மதனோர்சவம் ரதியோடு தான்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : வி. குமார்
ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்
பெண் : உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்
ஆண் : மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
பெண் : புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை
ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
பெண் : ரதி தேவியோ பதியோடு தான்
பெண் : கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
ஆண் : ஓ ஓ ஓ
அலங்கார தேவி முகம்அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்
ஆண் : மதனோர்சவம்
பெண் : ரதியோடு தான்
ஆண் : ரதி தேவியோ
பெண் : பதியோடு தான்
ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்
பெண் : உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்
ஆண் : மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ
பெண் : புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை
ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்
பெண் : ரதி தேவியோ பதியோடு தான்
பெண் : கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
கார் கால மேகம் திரண்டு குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது
ஆண் : ஓ ஓ ஓ
அலங்கார தேவி முகம்அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்
ஆண் : மதனோர்சவம்
பெண் : ரதியோடு தான்
ஆண் : ரதி தேவியோ
பெண் : பதியோடு தான்
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
பாடகி : ஜானகி இசை அமைப்பாளர் : வி. குமார்
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
முத்தம் தன்னால் வரும் வேளை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை…ஹாஹாஹா
பெண் : ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு
ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு
ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு
ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு
ஆனந்த கங்கை இங்கே பாயும் நீராடு
அழகிய மங்கையர்கள் காதல் தேன்கூடு
பெண் : வாலிப நாடகத்தின் எல்லை அறிந்தவர் இல்லை
நானதை கூறிடுவேன் மெல்ல கைகளில் அள்ள
நீ என் பட்டத்து ராஜா வா வா வா
ஆண் : ஹேய்…ஒய் நாட் யூ பேபி
பெண் : மீ…….
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
முத்தம் தன்னால் வரும் வேளை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.
பெண் : கோபுர கலசங்களில் காணும் பளபளப்பு
கோவில் சிற்பங்களில் தோன்றும் சிலுசிலிர்ப்பு
யாவையும் தாங்கி வந்தாள் பாவை உன்னிடத்தில்
யாருக்கு தேவையென்ன உண்டு என்னிடத்தில்
பெண் : கேட்டதை தந்து விட்டால் போதும் இன்பம் மோதும்
பார்ப்பதில் லாபம் என்ன கூறும் ஏக்கம் மீறும்
நான் உன் பட்டத்து ராணி
ஆண் : ஆஹ்…ஒஹ்….
பெண் : ஹஹா…
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை..
பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை
பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
முத்தம் தன்னால் வரும் வேளை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை…ஹாஹாஹா
பெண் : ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு
ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு
ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு
ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு
ஆனந்த கங்கை இங்கே பாயும் நீராடு
அழகிய மங்கையர்கள் காதல் தேன்கூடு
பெண் : வாலிப நாடகத்தின் எல்லை அறிந்தவர் இல்லை
நானதை கூறிடுவேன் மெல்ல கைகளில் அள்ள
நீ என் பட்டத்து ராஜா வா வா வா
ஆண் : ஹேய்…ஒய் நாட் யூ பேபி
பெண் : மீ…….
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
முத்தம் தன்னால் வரும் வேளை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.
பெண் : கோபுர கலசங்களில் காணும் பளபளப்பு
கோவில் சிற்பங்களில் தோன்றும் சிலுசிலிர்ப்பு
யாவையும் தாங்கி வந்தாள் பாவை உன்னிடத்தில்
யாருக்கு தேவையென்ன உண்டு என்னிடத்தில்
பெண் : கேட்டதை தந்து விட்டால் போதும் இன்பம் மோதும்
பார்ப்பதில் லாபம் என்ன கூறும் ஏக்கம் மீறும்
நான் உன் பட்டத்து ராணி
ஆண் : ஆஹ்…ஒஹ்….
பெண் : ஹஹா…
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை..
பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை
பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.
அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார்
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு : சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா….
பெண் : மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு
பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு
பெண் : எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
பெண் : அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது
பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது
பெண் : செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு : ………………………………….
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு : சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா….
பெண் : மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி
அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி
பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு
பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு
மாலை எதுக்கு அட மந்தி உனக்கு
பெண் : எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
பெண் : அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி
அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி
பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது
பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது
பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது
பெண் : செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு
பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி
குழு : ………………………………….