என்னடி மீனாட்சி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வாணி ஜெயராம்
ஆண் : வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி பார்த்த
இடத்தில் எல்லாம்
உன்னைபோல் பாவை
தெரியுதடி
ஆண் : { என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : { உந்தன் உதட்டில்
நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனதில் மறைந்திருக்கும்
துளி விஷம் } (2)
ஆண் : நெஞ்சம்
துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன்
தோழி
ஆண் : என்னை மறந்து
போவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின்
பாதை மாறியது காலம்
செய்து விட்ட மாயமோ
ஆண் : ஒருமனம்
உருகுது ஒரு மனம்
விலகுது ஹே
ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : { அன்பில் விளைந்த
உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு
சிறுகதை } (2)
ஆண் : கண்ணன்
தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
ஆண் : இந்த பிரிவை
தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற
ஊஞ்சல்போன்றதடி
நாளும் மாறுகின்ற
உன்மனம்
ஆண் : எனக்கு இன்று
புரிந்தது எவன் என்று
தெரிந்தது ஹேய்
ஆண் : { என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி
ஆண் : வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி பார்த்த
இடத்தில் எல்லாம்
உன்னைபோல் பாவை
தெரியுதடி
ஆண் : { என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : { உந்தன் உதட்டில்
நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனதில் மறைந்திருக்கும்
துளி விஷம் } (2)
ஆண் : நெஞ்சம்
துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன்
தோழி
ஆண் : என்னை மறந்து
போவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின்
பாதை மாறியது காலம்
செய்து விட்ட மாயமோ
ஆண் : ஒருமனம்
உருகுது ஒரு மனம்
விலகுது ஹே
ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : { அன்பில் விளைந்த
உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு
சிறுகதை } (2)
ஆண் : கண்ணன்
தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
ஆண் : இந்த பிரிவை
தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற
ஊஞ்சல்போன்றதடி
நாளும் மாறுகின்ற
உன்மனம்
ஆண் : எனக்கு இன்று
புரிந்தது எவன் என்று
தெரிந்தது ஹேய்
ஆண் : { என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு } (2)
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு
போயாச்சு
ஆண் : வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி
கிண்ணத்தில் தேன் வடித்த
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஹா
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன் கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
ஆண் : எண்ணத்தில்
போதை வர எங்கெங்கோ
நீந்துகிறேன் கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆஆ
ஆஆ ஆஆ நானும்
ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
பெண் : தென்றல் போல்
மன்றம் வரும் தேவி
நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும்
சுகம் கொண்டு போ
அந்தப்புரம்
பெண் : கன்னத்தில்
தேன் குடித்தால்
கற்பனை கோடி
வரும் உள்ளத்தில்
பூங்கவிதை வெள்ளம்
போல் ஓடி வரும்
பெண் : கன்னத்தில்
தேன் குடித்தால்
கற்பனை கோடி
வரும்
ஆண் : ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆனிப்பொன்
கட்டில் உண்டு கட்டில் மேல்
மெத்தை உண்டு ஆனிப்பொன்
கட்டில் உண்டு கட்டில் மேல்
மெத்தை உண்டு
ஆண் : மெத்தை மேல்
வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை
உண்டு தத்தைக்கோர்
முத்தம் உண்டு முத்தங்கள்
நித்தம் உண்டு
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆஆ ஆ
ஆஆஆஆ
ஆண் : ஆ ஆஆ ஆ
பெண் : யாழிசை தன்னில்
வரும் ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
ஆண் : விண்ணிலே
வட்டமிடும் வெண்ணிலா
உந்தன் விழி
பெண் : பள்ளியில் காலை
வரை பேசிடும் காதல் கதை
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன் கன்னத்தில்
தேன் குடித்தால் கற்பனை
கோடி வரும்
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆ
ஆண் : கைகளில் ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆ
ஆண் : கைகளில் ஏந்துகிறேன்
ஆண் : ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஹா
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன் கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
ஆண் : எண்ணத்தில்
போதை வர எங்கெங்கோ
நீந்துகிறேன் கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆஆ
ஆஆ ஆஆ நானும்
ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
பெண் : தென்றல் போல்
மன்றம் வரும் தேவி
நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும்
சுகம் கொண்டு போ
அந்தப்புரம்
பெண் : கன்னத்தில்
தேன் குடித்தால்
கற்பனை கோடி
வரும் உள்ளத்தில்
பூங்கவிதை வெள்ளம்
போல் ஓடி வரும்
பெண் : கன்னத்தில்
தேன் குடித்தால்
கற்பனை கோடி
வரும்
ஆண் : ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆனிப்பொன்
கட்டில் உண்டு கட்டில் மேல்
மெத்தை உண்டு ஆனிப்பொன்
கட்டில் உண்டு கட்டில் மேல்
மெத்தை உண்டு
ஆண் : மெத்தை மேல்
வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை
உண்டு தத்தைக்கோர்
முத்தம் உண்டு முத்தங்கள்
நித்தம் உண்டு
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆஆ ஆ
ஆஆஆஆ
ஆண் : ஆ ஆஆ ஆ
பெண் : யாழிசை தன்னில்
வரும் ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
ஆண் : விண்ணிலே
வட்டமிடும் வெண்ணிலா
உந்தன் விழி
பெண் : பள்ளியில் காலை
வரை பேசிடும் காதல் கதை
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன் கன்னத்தில்
தேன் குடித்தால் கற்பனை
கோடி வரும்
ஆண் : கிண்ணத்தில்
தேன் வடித்து கைகளில்
ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆ
ஆண் : கைகளில் ஏந்துகிறேன்
பெண் : ஆ ஆ
ஆண் : கைகளில் ஏந்துகிறேன்
நீ கேட்டால் நான்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : { அன்பே உன்னை
ஆராதனை செய்கின்றவள்
மனது பொன் போன்றது பூ
போன்றது எண்ணங்களோ
இனிது } (2)
பெண் : தாமரை பூவில்
தேன் சிதற (2)
நீ கொஞ்ச கொஞ்ச நான்
கெஞ்ச கெஞ்ச நம் இன்பத்தின்
எல்லைகள் கண்ணா எங்கோ
எங்கோ அம்மம்மா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : கல்லூரியில்
கல்லாததை கண் ஜாடையில்
பயில பல்லாயிரம் பாடங்களும்
சொல்லாமலே புரிய
பெண் : நீ ஒரு காதல் நூல்
நிலையம் (2)
பொன் மாலை தோறும் உன்
லீலை காணும் என் பெண்மைக்கும்
மென்மைக்கும் கண்ணா நானும்
நீதான் சொந்தமோ
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : { அன்பே உன்னை
ஆராதனை செய்கின்றவள்
மனது பொன் போன்றது பூ
போன்றது எண்ணங்களோ
இனிது } (2)
பெண் : தாமரை பூவில்
தேன் சிதற (2)
நீ கொஞ்ச கொஞ்ச நான்
கெஞ்ச கெஞ்ச நம் இன்பத்தின்
எல்லைகள் கண்ணா எங்கோ
எங்கோ அம்மம்மா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : கல்லூரியில்
கல்லாததை கண் ஜாடையில்
பயில பல்லாயிரம் பாடங்களும்
சொல்லாமலே புரிய
பெண் : நீ ஒரு காதல் நூல்
நிலையம் (2)
பொன் மாலை தோறும் உன்
லீலை காணும் என் பெண்மைக்கும்
மென்மைக்கும் கண்ணா நானும்
நீதான் சொந்தமோ
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
பெண் : ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
பெண் : நீ கேட்டால் நான்
மாட்டேன் என்றா சொல்வேன்
கண்ணா என் கண்ணும் இள
நெஞ்சும் என்றும் உந்தன்
பின்னால்
பெண் : நான் சத்தியம் காக்கும்
உத்தமி யாக்கும் சொன்னதும்
கேட்கும் பத்தினி யாக்கும்
ஹையா
ஒரே நாள்
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
ஆண் : { மங்கைக்குள்
காதலெனும் கங்கைக்குள்
நான் மிதக்க } (2)
பெண் : சங்கமங்களில்
இடம் பெரும் சம்பவங்களில்
இதம் இதம்
ஆண் : பணத்தால்
நினைத்தால் இனிப்பதென்ன
பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
ஆண் : { நெஞ்சத்தில்
பேர் எழுதி கண்ணுக்குள்
நான் படித்தேன் } (2)
ஆண் : கற்பனைகளில்
சுகம் சுகம் கண்டதென்னவோ
நிதம் நிதம்
பெண் : மழை நீ
நிலம் நான் மயக்கம்
என்ன
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
குழு : ………………………………….
ஆண் : { பஞ்சணைப் பாடலுக்கு
பல்லவி நீ இருக்க } (2)
பெண் : கண்ணிரண்டிலும்
ஒரே ஸ்வரம் கையிரண்டிலும்
ஒரே லயம்
ஆண் : இரவும் பகலும்
இசை முழங்க
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
பெண் : நிலாவில் பார்த்தது
ஆண் : உலாவும்
ஆண் &
பெண் : உன் இளமை
தான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது ஆண் &
பெண் : ஆ ஹா ஆ ஹா
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
ஆண் : { மங்கைக்குள்
காதலெனும் கங்கைக்குள்
நான் மிதக்க } (2)
பெண் : சங்கமங்களில்
இடம் பெரும் சம்பவங்களில்
இதம் இதம்
ஆண் : பணத்தால்
நினைத்தால் இனிப்பதென்ன
பெண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
ஆண் : { நெஞ்சத்தில்
பேர் எழுதி கண்ணுக்குள்
நான் படித்தேன் } (2)
ஆண் : கற்பனைகளில்
சுகம் சுகம் கண்டதென்னவோ
நிதம் நிதம்
பெண் : மழை நீ
நிலம் நான் மயக்கம்
என்ன
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை
தான் ஊஞ்சலாடுது
குழு : ………………………………….
ஆண் : { பஞ்சணைப் பாடலுக்கு
பல்லவி நீ இருக்க } (2)
பெண் : கண்ணிரண்டிலும்
ஒரே ஸ்வரம் கையிரண்டிலும்
ஒரே லயம்
ஆண் : இரவும் பகலும்
இசை முழங்க
ஆண் : ஒரே நாள்
உன்னை நான்
பெண் : நிலாவில் பார்த்தது
ஆண் : உலாவும்
ஆண் &
பெண் : உன் இளமை
தான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது ஆண் &
பெண் : ஆ ஹா ஆ ஹா
தண்ணி கருத்துருச்சு
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹே முத்து முத்தா
மொட்டு விட்ட வாச முள்ள
அட தொட்டு புட்டா தோஷமில்ல
வாடி புள்ள
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு
ஆண் : மெதுவா போடுது
தூறல் அடி மேலே தெளிக்குது
சாரல் மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்குது சாரல்
ஆண் : உடம்போ எனக்கு சூடா
இருக்கு சில்லுன்னுதான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
மாதத்துக்கா பஞ்சம் நீ மல்லிய
பூ மஞ்சம்
ஆண் : ரகசிய உறவிருக்கு
நமக்கு யே கிட்ட கிட்ட வந்து
கட்டிக்கடி அட்டைய போல்
சட்டுனு தான் ஒட்டிக்கடி
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு
ஆண் : தருசா கெடக்குது
பூமி அட இதுக்கா படைச்சான்
சாமி தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி
ஆண் : நான் தான் மேகம்
உனக்கேன் தாகம் கொள்ளுதடி
தாபம் நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம் ஹே அஞ்சுதடி
தேகம்
ஆண் : வாலிப வயசிருக்கு
நமக்கு ஹே கொத்து கொத்தா
காச்சிருக்கும் தென்னங்கொல்லே
கொஞ்சி நின்னா குத்தமில்ல
வாடி புள்ள
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு
ஆண் : லேசா தொடத்தான்
மயக்கம் ஏன் ரோசாப்பூவே
உனக்கும் அதுவா அடங்கும்
அணைச்சா இளகும்
ஆண் : கண்டதனால் பித்தம்
நான் கொண்டதுதான் மிச்சம்
தந்திடவா முத்தம் அடி
வந்திடுமா சத்தம்
ஆண் : துடிக்கிற துடிப்பெதுக்கு
அதுக்கு யே காதும் காதும் வச்சது
போல் வாடி புள்ள கண்ணும்
கண்ணும் பேசுறப்போ பாஷை
இல்ல
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
கெடச்சுருச்சு
ஆண் : ஹே முத்து முத்தா
மொட்டு விட்ட வாச முள்ள
அட தொட்டு புட்டா தோஷமில்ல
வாடி புள்ள
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு
ஆண் : மெதுவா போடுது
தூறல் அடி மேலே தெளிக்குது
சாரல் மெதுவா போடுது தூறல்
அடி மேலே தெளிக்குது சாரல்
ஆண் : உடம்போ எனக்கு சூடா
இருக்கு சில்லுன்னுதான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்கவா கொஞ்சம்
மாதத்துக்கா பஞ்சம் நீ மல்லிய
பூ மஞ்சம்
ஆண் : ரகசிய உறவிருக்கு
நமக்கு யே கிட்ட கிட்ட வந்து
கட்டிக்கடி அட்டைய போல்
சட்டுனு தான் ஒட்டிக்கடி
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு
ஆண் : தருசா கெடக்குது
பூமி அட இதுக்கா படைச்சான்
சாமி தருசா கெடக்குது பூமி
அட இதுக்கா படைச்சான் சாமி
ஆண் : நான் தான் மேகம்
உனக்கேன் தாகம் கொள்ளுதடி
தாபம் நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம் ஹே அஞ்சுதடி
தேகம்
ஆண் : வாலிப வயசிருக்கு
நமக்கு ஹே கொத்து கொத்தா
காச்சிருக்கும் தென்னங்கொல்லே
கொஞ்சி நின்னா குத்தமில்ல
வாடி புள்ள
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம்
கேட்டுருச்சு
ஆண் : லேசா தொடத்தான்
மயக்கம் ஏன் ரோசாப்பூவே
உனக்கும் அதுவா அடங்கும்
அணைச்சா இளகும்
ஆண் : கண்டதனால் பித்தம்
நான் கொண்டதுதான் மிச்சம்
தந்திடவா முத்தம் அடி
வந்திடுமா சத்தம்
ஆண் : துடிக்கிற துடிப்பெதுக்கு
அதுக்கு யே காதும் காதும் வச்சது
போல் வாடி புள்ள கண்ணும்
கண்ணும் பேசுறப்போ பாஷை
இல்ல
ஆண் : தண்ணி கருத்துருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு
ஊரும் உறங்கிருச்சு நாம ஒதுங்க
இடம் கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
கெடச்சுருச்சு ஒதுங்க இடம்
கெடச்சுருச்சு