மாமன்
செம்மாதுள தோப்போரமா
தெம்மாங்குதான் நான் பாடுறேன்..
…………………………………………
தாயுக்கும் தாயான பூமி
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : தாயுக்கும் தாயான பூமி அதுதானே நம் எல்லோர்க்கும் சாமி
ஏழை சிந்தும் வேர்வை அல்லோ... ஒன்ன பெத்த தாயாகும்!
வாழ வைக்கும் செல்வம் இங்கே எங்களுக்கு நீயாகும்
ஆகாசமோ பூ தூவுது... தண்ணீ ரிலும் தேன் உருகுது!
ஆண் : ஓடை வந்து பால் ஊட்டும்... மாலை தென்றல் தாலாட்டும்
சம்பா நெல்லு சாய்ந்தாடும்... நாணல் அங்கே பாய் போடும்
பாடு படும் கை போலே... இல்லை ஒரு ராஜங்கம்
நாங்கள் இல்லையேன்றாலோ... நாட்டில் இல்லை ஊர் கோலம்!
ஆண் : தாயுக்கும் தாயான பூமி அதுதானே நம் எல்லோர்க்கும் சாமி
ஏழை சிந்தும் வேர்வை அல்லோ... ஒன்ன பெத்த தாயாகும்!
வாழ வைக்கும் செல்வம் இங்கே எங்களுக்கு நீயாகும்
ஆகாசமோ பூ தூவுது... தண்ணீ ரிலும் தேன் உருகுது!
ஆண் : வேதம் ஒன்றும் இல்லாமல்... தீமை என்றும் எண்ணாமல்
ஊரார் எல்லாம் ஒன்றானோம்... யாரும் சொந்தம் என்றானோம்
நெல் அடிச்ச போருண்டு... எங்களுக்குள் போர் ஏது?
சாதி மல்லி பூ உண்டு... சாதி மதம் இங்கேது!
ஆண் : தாயுக்கும் தாயான பூமி அதுதானே நம் எல்லோர்க்கும் சாமி
ஏழை சிந்தும் வேர்வை அல்லோ... ஒன்ன பெத்த தாயாகும்!
வாழ வைக்கும் செல்வம் இங்கே எங்களுக்கு நீயாகும்
ஆகாசமோ பூ தூவுது... தண்ணீ ரிலும் தேன் உருகுது!
ஆண் : தாயுக்கும் தாயான பூமி அதுதானே நம் எல்லோர்க்கும் சாமி
ஏழை சிந்தும் வேர்வை அல்லோ... ஒன்ன பெத்த தாயாகும்!
வாழ வைக்கும் செல்வம் இங்கே எங்களுக்கு நீயாகும்
ஆகாசமோ பூ தூவுது... தண்ணீ ரிலும் தேன் உருகுது!
ஆண் : ஓடை வந்து பால் ஊட்டும்... மாலை தென்றல் தாலாட்டும்
சம்பா நெல்லு சாய்ந்தாடும்... நாணல் அங்கே பாய் போடும்
பாடு படும் கை போலே... இல்லை ஒரு ராஜங்கம்
நாங்கள் இல்லையேன்றாலோ... நாட்டில் இல்லை ஊர் கோலம்!
ஆண் : தாயுக்கும் தாயான பூமி அதுதானே நம் எல்லோர்க்கும் சாமி
ஏழை சிந்தும் வேர்வை அல்லோ... ஒன்ன பெத்த தாயாகும்!
வாழ வைக்கும் செல்வம் இங்கே எங்களுக்கு நீயாகும்
ஆகாசமோ பூ தூவுது... தண்ணீ ரிலும் தேன் உருகுது!
ஆண் : வேதம் ஒன்றும் இல்லாமல்... தீமை என்றும் எண்ணாமல்
ஊரார் எல்லாம் ஒன்றானோம்... யாரும் சொந்தம் என்றானோம்
நெல் அடிச்ச போருண்டு... எங்களுக்குள் போர் ஏது?
