Moondru Mudichu

Rajinikanth Moondru Mudichu

ஆடி வெள்ளி தேடி உன்னை

பாடகர்கள் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர்கள் : வாணி ஜெயராம்
மற்றும் ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்…
காவிரியின் ஓரம்

ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண் : ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்

பெண் : ஓசையின்றிப் கேட்குமது
ஆசை என்னும் வேதம்..
ஆசை என்னும் வேதம்

குழு : …………………………………..
ஆசை என்னும் வேதம்

ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்

ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்

பெண் : நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்

குழு : …………………………………
வீணை அவள் சின்னம்

ஆண் : சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்

பெண் : காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

பெண் : ஆ ஆ…..

ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்…
காவிரியின் ஓரம்

குழு : …………………………………

நான் ஒரு கதாநாயகி

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் ஒரு கதாநாயகி
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்

பெண் : மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை
மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை

ஆண் : {மெல்லிடையால்
ஒரு பிள்ளை பெற்றதும்
முனிவன் வெறுத்ததும்
முறை இல்லை} (2)

ஆண் : ஊருக்கு சொன்னால்
ஊரார் சிரிப்பார்
உனக்கே சொன்னேன் விதியில்லை
நான் உனக்கே சொன்னேன்
விதியில்லை

பெண் : அவள் ஒரு கதாநாயகி
அவள் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
அவள் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்

பெண் : ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்
ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்

பெண் : ஆத்திரகாரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்
ஆத்திர காரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்

பெண் : தாயாகாத
பெண்களுக்கெல்லாம்
தாய்மை தருவது உன்னருளோ
தாய்மை தருவது உன்னருளோ
அவள் ஒரு கதாநாயகி

பெண் : ம்ம்..நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்

வசந்த கால நதிகளிலே

பாடகர்கள் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும்
வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : {வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்} (2)
{நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2)

பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்} (2)
{கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்} (2)

பெண் : நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்

ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள்} (2)
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
மனம் இரண்டும் தலை அணைகள்

ஆண் : வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்

பெண் : ………………………………………………..

பெண் : {தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்} (2)
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மனவினைகள்
ஓ பூமாலை மனவினைகள்

ஆண் : {மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்} (2)
விதிவகையை முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்