Padikathavan
![](../mp3/images/Padikathavan.jpg)
ஜோடி கிளி
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஜோடி கிளி
எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ
வந்து நில்லு
பெண் : ஜோடி கிளி
எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து
நில்லு ஜோடி கிளி எங்கே
சொல்லு சொல்லு சொந்த
கிளியே நீ வந்து நில்லு
பெண் : கன்னி கிளி தான்
காத்து கெடக்கு கண்ணுறங்காம
பட்டு கிளி இத கட்டி கொள்ளு
தொட்டு கலந்தொரு மெட்டு
சொல்லு
பெண் : ஜோடி கிளி எங்கே
சொல்லு சொல்லு சொந்த
கிளியே நீ வந்து நில்லு
ஆண் : அடி அத்த மக
ரத்தினமே ஆசையுள்ள
பெண்மயிலே அடி அத்த
மக ரத்தினமே ஆசையுள்ள
பெண்மயிலே
ஆண் : முத்தான முத்தே
என்னோட சொத்தே அள்ளாம
கொள்ளாம என் ஆச தீராது
ஆண் : ஜோடி கிளி இங்கே
பக்கத்திலே சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே ஜோடி
கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ
வெட்கத்திலே
ஆண் : கூடி குழவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்
பட்டு கிளி என்ன கட்டி
கொள்ளு தொட்டு கலந்தொரு
மெட்டு சொல்லு பட்டு கிளி
என்ன கட்டி கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு சொல்லு
ஆண் : ஒரு கர்ப்பிணியை
காதலிச்சேன் கன்னி பொண்ண
கை பிடிச்சேன் அவ கண்
அசைச்சா நான் விழுந்தேன்
கை அணைச்சா நான்
எழுந்தேன்
பெண் : { நீ வந்து சேர்ந்ததும்
மாறிடுச்சு அட இப்போதான்
என் மனம் தேறிடுச்சு } (2)
ஆண் : போனது போகட்டும்
போன படி நான் சொல்வத
கேளடி நல்லபடி பொய் ஆகி
போனத மெய் ஆக்கி காட்டணும்
பெண் : ஜோடி கிளி இங்கே
பக்கத்துலே சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே
ஆண் : கூடி குழவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்
பெண் : பட்டு கிளி இத
கட்டி கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு
சொல்லு
ஆண் : பட்டு கிளி என்ன
கட்டி கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு
சொல்லு
ஆண் : உன் சுண்டு விரல்
பட்டதுல சூடு ரொம்ப
ஏறுதடி அடி சுந்தரியே
முந்திரியே ஆதரிக்க
வேணுமடி
பெண் : மாலையை போடுங்க
நல்ல படி வந்து அப்புறம்
கேளுங்க உள்ளபடி மாலையை
போடுங்க நல்ல படி வந்து
அப்புறம் கேளுங்க உள்ளபடி
ஆண் : மார்கழி மாசமும்
போகட்டும்டி மாலையை
தோளுல மாட்டுறேண்டி
மச்சான நெஞ்சோடு
ஒன்னாக சேர்த்துக்க
ஆண் : ஜோடி கிளி இங்கே
பக்கத்திலே சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே ஜோடி
கிளி இங்கே பக்கத்திலே
சொந்த கிளி இப்போ
வெட்கத்திலே
பெண் : கூடி குழவி பாடி
தழுவி கொஞ்சிடும் நேரம்
பட்டு கிளி இத கட்டி
கொள்ளு தொட்டு
கலந்தொரு மெட்டு
சொல்லு
ஆண் : பட்டு கிளி என்ன கட்டி
கொள்ளு தொட்டு கலந்தொரு
மெட்டு சொல்லு
பெண் : ஜோடி கிளி இங்கே
பக்கத்துலே
ஆண் : சொந்த கிளி
இப்போ வெட்கத்திலே
ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி } (2)
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்
ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ
ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி ஆள
கரை சேத்து ஆடும்
இந்தத் தோனி
ஆண் : சொந்தமே ஒரு
வானவில் அந்த வர்ணம்
கொஞ்ச நேரம் பந்தமே
முள்ளானதால் இந்த
நெஞ்சில் ஒரு பாரம்
ஆண் : பணங்காச கண்டு
புட்டா புலி கூட புல்ல
தின்னும் கலிகாலம்
ஆச்சுதடி கண்மணி
என் கண்மணி அடங்காத
காள ஒன்னு அடிமாடா
போனதடி கண்மணி கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஒரு கூட்டு கிளியாக
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
ஆண் : என்னென்ன
தேவைகள் அண்ணனை
கேளுங்கள்
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
ஆண் : { செல்லும் வழி
எங்கெங்கும் பள்ளம்
வரலாம் உள்ளம்
எதிர்பாராமல் வெள்ளம்
வரலாம்
ஆண் : நேர்மை அது
மாறாமல் தர்மம் அதை
மீறாமல் நாளும் நடை
போடுங்கள் ஞானம்
பெறலாம் } (2)
ஆண் : சத்தியத்தை நீ
காத்திருந்தால் சத்தியம்
உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான்
தந்த பண்புக்கும் பூ மாலை
காத்திருக்கும்
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
ஆண் : { நெல்லின் விதை
போடாமல் நெல்லும்
வருமா வேர்வை அது
சிந்தாமல் வெள்ளி பணமா
ஆண் : வெள்ளை
இளம் சிட்டுக்கள் வெற்றி
கொடி கட்டுங்கள் சொர்க்கம்
அதை தட்டுங்கள் விண்ணை
தொடுங்கள் } (2)
ஆண் : பேருக்கு வாழ்வது
வாழ்க்கை இல்லை ஊருக்கு
வாழ்வதில் தோல்வி இல்லை
ஆண் : ஆனந்த கண்ணீரில்
அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
ஆண் : என்னென்ன
தேவைகள் அண்ணனை
கேளுங்கள்
ஆண் : ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு பண் பாடு
ஆண் : இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு ஒரு கூடு
ராஜாவுக்கு ராஜா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல அதனால்
ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும்
இல்ல
ஆண் : அடுத்தவனை
கெடுத்ததில்ல வயித்தில
தான் அடிச்சதில்ல
அடுத்தவனை கெடுத்ததில்ல
வயித்தில தான் அடிச்சதில்ல
ஆண் : உழைப்ப நம்பி
பொழச்சிருக்கிறேன் நான்
உண்மையாக ஊருக்குள்ள
ராஜாவுக்கு ராஜா நான்டா
எனக்கு மந்திரிங்க யாரும்
இல்ல
ஆண் : படிக்காத முட்டாள்னு
பல பேரு சொன்னானுங்க
அதனால குத்தம் என்ன
அண்ணாச்சி படிச்சாலும்
வேல வெட்டி கிடைக்காத
தேசத்தில அறிவாளி ஆனா
மட்டும் என்னாச்சி
ஆண் : தப்பு தண்டா
பண்ணாம தண்ட சோறு
தின்னாம என் போல
போராடு இன்பம் வரும்
பின்னோடு
ஆண் : நல்லா தான் கையும்
காலும் வச்சானே என்னாடும்
பாடு படு மச்சானே அப்பவும்
சொல்லுவேன் இப்போவும்
சொல்லுவேன் எப்போவும்
நான் ஒரு உத்தம புத்திரன்
ஆண் : ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல வயித்தில
தான் அடிச்சதில்ல
ஆண் : உழைப்ப நம்பி
பொழச்சிருக்கிறேன் நான்
உண்மையாக ஊருக்குள்ள
ராஜாவுக்கு ராஜா நான்டா
டோய் எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல யே யே
யே ஹே
குழு : ………………………….
ஆண் : தாயாட்டும் அன்பு
வெச்ச தம்பின்னு ஆச
வெச்ச நாயாட்டம் வந்து
நிப்பேன் பின்னாடி எவனாச்சும்
வம்பிழுத்தா என் மேல கைய
வெச்சா எமனாட்டம்
நின்னுடுவேன் முன்னாடி
ஆண் : வில்லனுக்கு வில்லன்
தான் வீரனுக்கு வீரன் தான்
டோய் சண்டையின்னு
வந்தாக்கா தோள் தட்டும்
சூரன்தான்
ஆண் : ஏழைங்க கண்ணீர்
சிந்த கூடாது ஆத்தாடி நம்ம
நெஞ்சம் தாங்காது கண்ணுல
ஈரமும் நெஞ்சுல பாரமும்
உள்ளவன் யாருக்கும்
நல்லது பண்ணுவேன்
ஆண் : ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல அடுத்தவனை
கெடுத்ததில்ல வயித்தில
தான் அடிச்சதில்ல
ஆண் : உழைப்ப நம்பி
பொழச்சிருக்கிறேன்
ஹாஹாஹாஹா நான்
உண்மையாக ஊருக்குள்ள
டோய்
ஆண் : { ராஜாவுக்கு ராஜா
நான்டா எனக்கு மந்திரிங்க
யாரும் இல்ல } (2)
சொல்லி அடிப்பேனடி
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி
தானடி நான் சொல்லி
அடிப்பேனடி அடிச்சேன்னா
நெத்தி அடி தானடி
ஆண் : { எட்டாத காய்
பார்த்து கொட்டாவி
விட்டதில்ல இஷ்டம்
தான் இல்லாம கை
நீட்டி தொட்டதில்ல } (2)
குழு : சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி
அடி தானடி
ஆண் : சிறுத்த வாழைக்குருத்து
இவ இடுப்ப போல இருக்கு
செவந்த மாலை பொழுது
இவ சேலை போல இருக்கு
பெண் : அட வேணாங்க
வீண் ஜாடை பேச்சு உன்
பார்வை எங்கேயோ போச்சு
வீராப்பு மேலேறலாச்சு வேர்
ஏதும் தோணாம போச்சு
ஆண் : நாடகம் இனி
போடாதே இனிமே அது
கூடாதே என்னோட
நெஞ்செல்லாம் நீ
தான் இருக்குற
ஆண் : இப்போதும்
எப்போதும் பூவாக
சிரிக்குற
குழு : சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி
அடி தானடி
ஆண் : நான் சொல்லி
அடிப்பேனடி அடிச்சேன்னா
நெத்தி அடி தானடி
பெண் : மெதுவா பார்த்த
பார்வை குளிர விரட்டும்
போர்வை அது எனக்கு
தினமும் தேவை நான்
எளச்சு போன பாவை
ஆண் : பிஞ்சான தேகத்த
பார்த்து பஞ்சாக என்னோட
சேத்து பண்ணாதே ஏதேதோ
கூத்து பாலாக என்மேல ஊத்து
பெண் : இருக்கும் இடம்
தூளாச்சு உறக்கம் தினம்
பாழாச்சு
ஆண் : உன்னால பின்னால
வேர் ஏதும் நினைக்கல
பெண் : ஒன்னோட சேராம
வேர் ஏதும் புடிக்கல
ஆண் : சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி
தானடி நான் சொல்லி
அடிப்பேனடி அடிச்சேன்னா
நெத்தி அடி தானடி ஹேய்
|