அங்கும் இங்கும்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம் அங்கும்
இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஆண் : ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த
நாள் உந்தன் நாளோ
ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த
நாள் உந்தன் நாளோ
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம்
ஆண் : { கல்லைக் கண்டாள்
கனியைக் கண்டாள் கல்லும்
இன்று மெல்ல மெல்ல
கனியும் மென்மைக்
கண்டாள் } (2)
கதை எழுதி பழகி விட்டாள்
முடிக்க மட்டும்
தெரியவில்லை
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம்
ஆண் : கண்ணா என்றால்
முருகன் வந்தான் முருகா
என்றால் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று
கூறிப் பூஜை செய்வாள் அவள்
எழுதும் கவிதைகளை விதி
புகுந்தே திருத்துதம்மா அவள்
எழுதும் கவிதைகளை விதி
புகுந்தே திருத்துதம்மா
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம் ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த நாள்
உந்தன் நாளோ
ஆண் : சொந்தம் ஒன்று
பந்தம் ஒன்று வெள்ளை
உள்ள கிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையோ
பழங்கதையோ விடு
கதையோ எது இன்று
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம் ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த நாள்
உந்தன் நாளோ
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம் அங்கும்
இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஆண் : ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த
நாள் உந்தன் நாளோ
ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த
நாள் உந்தன் நாளோ
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம்
ஆண் : { கல்லைக் கண்டாள்
கனியைக் கண்டாள் கல்லும்
இன்று மெல்ல மெல்ல
கனியும் மென்மைக்
கண்டாள் } (2)
கதை எழுதி பழகி விட்டாள்
முடிக்க மட்டும்
தெரியவில்லை
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம்
ஆண் : கண்ணா என்றால்
முருகன் வந்தான் முருகா
என்றால் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று
கூறிப் பூஜை செய்வாள் அவள்
எழுதும் கவிதைகளை விதி
புகுந்தே திருத்துதம்மா அவள்
எழுதும் கவிதைகளை விதி
புகுந்தே திருத்துதம்மா
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம் ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த நாள்
உந்தன் நாளோ
ஆண் : சொந்தம் ஒன்று
பந்தம் ஒன்று வெள்ளை
உள்ள கிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையோ
பழங்கதையோ விடு
கதையோ எது இன்று
ஆண் : அங்கும் இங்கும்
பாதையுண்டு இன்று நீ
எந்தப் பக்கம் ஞாயிறுண்டு
திங்களுண்டு எந்த நாள்
உந்தன் நாளோ
கங்கையிலே நீர்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : கங்கையிலே நீர்
பெருகி வயல்கள் எல்லாம்
நெல் விளைந்து பொய்கையிலே
தாமரை பூ பூத்ததம்மா கை நிறைந்த
பூக்களிலே மை நிறைந்த விழி திறந்து
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
பெண் : கங்கையிலே நீர்
பெருகி வயல்கள் எல்லாம்
நெல் விளைந்து பொய்கையிலே
தாமரை பூ பூத்ததம்மா கை நிறைந்த
பூக்களிலே மை நிறைந்த விழி திறந்து
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
இப்படி ஓர்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : கை பிடித்த
நாயகனும் காவியத்து
நாயகனும் கை பிடித்த
நாயகனும் காவியத்து
நாயகனும் எப்படியோ
வேறு பட்டார் என் மடியில்
நீ விழுந்தாய் என் மடியில்
நீ விழுந்தாய்
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : { நீல வானம்
கோபம் கொண்டா நிலவு
தேய்ந்தது கண்ணா நேரம்
பார்த்து மறுபடியும் ஏன்
வளர்ந்தது } (2)
பெண் : இடையினிலே
இந்நிலவு எங்கிருந்தது
அது இருந்திருந்த
வீட்டினிலே தங்கி
வந்தது
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : { அன்றொரு நாள்
மீராவும் கண்ணனை
நினைந்தால் ஏனோ
அவளுடைய தலை
எழுத்து மன்னனை
மணந்தாள் } (2)
பெண் : அது வரை தான்
தன் கதையை என்னிடம்
சொன்னால் நான் அதில்
இருக்கும் என் கதையை
உன்னிடம் சொன்னேன்
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : { கண்ணன் அவன்
கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை
கவர்ந்து வந்தது } (2)
பெண் : இன்று வரை
அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என்
குழந்தை தூங்குகின்றது
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : கை பிடித்த
நாயகனும் காவியத்து
நாயகனும் கை பிடித்த
நாயகனும் காவியத்து
நாயகனும் எப்படியோ
வேறு பட்டார் என் மடியில்
நீ விழுந்தாய் என் மடியில்
நீ விழுந்தாய்
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : { நீல வானம்
கோபம் கொண்டா நிலவு
தேய்ந்தது கண்ணா நேரம்
பார்த்து மறுபடியும் ஏன்
வளர்ந்தது } (2)
பெண் : இடையினிலே
இந்நிலவு எங்கிருந்தது
அது இருந்திருந்த
வீட்டினிலே தங்கி
வந்தது
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : { அன்றொரு நாள்
மீராவும் கண்ணனை
நினைந்தால் ஏனோ
அவளுடைய தலை
எழுத்து மன்னனை
மணந்தாள் } (2)
பெண் : அது வரை தான்
தன் கதையை என்னிடம்
சொன்னால் நான் அதில்
இருக்கும் என் கதையை
உன்னிடம் சொன்னேன்
பெண் : இப்படி ஓர்
தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என்
கதையை கூறவா அதில்
அப்படியே என் கதையை
கூறவா
பெண் : { கண்ணன் அவன்
கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை
கவர்ந்து வந்தது } (2)
பெண் : இன்று வரை
அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என்
குழந்தை தூங்குகின்றது
ஜூனியர்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியன், சடன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்
ஆண் : எஸ் பாஸ்
ஆண் : { இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய் } (2)
{ இளகிய பெண்மை இருவர்
கை பொம்மை ஏன் இன்னும்
நீயும் ஏங்குகின்றாய் } (2)
கரையினிலாடும் நாணலே
நீ
ஆண் : நாணல் நீ
ஹேஹேஹேஹே
ஆண் : கரையினிலாடும்
நாணலே நீ நதியிடம்
சொந்தம் தேடுகின்றாய்
ஆண் : சிற்பம் ஒன்று
சிரிக்க கண்டு ரப்பர்
பொம்மை வெட்கம்
கொண்டு காதல் கீதல்
செய்யக் கூடாதோ
ஆண் : சின்னப் பையன்
வயசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன
மனசா பஞ்சம் ஒட்டிப்
பார்த்தால் ஒன்றாய்
சேராதோ
பெண் : ஹாஹாஹா
ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்
ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்
ஆண் : கடற்கரை தாகம்
இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை
நீ பாடுதல் பாவமடா
ஆண் : இஸ் இட் இஸ்
அபூர்வ ராகம்
ஹாஹாஹா
ஆண் : கடற்கரை தாகம்
இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை
நீ பாடுதல் பாவமடா
ஆண் : வயலுக்குத் தேவை
மேகம் என்பாய் அவளது
தேவை அறிவாயோ
வயலுக்குத் தேவை மேகம்
என்பாய் அவளது தேவை
அறிவாயோ
ஆண் : பாட்டைக் கண்டு
ராகம் போட்டு நீரைக் கண்டு
தாகம் கொண்டு பாவம் கீவம்
பார்க்கக் கூடாது
ஆண் : நோ
இட்ஸ் பேட்
பட் ஐ எம் மேட்
ஆண் : பாவப்பட்ட
ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி
கேட்கும்போது
ஆசை மோசம்
செய்யக்கூடாது
ஆண் : ஹாஹாஹாஹா
ஆண் : வாட்
கபகப கபா ஹா
ஜூனியர்
ம்ம்ம்..
ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்
ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்
ஆண் : சித்திரை மாதம்
மழையைத் தேடி
வாடுகின்றாய் மார்கழி
மாதம் வெயிலைத் தேடி
ஓடுகின்றாய்
ஆண் : பாஸ் லவ்
ஹஸ் நோ சீஸன்
ஆர் ஈவன் ரீஸன்
ஷட் அப்
ஆண் : சித்திரை மாதம்
மழையைத் தேடி
வாடுகின்றாய் மார்கழி
மாதம் வெயிலைத் தேடி
ஓடுகின்றாய்
ஆண் : உதயத்தைக் காண
மேற்கு நோக்கி ஒவ்வொரு
நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு
நோக்கி ஒவ்வொரு நாளும்
ஏங்குகின்றாய்
ஆண் : அடைஞ்சவனுக்கு
ஐப்பசி மாசம் ஏமாந்தாளோ
ஏப்ரல் மாசம் கதையின்
முடிவைச் சொல்லக்
கூடாதோ
ஆண் : இட் இஸ்
ஹைலி இடியோடிக்
நோ பாஸ் ஒன்லி
ரொமாண்டிக்
ஹா ஹா ஹா
ஆண் : கொஞ்சும்
பொம்மை பாடுது பாட்டு
குழந்தையின் உள்ளம்
சிரிக்குது கேட்டு முடிவைச்
சொல்லிச் சிரிக்கக் கூடாதோ
பெண் : ஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹா
ஆண் : முடிவைச்
சொல்லிச் சிரிக்கக் கூடாதோ
முடிவைச் சொல்லிச் சிரிக்கக்
கூடாதோ
ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்
ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்
ஆண் : எஸ் பாஸ்
ஆண் : { இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய் } (2)
{ இளகிய பெண்மை இருவர்
கை பொம்மை ஏன் இன்னும்
நீயும் ஏங்குகின்றாய் } (2)
கரையினிலாடும் நாணலே
நீ
ஆண் : நாணல் நீ
ஹேஹேஹேஹே
ஆண் : கரையினிலாடும்
நாணலே நீ நதியிடம்
சொந்தம் தேடுகின்றாய்
ஆண் : சிற்பம் ஒன்று
சிரிக்க கண்டு ரப்பர்
பொம்மை வெட்கம்
கொண்டு காதல் கீதல்
செய்யக் கூடாதோ
ஆண் : சின்னப் பையன்
வயசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன
மனசா பஞ்சம் ஒட்டிப்
பார்த்தால் ஒன்றாய்
சேராதோ
பெண் : ஹாஹாஹா
ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்
ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்
ஆண் : கடற்கரை தாகம்
இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை
நீ பாடுதல் பாவமடா
ஆண் : இஸ் இட் இஸ்
அபூர்வ ராகம்
ஹாஹாஹா
ஆண் : கடற்கரை தாகம்
இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை
நீ பாடுதல் பாவமடா
ஆண் : வயலுக்குத் தேவை
மேகம் என்பாய் அவளது
தேவை அறிவாயோ
வயலுக்குத் தேவை மேகம்
என்பாய் அவளது தேவை
அறிவாயோ
ஆண் : பாட்டைக் கண்டு
ராகம் போட்டு நீரைக் கண்டு
தாகம் கொண்டு பாவம் கீவம்
பார்க்கக் கூடாது
ஆண் : நோ
இட்ஸ் பேட்
பட் ஐ எம் மேட்
ஆண் : பாவப்பட்ட
ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி
கேட்கும்போது
ஆசை மோசம்
செய்யக்கூடாது
ஆண் : ஹாஹாஹாஹா
ஆண் : வாட்
கபகப கபா ஹா
ஜூனியர்
ம்ம்ம்..
ஆண் : ஜூனியர்
ஜூனியர் ஜூனியர்
ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்
ஆண் : சித்திரை மாதம்
மழையைத் தேடி
வாடுகின்றாய் மார்கழி
மாதம் வெயிலைத் தேடி
ஓடுகின்றாய்
ஆண் : பாஸ் லவ்
ஹஸ் நோ சீஸன்
ஆர் ஈவன் ரீஸன்
ஷட் அப்
ஆண் : சித்திரை மாதம்
மழையைத் தேடி
வாடுகின்றாய் மார்கழி
மாதம் வெயிலைத் தேடி
ஓடுகின்றாய்
ஆண் : உதயத்தைக் காண
மேற்கு நோக்கி ஒவ்வொரு
நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு
நோக்கி ஒவ்வொரு நாளும்
ஏங்குகின்றாய்
ஆண் : அடைஞ்சவனுக்கு
ஐப்பசி மாசம் ஏமாந்தாளோ
ஏப்ரல் மாசம் கதையின்
முடிவைச் சொல்லக்
கூடாதோ
ஆண் : இட் இஸ்
ஹைலி இடியோடிக்
நோ பாஸ் ஒன்லி
ரொமாண்டிக்
ஹா ஹா ஹா
ஆண் : கொஞ்சும்
பொம்மை பாடுது பாட்டு
குழந்தையின் உள்ளம்
சிரிக்குது கேட்டு முடிவைச்
சொல்லிச் சிரிக்கக் கூடாதோ
பெண் : ஹாஹாஹாஹா
ஹாஹாஹாஹா
ஆண் : முடிவைச்
சொல்லிச் சிரிக்கக் கூடாதோ
முடிவைச் சொல்லிச் சிரிக்கக்
கூடாதோ
ஆண் : இரு மனம்
கொண்டு திருமண
வாழ்வில் இடையினில்
நீ ஏன் மயங்குகிறாய்
ஆஹா ஆஆ
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ஆஹா
ஆஆ ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ………………………………..
பெண் : ஆஹா ஆஹா
பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)
பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
………………………………..
பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ஆஹா
ஆஆ ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ………………………………..
பெண் : ஆஹா ஆஹா
பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)
பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
………………………………..
பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா