ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண்
குழு : ஹொய் ஹொய் பெண்
குழு : ஹொய் ஹொய் ஆண்
குழு : ஹொய் ஹொய் பெண்
குழு : ஹொய் ஹொய் ஆண்
குழு : ஹொய் ஹொய் பெண்
குழு : ஹொய் ஹொய்
குழு : ஹொய்
ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
குழு : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் : நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
குழு : இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் : வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது
குழு : பண் பாடி பூத்தூவி
கொண்டாட வந்தோமடி
ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி ஆண்
குழு : ஹேஹேஹே ஹேஹேஹே
ஹேஹேஹே ஹே ஹேய்……. பெண்
குழு : தந்தான தந்தான
தந்தான தந்தான
தந்தான தந்தனனன்னா ஆண்
குழு : ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா
ஆண் : நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே
குழு : அன்பாலே நீ பாத்தா
தன்னாலே குறை தீருமே
ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி அனைவரும் : எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
குழு : ஹொய் ஹொய் பெண்
குழு : ஹொய் ஹொய் ஆண்
குழு : ஹொய் ஹொய் பெண்
குழு : ஹொய் ஹொய் ஆண்
குழு : ஹொய் ஹொய் பெண்
குழு : ஹொய் ஹொய்
குழு : ஹொய்
ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
குழு : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் : நீ தானடி தாய் மாதிரி
எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
குழு : இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண் : வானும் நீயே புவி ஏழும் நீயே
ஏழை வாழ்வே உன் கையில் தாயே
ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு
வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது
குழு : பண் பாடி பூத்தூவி
கொண்டாட வந்தோமடி
ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி ஆண்
குழு : ஹேஹேஹே ஹேஹேஹே
ஹேஹேஹே ஹே ஹேய்……. பெண்
குழு : தந்தான தந்தான
தந்தான தந்தான
தந்தான தந்தனனன்னா ஆண்
குழு : ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா
ஆண் : நீதி தேடி தினம் நேர்மை நாடி
வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும்
மலை போலே அசையாத
மனம் வேணும் வரம் வேணும்
நதி போல நானும் வாழ அருள்வாயே
குழு : அன்பாலே நீ பாத்தா
தன்னாலே குறை தீருமே
ஆண் : ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நீ தானடி தாய் மாதிரி அனைவரும் : எல்லோரையும் நீ ஆதரி
ஹேய்… அடி ஓங்காரி ஆங்காரி மாரி
இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
நான் உன்னைத் திரும்பத் திரும்ப
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்
பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
அலைகளில் நனைந்தது
இளங்கனி தேகமிது
புது வெள்ளம் நீ கொண்டுவா
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது
சிலை வைக்கத் தேர் கொண்டு வா…….
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்
பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
பெண் : ஆற்று நீரில் காற்று மோதி
ஆடும் இன்பம் தேடுகின்றேன்
அலைகளில் நனைந்தது
இளங்கனி தேகமிது
புது வெள்ளம் நீ கொண்டுவா
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு
பூவை இங்கே வாடுகின்றேன்
பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது
சிலை வைக்கத் தேர் கொண்டு வா…….
பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப
அழைக்க வேண்டுமா
அரும்பே திரும்பு அரும்பை விரும்பு
என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா
கண்ணா வா……. காத்திருப்பேன்
உன்னை நான்…… பாத்திருப்பேன்