Dharmathin Thalaivan
![](../mp3/images/Dharmathin Thalaivan.jpg)
முத்தமிழ் கவியே வருக
Movie |
Dharmathin Thalaivan |
Music |
Ilaiyaraaja |
Year |
1988 |
Lyrics |
Panchu Arunachalam |
Singers |
K. J. Yesudas, K. S. Chithra |
முத்தமிழ் கவியே வருக
முக்கனி சுவையே வருக
முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..
காதல் தேவன் மார்பில்
ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன்
நெஞ்சில் நான் ஆடுவேன்
கண்கள் மீது ஜாடை
நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து
நான் பாடினேன்
மூடாத தோட்டத்தில்
ரோஜாக்கள் ஆட
தேனோடு நீ ஆட
ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள்
நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி
நீ ஓடி வா
காலங்கள் நேரங்கள்
நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
ஆ.. முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக
ஹம்மிங்
சங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம் சிந்து
நெஞ்சம் எந்தன் மஞ்சம்
அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம்
என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள் அடங்காத
ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை
நீ கொண்டு வா
என்றைக்கும் விளங்காத
பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல்
நீ சொல்ல வா
காலங்கள் நேரங்கள்
நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..
ஆ..முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..
தென்மதுரை வைகை நதி
Movie |
Dharmathin Thalaivan |
Music |
Ilaiyaraaja |
Year |
1988 |
Lyrics |
Vaali |
Singers |
Malaysia Vasudevan, P. Susheela, S. P. Balasubramaniam |
(இசை)
ஆண்:
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது
(இசை)
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
(இசை)
நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம்
நாலும் வாழ்க
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
(இசை)
நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
பெண்: தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
ஆண்: இது வானம் போலே வாழும் பாசம்
ஆண் பெண் இருவரும்:
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
ஒத்தடி ஒத்தடி
Movie |
Dharmathin Thalaivan |
Music |
Ilaiyaraaja |
Year |
1988 |
Lyrics |
Vaali |
Singers |
Sunandha, Malaysia Vasudevan |
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி
அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
ஹேய் வில்லாதி வில்லனடி எனக்கு இணையாகத்தான்
கில்லாடி இல்லையடி
அட வெச்சாலும் வச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி
சொல்லணும் வந்தனம்
இல்ல மூலையில் குந்தனும்
மக்கு போல் நிக்குறே, செக்கு போல் சுத்துற சிக்கலில் சிக்கலாமா?
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி
இப்படி முழிக்கலாமா?
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டுதான் போட்டுத்தான் பார்ப்போமா?
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ................
தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா?
அட இந்தாடி டப்பங்குத்து இதுல பெரியாளு நான்
சும்மா நீ வாய பொத்து
வித்தையை கத்தவன், அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில் சொத்தைய சொள்ளையா
என்னை நீ எண்ணலாமா?
அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்
சந்தியில் நிக்கலாமா?
என்னடி சங்கதி அம்மணி உங்கதி
பின்னாலே என்னாகும் பாரடீ
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மஅடி
வெள்ளி மணி கிண்ணத்த்தில
Movie |
Dharmathin Thalaivan |
Music |
Ilaiyaraaja |
Year |
1988 |
Lyrics |
Gangai Amaran |
Singers |
K. S. Chithra, Malaysia Vasudevan, Mano |
வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக் கொள்ளப் போறான் உன்ன அழகாகத் த்தான்
கில்லிக்கொள்ளப் போறான் இப்போ மெதுவாகத் த்தான்
வெள்ளி மணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தானா தான்
பார்த்துப் பார்த்துப் பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பூவும் பூத்து பிஞ்சாகித் தான்
காயாகி போனவ நானே
பிஞ்சானாதென்ன காயானதென்ன
அஞ்சாமல் கூறடி நீயும் தான்
அப்பாவி மாமா ஆராய்ச்சி வேணாம்
இப்போது எடுங்க நேரம் தான்
மெய்யோடு நானும் மெய்யாகச் சேர
மேலாடை போல ஒண்ணாக கூட
வரவேண்டும் ஒரு நேரம்
அதச் சொல்லு மானே
அள்ளிக் கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கிள்ளிக் கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்
பாலும் தேனும் இப்போது தான்
ஒண்ணாகச் சேர்ந்தது இன்று
பாசம் அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த் தது இன்று
எப்போதும் உன்னை நீங்காமல் வாழும்
நன் நாளை கேட்பது நானும் தான்
குற்றால காற்றும் சங்கீதம் பாடும்
இப்போது என் மனம் போலத் தான்
அன்புள்ள நெஞ்சம் தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத ஒரு கேள்வி இல்லை
அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்
வெள்ளிமணி கிண்ணத்த்தில
நல்ல நல்ல சந்தனம் தான்
சந்தானத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
அடியே ராசாத்தி சிரிக்காதடி
அன்பே என் நெஞ்ச பறிக்காதடி
அள்ளிக்கொள்ளப் போறேன் உன்ன அழகாகத் தான்
கில்லிக்கொள்ளப் போறேன் இப்போ மெதுவாகத் தான்
யாரு யாரு இந்த கிழவன்
Movie |
Dharmathin Thalaivan |
Music |
Ilaiyaraaja |
Year |
1988 |
Lyrics |
Vaali |
Singers |
Malaysia Vasudevan, Mano |
யாரு யாரு இந்த கிழவன் யாரு
அட நாறு நாறு நீங்க தேங்கா னாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆழு தானே பொதுவா பொதுவா
ஹான் ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீத்த ஆழு தானே பொதுவா பொதுவா
தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில் சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
ய்யா வாலிபத்தில் கெட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில் சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
உன்னாட்டம் நாடி தளராத பாடி
என்னாட்டம் எதிலும் நீ முந்தனும்
சொன்னாலே கேழு வயசான ஆளு
பின்னாலே போயி நீ குந்தணும்
குந்திக்கிறான் உன்னையும் குந்த வைப்பான்
நீ இந்தக் காலம் நானும் அந்தக் காலம்
பழய சங்கதியும் உங்க அப்பன் பார்த்த சங்கதியும்
எதுக்கு எங்களுக்கு உங்களுக்கு இளமை எங்கிருக்கு
அட அவுத்து ஊட்ட காளையப் போல் அலையக் கொடாது
ஒரு கவுதத கட்டி அடக்கி வைக்கும் காலம் வந்தா என்ன செய்வ
யாரு யாரு இந்த கிழவன் யாரு
ஹே நாரு நாரு நீங்க தேங்கா நாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆதி தீத்த ஆளு தானே பொதுவா பொதுவா
அம்மாடி பார்த்தா சரியான தாதா
சும்மாவும் நீங்க அலக்காதீங்க
காலேஜ் க்லஸ்ஸு இல்லாமப் போனா கண்ணாடி க்லாஸ் ஆ தூக்காதீங்க
கல்லூரிக்கு நாங்க செல்லப் பிள்ள
கட் அடிச்சா ஒரு கேள்வி இல்ல
வளத்து விட்டவனும் உன்ன இங்க படிக்க வச்சவனும்
எத்தனையோ கனவு கண்டிருப்பான் என்னெனா நினைவு கொண்டிருப்பான்
அட இளமை இப்போ இருக்கிறப்போ வெளுத்து காட்டாம
தல நரைக்கிறப்போ தாடி எடுத்து நடக்கிரப்போ என்ன செய்ய
யாரு யாரு இந்த கிழவன் யாரு
அட நாரு நாரு நீங்க தேங்கா நாரு
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆதி தீத்த ஆளு தானே பொதுவா பொதுவா
ஆடும் வயசு எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆதி ஆளு தானே பொதுவா பொதுவா
தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
வாலிபத்தில் கேட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாக்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
வாலிபத்தில் கேட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
வாலிபத்தில் கேட்டு போனா தம்பி தம்பி
பின்னால் வாழ்க்கையில சொல்லி புட்டேன் வெண்கல கம்பி
தம்பி தம்பி பொடி தம்பி தம்பி
இங்க அங்க அண்ணன் உண்டு உன்ன நம்பி நம்பி
|