Oorkavalan

Oorkavalan - Image

மாசி மாசந்தான்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம்
கட்டுறா ஊரெல்லாம்
தம்பட்டம் கொட்டுறா

பெண் : மச்சானுக்கும்
மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா

பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

பெண் : மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

பெண் : பட்டு சேலை ரவிக்கை
ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க வந்து
வாழ்த்து சொல்லணும்
ஊரு சனம்

ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

ஆண் : பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு

பெண் : எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு

ஆண் : நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு

பெண் : சொந்தமுன்னு
ஆயாச்சு சோகமெல்லாம்
போயாச்சு

ஆண் : பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்

பெண் : தொட்டு தொட்டு
ஆண் : ஹோய்
பெண் : வரும் பந்தம் இது
ஆண் : அட தொத்திக்
கொண்டு வந்த சொந்தம்
இது

பெண் : ஆயிரம்
காலங்கள் கூடியது

ஆண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

பெண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

ஆண் : பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க

பெண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

ஆண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

பெண் : மாசி மாசந்தான்
ஆண் : கெட்டி மேள
தாளந்தான்
பெண் : மாத்து மாலை தான்
ஆண் : வந்து கூடும் வேளை
தான்

பெண் : ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு

ஆண் : பொன்மானே
உன்னாலே பூங்காத்தும்
தீயாச்சு

பெண் : அஞ்சு வகை
பூபாணம் மன்மதனும்
போட்டாச்சு

ஆண் : அந்திப் பகல்
இனிமேலே கட்டிலறை
பாத்தாச்சு

பெண் : நித்தம் இது
போலே மடி மேலே
விழவா

ஆண் : எந்நாளுமே
பெண் : ஹா
ஆண் : இனி
உன்னோடு தான்
பெண் : என் ஜீவனும்
ஆண் : ஹாஹா
பெண் : உன் பின்னோடு
தான்

ஆண் : நாளொரு நாடகம்
ஆடிடத் தான்

பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

ஆண் : மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

பெண் : ஹோ பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க

ஆண் : பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

பெண் : வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

பெண் : மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்