சாதி மல்லி பூ உண்டு... சாதி மதம் இங்கேது!
ஆண் : தாயுக்கும் தாயான பூமி அதுதானே நம் எல்லோர்க்கும் சாமி
ஏழை சிந்தும் வேர்வை அல்லோ... ஒன்ன பெத்த தாயாகும்!
வாழ வைக்கும் செல்வம் இங்கே எங்களுக்கு நீயாகும்
ஆகாசமோ பூ தூவுது... தண்ணீ ரிலும் தேன் உருகுது!
மேளம் கொட்டி ஆடு
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : தினக்கு தா
மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஹான் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
பலே பலே பலே பலே ….
பெண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : நல்லோர்கள் உன்னை பாராட்ட
அன்பாலே நாங்கள் நீராட்ட
பெண் : பொன்னான நாளும் வந்தாச்சு
பூக்காத பூவும் பூத்தாச்சு
ஆண் : வெண்மேகம் தான்…….
பெண் : நிறம் மாறட்டும்
ஆண் : பொன் மேகம் போல்…..
பெண் : நின்றாடட்டும்
ஆண் : பூங்காற்றே ஓடி வா……
பெண் : பூபாளம் பாடி வா
ஆண் : பொன்மாலை கொண்டு வா…..
புன்னகை பூவை காண வா வா….
பெண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ….
ஹேய் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
பெண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
ஆண் : மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
பெண் : தந்தானதானே
ஆண் : ஹான்
பெண் : இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : பலே பலே பலே ….
ஆண் : கல்யாண சேதி எல்லாமே
இப்போதே ஊரில் சொல்வேனே
பெண் : வெத்தல பாக்கு வைக்கோணும்
விருந்துக்கு எல்லாம் செய்யோணும்
ஆண் : முத்தாலே ஓர்…….
பெண் : பல்லாக்குத்தான்
ஆண் : செய்தால் கூடும்
பெண் : செல்வாக்குத்தான்
ஆண் : பூவாலே பந்தலும்……..
பெண் : போட்டுத்தான் தீரணும்
ஆண் : மாணிக்க ஊஞ்சலில் மைவிழி மங்கையாட வேண்டும்
பெண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
பெண் : மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
இருவர் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : தினக்கு தா
மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஹான் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
பலே பலே பலே பலே ….
பெண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : நல்லோர்கள் உன்னை பாராட்ட
அன்பாலே நாங்கள் நீராட்ட
பெண் : பொன்னான நாளும் வந்தாச்சு
பூக்காத பூவும் பூத்தாச்சு
ஆண் : வெண்மேகம் தான்…….
பெண் : நிறம் மாறட்டும்
ஆண் : பொன் மேகம் போல்…..
பெண் : நின்றாடட்டும்
ஆண் : பூங்காற்றே ஓடி வா……
பெண் : பூபாளம் பாடி வா
ஆண் : பொன்மாலை கொண்டு வா…..
புன்னகை பூவை காண வா வா….
பெண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ….
ஹேய் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
பெண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
ஆண் : மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
பெண் : தந்தானதானே
ஆண் : ஹான்
பெண் : இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : பலே பலே பலே ….
ஆண் : கல்யாண சேதி எல்லாமே
இப்போதே ஊரில் சொல்வேனே
பெண் : வெத்தல பாக்கு வைக்கோணும்
விருந்துக்கு எல்லாம் செய்யோணும்
ஆண் : முத்தாலே ஓர்…….
பெண் : பல்லாக்குத்தான்
ஆண் : செய்தால் கூடும்
பெண் : செல்வாக்குத்தான்
ஆண் : பூவாலே பந்தலும்……..
பெண் : போட்டுத்தான் தீரணும்
ஆண் : மாணிக்க ஊஞ்சலில் மைவிழி மங்கையாட வேண்டும்
பெண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
ஆண் : மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
பெண் : மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம்
மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
இருவர் : தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..
தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே …..