ஏழு கடல் நாயகியே
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
குழு : ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
பெண் : கண்ணிலே கனல் வடித்து
மண்ணிலே காவல் நின்று
குழு : கொடுமை கண்டு குமுறும் சக்தி
எளிமை கண்டு உருகும் சக்தி
பெண் : அன்பு மனதை அள்ளி எடுத்தாய்
அசுரர் தலையை கிள்ளி எடுத்தாய்
குழு : சித்திரக்காளி எங்க பத்திரக்காளி
சித்திரக்காளி எங்க பத்திரக்காளி பெண் மற்றும்
குழு :
ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
பெண் : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
பெண் : அம்பிகையே எங்க நம்பிக்கையே
குழு : உன் சன்னதிக்கு நாட வந்த
காரணம் என்ன
எங்க நிம்மதியைத் தேடி வந்தோம்
வேறு வழி என்ன
குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
பெண் : வானம் வரை ஓங்கி நிற்கும்
மஞ்சள் முக அன்னையே
குழு : ஆறும் வரை பாத்து இங்கு
அண்டி வந்தோம் உன்னையே
பெண் : ஆனவரை கேட்டு விட்டேன்
நீதியும் இல்லே
நல்லா போனவரை போகவிட்டு
போட்டு விட்டோம்
மெல்ல
குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
பெண் : திருடனும் ஓம் சக்தி
சக்தியே என்றுதான்
திருநீறு பூசுகின்றான்
தர்மத்தை நம்பியே
தினந்தோறும் வாழ்பவன்
தாயுன்னைத் தேடி வந்தான்
பெண் : அவன் பூஜை இவன் பூஜை
யார் பூஜை ஏற்கின்றாய்
ஆதாரம் சொல்லு தாயே
யார் பக்கம் நிற்கின்றாய்
யார் காவல் காக்கின்றாய்
பைரவி பேசு நீயே…..
குழு : {மாக்காளி பைரவி ஓம் சக்தி பைரவி
ஆதார பைரவி ஆனந்த பைரவி} (2)
குழு : பைரவி பைரவி பைரவி
பைரவி பைரவி
பெண் : ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
குழு : ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
பெண் : கண்ணிலே கனல் வடித்து
மண்ணிலே காவல் நின்று
குழு : கொடுமை கண்டு குமுறும் சக்தி
எளிமை கண்டு உருகும் சக்தி
பெண் : அன்பு மனதை அள்ளி எடுத்தாய்
அசுரர் தலையை கிள்ளி எடுத்தாய்
குழு : சித்திரக்காளி எங்க பத்திரக்காளி
சித்திரக்காளி எங்க பத்திரக்காளி பெண் மற்றும்
குழு :
ஏழு கடல் நாயகியே
ஈஸ்வரி தேவி
அம்மா ஈஸ்வரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம்
நடத்தி வைப்பாய்
ஆயிரம் கண் காளி
பெண் : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
பெண் : அம்பிகையே எங்க நம்பிக்கையே
குழு : உன் சன்னதிக்கு நாட வந்த
காரணம் என்ன
எங்க நிம்மதியைத் தேடி வந்தோம்
வேறு வழி என்ன
குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
பெண் : வானம் வரை ஓங்கி நிற்கும்
மஞ்சள் முக அன்னையே
குழு : ஆறும் வரை பாத்து இங்கு
அண்டி வந்தோம் உன்னையே
பெண் : ஆனவரை கேட்டு விட்டேன்
நீதியும் இல்லே
நல்லா போனவரை போகவிட்டு
போட்டு விட்டோம்
மெல்ல
குழு : காடுமலை மேடு கண்ட நீலியே
நாங்க கண்ணுக்குள்ளே ஏற்றி வைத்த ஜோதியே
பெண் : திருடனும் ஓம் சக்தி
சக்தியே என்றுதான்
திருநீறு பூசுகின்றான்
தர்மத்தை நம்பியே
தினந்தோறும் வாழ்பவன்
தாயுன்னைத் தேடி வந்தான்
பெண் : அவன் பூஜை இவன் பூஜை
யார் பூஜை ஏற்கின்றாய்
ஆதாரம் சொல்லு தாயே
யார் பக்கம் நிற்கின்றாய்
யார் காவல் காக்கின்றாய்
பைரவி பேசு நீயே…..
குழு : {மாக்காளி பைரவி ஓம் சக்தி பைரவி
ஆதார பைரவி ஆனந்த பைரவி} (2)
குழு : பைரவி பைரவி பைரவி
பைரவி பைரவி
கட்டப்புள்ள குட்டப்புள்ள
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
பெண் : சோக்காளி ராசாக்கண்ணு
சொக்குறாரு பக்கம் வந்து
மூக்குவாளி போட்ட மச்சான்
முந்தானையில் கைய வச்சான்
வெளஞ்சு காட்டோரம் வேலி ஒண்ணு
இருக்குதய்யா
அத்துமீறி உள்ளே வந்து
ஆள வட்டம் போடாதய்யா
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே
வாங்கி வந்த ரவிக்கையடி
தேடி நானும் எடுத்து வந்தேன்
தேன் குயிலே போட்டுக்கடி
பெண் : ஹும்ஹூம் நான் மாட்டேன்
யாராச்சும் பாப்பாங்க
தாலிக் கட்டி கிட்ட வந்தா
யாரு நம்ம கேட்பாங்க
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே
கருத்த மச்சான் பக்கத்தில
என்னென்னமோ சொல்லிப்புட்டான்
என் மனச கெடுத்துப்புட்டான்
பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே
கருத்த மச்சான் பக்கத்தில
என்னென்னமோ சொல்லிப்புட்டான்
என் மனச கெடுத்துப்புட்டான்
ஆண் : காதோரம் கொண்டைக்காரி
கத்தரிப்பு சேலைக்காரி
கட்டழகு பொட்டுக்காரி
கை கலப்பில் கெட்டிக்காரி
பெண் : கெட்டிப்புள்ள சுட்டிப்புள்ள
கிறுக்குத்தனம் செய்யும்புள்ள
ஆளான பொண்ணு தள்ளி நில்லுங்க
உங்க ஆத்திரத்த
மூட்டைக்கட்டி கொள்ளுங்க
ஆண் : செங்கரும்பு தோட்டத்தில
சிட்டெறும்பு சுத்துதடி
தங்கமே உன்னப் பார்த்து
தவிக்குதடி என் மனசு
ஆண் : செங்கரும்பு தோட்டத்தில
சிட்டெறும்பு சுத்துதடி
தங்கமே உன்னப் பார்த்து
தவிக்குதடி என் மனசு
பெண் : மாந்தோப்பு ஓரத்தில
மல்லுக் கட்ட வந்த மச்சான்
கெட்டி மேளம் கொட்டும் வரை
எட்டியே நின்னு பேசிடுங்க
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
பெண் : சோக்காளி ராசாக்கண்ணு
சொக்குறாரு பக்கம் வந்து
மூக்குவாளி போட்ட மச்சான்
முந்தானையில் கைய வச்சான்
வெளஞ்சு காட்டோரம் வேலி ஒண்ணு
இருக்குதய்யா
அத்துமீறி உள்ளே வந்து
ஆள வட்டம் போடாதய்யா
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
ஆண் : வாடிப்பட்டி சந்தையிலே
வாங்கி வந்த ரவிக்கையடி
தேடி நானும் எடுத்து வந்தேன்
தேன் குயிலே போட்டுக்கடி
பெண் : ஹும்ஹூம் நான் மாட்டேன்
யாராச்சும் பாப்பாங்க
தாலிக் கட்டி கிட்ட வந்தா
யாரு நம்ம கேட்பாங்க
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே
கருத்த மச்சான் பக்கத்தில
என்னென்னமோ சொல்லிப்புட்டான்
என் மனச கெடுத்துப்புட்டான்
பெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே
கருத்த மச்சான் பக்கத்தில
என்னென்னமோ சொல்லிப்புட்டான்
என் மனச கெடுத்துப்புட்டான்
ஆண் : காதோரம் கொண்டைக்காரி
கத்தரிப்பு சேலைக்காரி
கட்டழகு பொட்டுக்காரி
கை கலப்பில் கெட்டிக்காரி
பெண் : கெட்டிப்புள்ள சுட்டிப்புள்ள
கிறுக்குத்தனம் செய்யும்புள்ள
ஆளான பொண்ணு தள்ளி நில்லுங்க
உங்க ஆத்திரத்த
மூட்டைக்கட்டி கொள்ளுங்க
ஆண் : செங்கரும்பு தோட்டத்தில
சிட்டெறும்பு சுத்துதடி
தங்கமே உன்னப் பார்த்து
தவிக்குதடி என் மனசு
ஆண் : செங்கரும்பு தோட்டத்தில
சிட்டெறும்பு சுத்துதடி
தங்கமே உன்னப் பார்த்து
தவிக்குதடி என் மனசு
பெண் : மாந்தோப்பு ஓரத்தில
மல்லுக் கட்ட வந்த மச்சான்
கெட்டி மேளம் கொட்டும் வரை
எட்டியே நின்னு பேசிடுங்க
ஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருகமணி போட்டப்புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
நண்டூறுது நரியூறுது
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தை : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
ஹஹஹஹஹ்ஹஹ
நண்டூறுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…….
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது……
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…..
ஆண் : ஆடுது தொட்டில் ஒன்று
பிள்ளை இல்லை இங்கே
ஆகாயம் பாத்திருக்க
வெண்ணிலவு எங்கே
பாடிடும் பூங்குயிலின்
ஜாதி எங்கே சென்றாள்
பல்லாக்கில் இரண்டு வகை ஓ
ஒன்றிலேறிக் கொண்டாள்
வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்
வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே…..
ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…….
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நாளுக்கு நாள் உழைத்தேன்
நன்றியில்லை அங்கே
நல்லவன் வாழ்வதற்கு
நியாயமில்லை இங்கே
ஏழைக்கு உலகம் என்று
எழுதியவன் எங்கே…..
எடுப்பதை எடுத்தப்பின்தான்
நீதி வரும் இங்கே…..
ஆண் : தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தர்மம் ஜெயிக்கும் என்று
நான் காட்டுவேன்
ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…..
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
ஹஹஹஹஹ்ஹஹ
நண்டூறுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…….
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது……
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…..
ஆண் : ஆடுது தொட்டில் ஒன்று
பிள்ளை இல்லை இங்கே
ஆகாயம் பாத்திருக்க
வெண்ணிலவு எங்கே
பாடிடும் பூங்குயிலின்
ஜாதி எங்கே சென்றாள்
பல்லாக்கில் இரண்டு வகை ஓ
ஒன்றிலேறிக் கொண்டாள்
வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்
வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே…..
ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…….
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நாளுக்கு நாள் உழைத்தேன்
நன்றியில்லை அங்கே
நல்லவன் வாழ்வதற்கு
நியாயமில்லை இங்கே
ஏழைக்கு உலகம் என்று
எழுதியவன் எங்கே…..
எடுப்பதை எடுத்தப்பின்தான்
நீதி வரும் இங்கே…..
ஆண் : தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தர்மம் ஜெயிக்கும் என்று
நான் காட்டுவேன்
ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
ஆண் : நண்டூறுது நரியூறுது
நண்டூறுது…..
ஒரு கொடியால் ஒன்னு…..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒரு கொடியால் ஒன்னு…..
ஓடி வாடா ராமா
காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
லாபமடா சாமி……
பெண் : ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ….ஓ…..ஹோய்
என்னைத் தேடி…….
பெண் : தையும் பொறந்தா
பொங்கலும் உண்டு
மங்கலம் உண்டு
கொட்டு முழக்கு
வெத்திலைத் தட்டு
ஊர்வலம் உண்டு
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் : {ஆத்தில நீரோட்டம்
அணை முழுக்க வெள்ளம்
அக்கரையில் நீயிருக்க
அலைமோதும் உள்ளம்} (2)
பெண் : நித்திரையும் கொள்ளாம
காத்திருக்கேன் தங்கம்
இக்கரைக்கு நீ வந்தால்
இந்த மீனு துள்ளும்
எங்கப் போயிப் பாப்பேன்
நான் என்ன சொல்லிக் கேப்பேன்
எஞ்சாமியும் வாராதோ…ஓ…..ஹோய்
என்னைத் தேடி…….
பெண் : ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ…ஓ….ஹோய்
என்னைத் தேடி…….
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் : குத்து விளக்கெரியும்
கூடமது ஒண்ணு
கூடத்து நடுவினிலே
புலம்புதொரு பொண்ணு
ஆசை வச்ச நாள் முதலாய்
துடிக்குதய்யா கண்ணு
அடிக்கடி வாசலிலே
தேடுதய்யா நின்னு
பெண் : ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
என் சாமியும் வந்தாச்சு…..ஹோய்
என்ன தேடி
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் : ஒரு கொடியால் ஒன்னு…..
ஓடி வாடா ராமா
காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
லாபமடா சாமி……
பெண் : ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ….ஓ…..ஹோய்
என்னைத் தேடி…….
பெண் : தையும் பொறந்தா
பொங்கலும் உண்டு
மங்கலம் உண்டு
கொட்டு முழக்கு
வெத்திலைத் தட்டு
ஊர்வலம் உண்டு
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் : {ஆத்தில நீரோட்டம்
அணை முழுக்க வெள்ளம்
அக்கரையில் நீயிருக்க
அலைமோதும் உள்ளம்} (2)
பெண் : நித்திரையும் கொள்ளாம
காத்திருக்கேன் தங்கம்
இக்கரைக்கு நீ வந்தால்
இந்த மீனு துள்ளும்
எங்கப் போயிப் பாப்பேன்
நான் என்ன சொல்லிக் கேப்பேன்
எஞ்சாமியும் வாராதோ…ஓ…..ஹோய்
என்னைத் தேடி…….
பெண் : ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ…ஓ….ஹோய்
என்னைத் தேடி…….
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் : குத்து விளக்கெரியும்
கூடமது ஒண்ணு
கூடத்து நடுவினிலே
புலம்புதொரு பொண்ணு
ஆசை வச்ச நாள் முதலாய்
துடிக்குதய்யா கண்ணு
அடிக்கடி வாசலிலே
தேடுதய்யா நின்னு
பெண் : ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
என் சாமியும் வந்தாச்சு…..ஹோய்
என்ன தேடி
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா